tag:blogger.com,1999:blog-6148241.post113617239540452847..comments2023-08-13T04:22:56.556-04:00Comments on சசியின் டைரி: ஹிந்துவின் தலையங்கம், இந்திய நிலைப்பாடுதமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-6148241.post-1136300457587796132006-01-03T10:00:00.000-05:002006-01-03T10:00:00.000-05:00நல்ல பதிவுநல்ல பதிவுசுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1136297883227565652006-01-03T09:18:00.000-05:002006-01-03T09:18:00.000-05:00நல்லவேளையாக ஹிந்துவை வாசிக்க வேண்டிய அவசியமில்லாது...நல்லவேளையாக ஹிந்துவை வாசிக்க வேண்டிய அவசியமில்லாது போய்விட்டது. <BR/><BR/>ஆனால், ஹிந்துவின் விஷமப் பிரச்சாரத்தைப் பலரும் ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளனர். சிங்களத்தில் இப்பொழுது அரசு மாறி விட்ட<BR/>சூழலில், மீண்டும் ஹிந்து தன் ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறது. <BR/><BR/>தமிழகத்தில் எப்பொழுதுமே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு உண்டு. இடையில் ராஜீவின் படுகொலை அந்த ஆதரவாளர்களை நிலைகுலையச்<BR/>செய்தது என்னவோ உண்மை தான். ஆனால், 15 வருடங்களுக்குப் பிறகு காலங்கள் மாறிப் போயின. இந்திராவின் படுகொலை ராஜீவின் படுகொலையை<BR/>விட வன்மையானது. ஆனால், அந்த கொலையைச் செய்த சீக்கியர்களையே இன்று இந்தியா மன்னித்து மறந்து விட்டது. அந்த இனத்தைச் சார்ந்த<BR/>மன்மோகன் சிங்கை சோனியா தேர்ந்தெடுத்த பொழுது, தமிழின ஆதரவாளர்களுக்குத் தெளிவாகப் புரிந்தது - ராஜீவின் கொலையும் காலத்தால் மன்னித்து <BR/>மறக்கப்பட வேண்டியது தான் என்பது. <BR/><BR/>தமிழக முதல்வர் ராஜபக்ஷேவை சந்திக்க மறுத்தது - அரசியல் காரணங்களுக்காகத் தான். பேரினவாத கும்பலின் தலைவர் என்பது மட்டுமெ<BR/>காரணமாக இருக்காது. காங்கிரஸ் இவரை எப்படி கையாளப் போகிறது என்பதை அனுமானித்திருக்கக் கூடும். அதற்கேற்ற மாதிரி தாளம்<BR/>போட்டிருக்கிறார். வருகின்ற அரசியல் களத்தில் - ஜெயலலிதா எப்பாடு பட்டாவது ஒரு வலுவான கூட்டணியை அமைத்து விடத் துடிக்கிறார்.<BR/>அதற்கு காங்கிரஸ் அல்லது பா.ம.க வின் துணை தேவைப்படும். <BR/><BR/>பா.ம.க.வின் நிலைபாடு எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்தது தான். மீதியுள்ள காங்கிரஸின் நிலைபாட்டையே தானும் கை கொண்டால், <BR/>தனக்குரிய வாய்ப்புகளின் வாயில்கள் இன்னும் அடைக்கப்படாதிருக்கக் கூடிய சாத்தியக் கூறுகளை அவர் கையாண்டிருக்கிறார்.நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1136260037383364422006-01-02T22:47:00.000-05:002006-01-02T22:47:00.000-05:00///இதே காலக்கட்டத்தில் ரனிலோ, சந்திரிகாவோ இருந்திர...///இதே காலக்கட்டத்தில் ரனிலோ, சந்திரிகாவோ இருந்திருந்தால், ராஜபக்ஷவிற்கு ஏற்பட்டதற்கு மாறாக நல்ல வரவேற்பு கிடைத்திருக்க கூடும். மகிந்த ராஜபக்ஷ உலக நாடுகளால் எப்படி பார்க்கப்படுகிறார் என்பதை அவரது இந்தியப் பயணமே அவருக்கு உணர்த்தி இருக்கும்.///<BR/><BR/><BR/>கூட்டணிக்கட்சிகளாலோ, மாறிவரும் பொருளாதரப்பங்களிப்புகளாலோ, ராஜபக்ஷேயின் அரசியல் தந்திரங்களை உணர்ந்துகொண்டதாலோ அல்லது இவ்வட்டாரத்தின் அண்ணனாய் இருக்க விளைவதாலோ என காரணம் என்னவாய் இருந்தாலும் இந்தியா இப்படி நடந்துகொண்டது பாராட்டுக்குரியது.<BR/><BR/>எம்.கே.எம்.கே.குமார்https://www.blogger.com/profile/01900603075164396123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1136243616880973712006-01-02T18:13:00.000-05:002006-01-02T18:13:00.000-05:00// இதைப்பற்றி உங்களுக்குத் தெரிந்ததை/வாசித்ததை எழு...