tag:blogger.com,1999:blog-6148241.post110714252287010702..comments2023-08-13T04:22:56.556-04:00Comments on சசியின் டைரி: அழிந்து கொண்டிருக்கும் தமிழக வரலாறுதமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6148241.post-38421025936584327802008-11-15T06:04:00.000-05:002008-11-15T06:04:00.000-05:00மைசூரில் நடுவணரசின் மொழியாராய்ச்சி நிறுவனம் இருப்ப...மைசூரில் நடுவணரசின் மொழியாராய்ச்சி நிறுவனம் இருப்பதாலேயே அங்குதான் தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்களைக் கொண்டு செல்லவேண்டும் என்பது அபத்தம். <BR/><BR/>சின்னங்களைப் பாதுகாப்பது, ஆராய்வுக்கு உதவுவது எல்லாம் நிச்சயமா நாலு தன்னார்வலர்கள் சேர்ந்து செய்கிற காரியமில்லை. அரசின் சீரிய திட்டம், நிதி, செயற்பாடு என்ற பெரும் பலத்தால்தான் சாத்தியப்படும். வரலாற்று ஆய்வாளர்கள் தொடர்ந்தும் ஆட்சியாளர்களுக்குப் பல்வேறு வழிகளிலும் அழுத்தம் கொடுத்தும், போராட்டங்களை நடத்தியும் சாதிக்க முடியும். வரலாறு.காம் குழுவினர்களின் பணி அளப்பரியது!சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1107278859220965222005-02-01T12:27:00.000-05:002005-02-01T12:27:00.000-05:00வொலுன்டேர்களை கொன்டும் இன்த வெலை செய்யலம். எல்லாவட...வொலுன்டேர்களை கொன்டும் இன்த வெலை செய்யலம். எல்லாவட்ரிர்கும் அரசாஙத்தை எதிர்பார்த்தால் ஒன்ரும் நடக்காது. உங்கல் மையதின் மூலம் அன்தன்த ஓர்கலில் உல்ல கல்லோரி இலைங்னர்கலை மையதில் ஒன்ட்ரு திரட்டி இதை செய்யலம். உதாரனதிர்கு இனையதில் 'மடுரை டமில் ப்ரொஜெcட்'<br />ஐ சொல்லலாம்.aathiraihttps://www.blogger.com/profile/15487184156005325851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1107229326478246962005-01-31T22:42:00.000-05:002005-01-31T22:42:00.000-05:00அண்மையில் திருவண்ணாமலைக்குச் சென்றிருந்தபோது கூட அ...அண்மையில் திருவண்ணாமலைக்குச் சென்றிருந்தபோது கூட அங்கிருந்த கலவெட்டுக்கள் எந்தப்பராமரிப்புமின்றி சிதிலமாகிப்போவதை அவதானிக்கக்கூடியதாகவிருந்தது. அதைவிட துயரமான விடயம் என்னவென்றால், சில கல்வெட்டுக்களின் மீது வர்ணம் பூசப்பட்டு அதிலிருந்த எழுத்துக்கல் எல்லாம் மறைந்துபோயிருந்ததன.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1107207757617422852005-01-31T16:42:00.000-05:002005-01-31T16:42:00.000-05:00முக்கியமான பதிவு இது. நம் மக்களிடையே கலை, வரலாற்று...முக்கியமான பதிவு இது. நம் மக்களிடையே கலை, வரலாற்று நிகழ்வுகளை, பொக்கிஷங்களை ஆவணப்படுத்துவதிலோ, பாதுகாப்பதிலோ அக்கறை இல்லாதது வருத்தத்திற்குரியது. புதிதாக உண்டாக்காவிட்டாலும், இருப்பதைப் பாதுகாக்கவாவது தெரியவேண்டும். பழங்காலந்தொட்டு (இன்றும் கூட) தமிழகத்துக் கட்டிடக் கலையைப் பறைசாற்றுபவை கோயில்கள்தான். (அக்காலத்து மன்னர்களின், குறிப்பாக மூவேந்தர்களின், கோட்டைகள் [அப்படியொன்று இருந்திருப்பின்] என்னவாயிற்று என்பது கேள்விக்குரியது). அப்படிப்பட்ட தலைசிறந்த கோயில்களின் நிலையை நேரில் பார்த்தால் வேதனையே மிஞ்சும்.இராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/16897765296666827907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1107194551105559492005-01-31T13:02:00.000-05:002005-01-31T13:02:00.000-05:00Please Checkout my post today - 31st Jan.
ArunaPlease Checkout my post today - 31st Jan.<br /><br />ArunaAruna Srinivasanhttps://www.blogger.com/profile/14251396992335602938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1107156499608775822005-01-31T02:28:00.000-05:002005-01-31T02:28:00.000-05:00அன்புள்ள சசி,
அருமையான பதிவு!
நீங்கள் சொன்னது ...அன்புள்ள சசி,<br /><br /> அருமையான பதிவு!<br /> நீங்கள் சொன்னது நூத்துக்கு நூறு உண்மை!<br /><br />இங்கே நாங்க இருக்கற நாட்டுச் சரித்திரம் 164 வருஷப் பழசுதான். ஆனா அவுங்க இதைக் கொண்டாடுற<br />விதம் இருக்கே, ஆச்சரியப்படவேண்டியது!<br /><br />அங்கங்கே சாலைகளில் 'ஹிஸ்டாரிகல் ப்ளேஸ்'ன்னு போர்டுங்க இருக்கும். அது என்னென்ன தெரிஞ்சுக்க<br />நாம ஆசையாப் போய்ப் பார்த்தோம்னா, 'இந்த நகரத்தை இங்கிருந்துதான் அளந்தாங்க' 'எட்வர்டு இளவரசர்<br />மகுடாபிஷேகம் செஞ்ச நாளோட ஞாபகார்த்தமா கட்டுன கல்மேடை'ன்னு இப்படி ஏதாவது ஒண்ணு <br />இருக்கும். எங்களுக்கும் ச்சீன்னு போயிரும்!<br /><br />அப்பெல்லாம் நானும், கோபாலும் நம் நாட்டுலே இருக்கற சரித்திர சம்பந்தமான இடங்களுக்கு பராமரிப்பும்<br />செய்யாம அவைகளைப் பாழடைய விட்டுட்டாங்களேன்னு கவலைப்பட்டு பேசுவோம்.<br /><br />'போதாக்குறைக்கு பொன்னம்மா'ன்னு அங்கே கோயிலிலே இருக்கற பழைய விக்ரஹம், கற்சிலைங்கெல்லாம்<br />கூட சில சமயம் 'ஆன்ட்டீக் ஷாப்'லே விக்கறதைப் பாக்கணுமே!<br /><br />என்றும் அன்புடன்,<br />துளசி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1107155312524310012005-01-31T02:08:00.000-05:002005-01-31T02:08:00.000-05:00நல்ல பதிவு. கல்வெட்டுக்கள் என்றாலே மதம் சம்பந்தப்ப...நல்ல பதிவு. கல்வெட்டுக்கள் என்றாலே மதம் சம்பந்தப்பட்ட விஷயம் என்று நினைத்து கரைவேஷ்டிகள், மதச்சார்பின்மையிலிருந்து வழுவாமல் இருக்க நினைக்கிறார்களோ என்னவோ?!<br /><br />- ஜெ. ரஜினி ராம்கிஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1107148187963712342005-01-31T00:09:00.000-05:002005-01-31T00:09:00.000-05:00ஒருவர் மட்டும் கொடுக்கும் பணமே போதுமென்றால், சசி அ...ஒருவர் மட்டும் கொடுக்கும் பணமே போதுமென்றால், சசி அப்பொழுதெ கொடுத்திருப்பார் என நினைக்கிறேன். //தமிழன் போன்ற பொறுப்பற்ற ஒரு இனம் வேறெதுவுமிருக்குமா என்று தெரியவில்லை.// என்று சசி சொல்வதை பிரதிபலிக்கிறது மேலே உள்ள பின்னூட்டம்.வானம்பாடிhttps://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1107144437431013622005-01-30T23:07:00.000-05:002005-01-30T23:07:00.000-05:00சசி அதான் உங்களுக்கு stock market-ல பணம் வருதில்ல ...சசி அதான் உங்களுக்கு stock market-ல பணம் வருதில்ல இதுக்கு கொடுங்க. நிறையா பணம் வந்திருக்கும் குடுத்து உதவுங்க. <br /><br />By: <A HREF="http://www.blogger.com/r?">மேதா</A>Anonymousnoreply@blogger.com