// இதைப்பற்றி உங்களுக்குத் தெரிந்ததை/வாசித்ததை எழுத வேண்டுகிறேன்<BR/><BR/>கார்த்திக்,<BR/><BR/>இது பற்றி இன்னும் சில தகவல்களை சேகரித்து விட்டு எழுதுகிறேன்<BR/><BR/>நன்றிதமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1136192476332108692006-01-02T04:01:00.000-05:002006-01-02T04:01:00.000-05:00//இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பொழுது ஹிந்து ராமின்...//இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பொழுது ஹிந்து ராமின் பங்களிப்பு முக்கியமானது. விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் அவரை சந்தித்து பேசியது, அதன் பிறகு அவர் ஜெயவர்த்தனே அரசின் அமைச்சர்களை சந்தித்து பேசியது, ராஜீவ் மற்றும் ரா உளவு அமைப்புடன் இந்த விவகாரத்தில் பணியாற்றியது//<BR/><BR/>/In each and every editorial relevant to Sri Lanka appearing in his publications, there is always a punchline to make the imporatnace of the Indo-Lanka pact. //<BR/><BR/>இந்த விவகாரத்தில் எனக்கு முழு விவரங்களும் தெரியாது..ஆனால் மேற்கண்ட வரியை படிக்கும்போது தான் பங்குபெற்ற ஒரு நடவடிக்கை தோல்வி அடைந்ததை புலிகள் தான் காரணம் என்று கூறி அவர்கள் மீது போட்டுப்பார்த்து அவர்களை விமர்சித்து,பிறகு ஒரு ஈகோவினால் அந்த நிலைப்பாட்டை தொடர்வது போன்ற நடவடிக்கையாக இருக்கலாம்.<BR/><BR/>ஏனென்றால் மற்ற விஷயங்களில் ஓரளவு பொறுப்பாக செயல்படுபவர் இதில் மட்டும் ஒருதலைபட்சமாக முடிவு எடுப்பதற்கு என்ன காரணம் இருக்கமுடியும்?Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1136188809772590922006-01-02T03:00:00.000-05:002006-01-02T03:00:00.000-05:00Rose Maryயின் கருத்துக்களும் கவனத்தில் கொள்ளத்தக்க...Rose Maryயின் கருத்துக்களும் கவனத்தில் கொள்ளத்தக்கது. இதைக் குறிப்பிட நான் தவறிவிட்டேன்.Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1136188673851411542006-01-02T02:57:00.002-05:002006-01-02T02:57:00.002-05:00தங்களின் விளக்கமான பதிவுகளுக்கு நன்றிகள்.தங்களின் விளக்கமான பதிவுகளுக்கு நன்றிகள்.thamillvaananhttps://www.blogger.com/profile/11234651712295342559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1136188663186777502006-01-02T02:57:00.001-05:002006-01-02T02:57:00.001-05:00//இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பொழுது ஹிந்து ராமின்...//இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பொழுது ஹிந்து ராமின் பங்களிப்பு முக்கியமானது. விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் அவரை சந்தித்து பேசியது, அதன் பிறகு அவர் ஜெயவர்த்தனே அரசின் அமைச்சர்களை சந்தித்து பேசியது, ராஜீவ் மற்றும் ரா உளவு அமைப்புடன் இந்த விவகாரத்தில் பணியாற்றியது போன்ற விவகாரங்களை சமீபத்தில் வாசித்தேன்.<BR/>//<BR/>இதைப்பற்றி உங்களுக்குத் தெரிந்ததை/வாசித்ததை எழுத வேண்டுகிறேன்.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1136188638412049662006-01-02T02:57:00.000-05:002006-01-02T02:57:00.000-05:00தமிழ்சசி, இந்துவின் இந்த வெறிபிடித்த நிலைப்பாடு சி...தமிழ்சசி, இந்துவின் இந்த வெறிபிடித்த நிலைப்பாடு சில வருடங்களாக மிக வெளிப்படையாக தெரிவதுதான். உங்களின் இப்படியான சில முயற்சிகள் உண்மையின் பேரில் அக்கறை கொண்டவர்களுக்கு பயன்தரலாம். <BR/><BR/>//ஈழப்பிரச்சனையில் இந்துவின் நிலைப்பாடு ஒரு வெறிபிடித்த தன்மையை கொண்டிருப்பதை எப்படி புரிந்துகொள்வது? //<BR/><BR/>ரொம்பசரியாக இந்தக் கேள்வியைத்தான் நானும் எழுப்பினேன்! ரோசா அதே கேள்வியை எழுப்பியது குறித்து மகிழ்ச்சியே. ஆனால் ரோசாவின் பதிலில் எனக்கு புரியவில்லை. <BR/><BR/>//இதை வெறும் பார்பனியத்தின் தொடர்ச்சி அல்லது சந்திரிகாவின்/சிங்களத்தின் கைக்கூலி என்பது போல, பலர் சொல்வது போல், வார்த்தைகளால் விளக்க முடியும் என்று தோன்றவில்லை.//<BR/><BR/>இந்து பத்திரிக்கை நடைமுறை இந்துத்துவ அஜண்டாவை எதிர்பதால் அது எப்படி சீனக்கைக்கூலி ஆகிவிடமுடியாதோ அப்படியே மார்சிஸ்ட் சார்பு நிலை எடுத்திருப்பதால் தமிழ்விரோத நிலை எடுக்கமுடியாதது என்றில்லை. பார்பனியத்தின் தொடர்ச்சி அது என்று எடுத்துக்கொள்ள முடியாது என்பதற்கும் வலுவான காரணங்கள் இல்லை. <BR/><BR/>ஆனால் எனக்கு ஒரு புரிதல் உண்டு. சில மார்க்சிஸ்ட் தலைவர்கள் மார்க்சிஸ்டாக ஆனதற்கே அவர்களால் சில மூடநம்பிக்கைகளை, இந்து சமயத்தை ஏற்றுக்கொள்ள முடியாமற் போனதும் (மேலைக்கல்வி இப்படி பல காரணங்களால்), பெரியாரை முன் வைத்து எழுந்த ஒரு விதமான தமிழ்விரோத உணர்வும் என்று நான் புரிந்துகொள்கிறேன். <BR/><BR/>இதைப்பற்றி கொஞ்சம் விரிவான பார்வையை பெரியார் எழுதிய 'பொது உடமை இயக்கத்தில் இருக்கும் பிராமணரல்லாதாரின் கவனத்துக்கு' என்ற கையேட்டை படிப்பதன் மூலம் பெறலாம்.<BR/><BR/>இந்துவின் இந்த நிலைப்பாட்டுக்கு இதுதான் காரணம் என்று உறுதியாக நான் கூற எந்த வலுவான புறசாட்சியங்களும் இல்லை; ஆனால் இந்தக் காரணம் இல்லை என்று கூற அவசியமும் இல்லை.Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1136188507697845222006-01-02T02:55:00.000-05:002006-01-02T02:55:00.000-05:00/இந்தியாவின் நிலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் ஹிந.../இந்தியாவின் நிலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் ஹிந்துவுக்கு மிகுந்த கவலையளித்துள்ளது. எனவே <BR/>New Delhi must not forget what Tamil Nadu Chief Minister Jayalalithaa has been <BR/>unwaveringly clear about since May 21, 1991 <BR/>என்ற பழைய ஆயுதத்தை மறுபடியும் பயன்படுத்த முனைந்துள்ளது.<BR/>/<BR/>இதை மென்மையாகப் பார்க்கிறீர்கள்.<BR/><BR/>தமிழக முதல்வர், இலங்கை ஜனாதிபதியைச் சந்திக்க மறுத்துள்ளார் என்பதையும்<BR/>மறைத்து, <BR/>//New Delhi must not forget what Tamil Nadu Chief Minister Jayalalithaa has been <BR/>unwaveringly clear about since May 21, 1991 //<BR/>என்பதைத்தான் "பத்திரிகைக் காலித்தனம்" என்று சொல்வேன் நான்.<BR/>மிக்க நன்றி இப்பதிவுக்கு.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1136187507406743862006-01-02T02:38:00.000-05:002006-01-02T02:38:00.000-05:00Conventional Indian marxists are nothing but a lor...Conventional Indian marxists are nothing but a lorry load of emptied cans of evaporated ether. They are yet to come in terms with their spent philosophy. If one looks their actions in the past, of course they are less corrupted than the other parties, but they never naturalised Marxism to India. They still want to show their philosophy works to India in the way they imported. Class stuggle has never been a prominent Indian problem, but the caste struggle is. They overlooked it, and still do. This is the mentality made them invite an ultra-national JVP to India as a fraternity organization. Talk to any Indian conventional communist. Without any valid reason, he negates the need for a country to Sri Lankan Tamilians. The funny reason comes out from his mouth will be the joint forces of Sri Lankan farmers and workers against the ruling class. Dammit! Don't they know what happens to the Indian Tamil labourers in the plantations and what happened to Malayaali workers in Colombo Harbour? Who were the forces behind these poor workers? Alas! the same sinhala labour unions run by nationalist leftees.<BR/><BR/>Fortunately or unfortunately for India and Nepal, only the unconventional naxalites are the ones who fight for the farmers suppressed in the name of caste. They are real marxists with their feet on their countries.<BR/><BR/>Mr. Ram, Mr. Raja and Mr. Varadarajan are nothing but the left over elite residueஜூலியன்https://www.blogger.com/profile/15737711709936547052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1136186738570483902006-01-02T02:25:00.000-05:002006-01-02T02:25:00.000-05:00தரவுகளுடனான விரிவான இந்தப்பதிவுக்கு நன்றி, சசி.தரவுகளுடனான விரிவான இந்தப்பதிவுக்கு நன்றி, சசி.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1136186137110947182006-01-02T02:15:00.000-05:002006-01-02T02:15:00.000-05:00You have touched few important points, especially ...You have touched few important points, especially in your feedback. It is amazing to see how overlooked Mr. Ram's part in Indo-Lanka pact. If you haven't noticed look for this. In each and every editorial relevant to Sri Lanka appearing in his publications, there is always a punchline to make the imporatnace of the Indo-Lanka pact. He has double standards. One for Sri Lanka and Tibetian issues and the other for Kasmir and Palestinian issues. <BR/><BR/>However I have to agree with Mr. Vasanth to an extent. Totally branding Mr. Ram as a Bramin does not serve any good nor fully fair. Of course, he is a friend of Madam Chandrika, but it is not the only reason he is anti-ltte.ஜூலியன்https://www.blogger.com/profile/15737711709936547052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1136185994319880582006-01-02T02:13:00.000-05:002006-01-02T02:13:00.000-05:00இழப்பிரச்சனையில் =ஈழப்பிரச்சனையில்இழப்பிரச்சனையில் =ஈழப்பிரச்சனையில்ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1136185921445249472006-01-02T02:12:00.000-05:002006-01-02T02:12:00.000-05:00மேலும் இழப்பிரச்சனையில் இந்துவின் நிலைபாடு ஒரு வெற...மேலும் இழப்பிரச்சனையில் இந்துவின் நிலைபாடு ஒரு வெறிபிடித்த தன்மையை கொண்டிருப்பதை எப்படி புரிந்துகொள்வது?ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1136185857697695292006-01-02T02:10:00.000-05:002006-01-02T02:10:00.000-05:00இந்துவின் திபெத் நிலைப்பாட்டை பற்றி நீங்கள் சொல்வத...இந்துவின் திபெத் நிலைப்பாட்டை பற்றி நீங்கள் சொல்வதும் சரிதான். ஆனால் அது ஏன் என்று தெளிவாக புரிகிறது. இந்தியாவில் பல மார்க்சிய மாக்களிடம் உள்ள நிலைபாடுதான். ஈழபிரச்சனையில் அது போன்ற தெளிவான காரணக்கள் தெரியவில்லை என்று தோன்றுகிறது.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1136185370764607132006-01-02T02:02:00.000-05:002006-01-02T02:02:00.000-05:00ஏன் ஹிந்து இவ்வாறு நடந்து கொள்கிறது என்பதை ஆராய வே...ஏன் ஹிந்து இவ்வாறு நடந்து கொள்கிறது என்பதை ஆராய வேண்டியதன் அவசியம் உள்ளது<BR/><BR/>இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பொழுது ஹிந்து ராமின் பங்களிப்பு முக்கியமானது. விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் அவரை சந்தித்து பேசியது, அதன் பிறகு அவர் ஜெயவர்த்தனே அரசின் அமைச்சர்களை சந்தித்து பேசியது, ராஜீவ் மற்றும் ரா உளவு அமைப்புடன் இந்த விவகாரத்தில் பணியாற்றியது போன்ற விவகாரங்களை சமீபத்தில் வாசித்தேன்.<BR/><BR/>அதன் பிறகு நடந்த விஷயங்கள் என்ன ? அவர் என்ன நோக்கத்தில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் பணியாற்றினார் போன்ற விவகாரங்கள் அலசப்பட வேண்டியவை.<BR/><BR/>ஹிந்து மற்ற எல்லா விவகாரங்களிலும் சரியாக நடந்து கொள்கிறது என்றும் சொல்ல முடியாது. சமீபத்தில் திபெத் குறித்த ராமின் ஒரு கட்டுரையை வாசித்தேன். திபெத் சீனாவின் ஒரு பகுதி என்று வாதாடி இருப்பார். தலாய்லாமா தலைமையில் இந்தியாவில் நடக்கும் திபெத் அரசாங்கத்திற்கு இடமளிக்க கூடாது என்பதும் அவரது வாதம்.<BR/><BR/>திபெத் சீனாவால் ஆக்கிரமிக்குள்ளான பகுதி என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. அதற்கு நேர்மாறான கருத்து உடையவர் தான் ராம்தமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1136183559215052052006-01-02T01:32:00.000-05:002006-01-02T01:32:00.000-05:00இந்துவின் 'அஜென்டா' பற்றி நீங்கள் (மற்றும் ராம்வாட...இந்துவின் 'அஜென்டா' பற்றி நீங்கள் (மற்றும் ராம்வாட்ச் போன்றவர்கள்) தொடர்ந்து சொல்வதை முழுவதும் ஏற்றுகொள்கிறேன். ஆனால் இந்துவின் இந்த செயல்பாடுகளின் பிண்ணணி குறித்த தெளிவு யாரிடமுமே(எனக்கும்) இல்லை என்றே தோன்றுகிறது. இதை வெறும் பார்பனியத்தின் தொடர்ச்சி அல்லது சந்திரிகாவின்/சிங்களத்தின் கைக்கூலி என்பது போல, பலர் சொல்வது போல், வார்த்தைகளால் விளக்க முடியும் என்று தோன்றவில்லை. (இந்துத்வ பரிவாரங்கள் மற்றும் அதன் பல பரிமாண ஆதரவாளர்கள் கூட இந்துவை சீனக்கைகூலி' என்பது போல பல வார்தைகளால் திட்டப்படுவதை கவனிக்கவேண்டும். அதே போல சில வார்த்த்தைகள் இந்துவின் அஜெண்டாவின் பிண்ணணியை விளக்கிவிடும் என்று தோன்றவில்லை.)<BR/><BR/>இந்தியாவில் 'சற்று ஆரோக்கியமாய்' சிந்திக்க கூடிய அனைவராலும் பொதிவாக பார்க்கக் கூடிய பத்திரிகையாக இந்து திகழ்ந்து வருகிறது. அருந்ததி ராய் கூட ஒரு கட்டுரையில் 'இந்து'த்தனமான சொல்லாடல்களில் ஈழப்பிரச்சனையை (குறிப்பாய் புலிகளை) போகிற போக்கில் குறிப்பிட்டு சென்றிஉருப்பார். அதே நேரம் மற்ற விஷயங்களில் இந்து மிக மோசமாய் இல்லாததையும் கவனிக்க வேண்டும். மற்ற பலவகைப்பட்ட கட்டுரைகளுக்கு இந்து இடமளிக்கவும் செய்கிறது. பலஸ்தீனத்திற்கு விடுதலை, காஷ்மீரத்திற்கு சுயாட்சி என்று பேசலாம். ஆனால் ஈழவிவாகரத்தில் மட்டும் இவையெல்லாம் பயங்கரவாதம் என்ற அடிப்படையில், இந்திய முற்போக்கின் நுகர்வுக்கு இந்து செய்திகளையும் ஆதாரங்களையும் விற்பதாக இருப்பதை எப்படி புரிந்துகொள்வது? இந்து ஏன் ஈழவிவகாரத்தில் மட்டும் ஒரு துக்ளக்காக செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டியது முக்கியமானது என்று தோன்றுகிறது. <BR/><BR/>ஆனால் இதற்கான புரிதலைவிட, இந்த உண்மையை உரக்க சொல்வது அதைவிட முக்கியமானது.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1136176726417354692006-01-01T23:38:00.000-05:002006-01-01T23:38:00.000-05:00நண்பருக்கு வணக்கம்.தற்போதுதான் இலங்கை குறித்த சில ...நண்பருக்கு வணக்கம்.<BR/>தற்போதுதான் இலங்கை குறித்த சில செய்தித்தாபனங்களின் குறிப்புகளிலே சில இணைப்புகளை <A HREF="http://ramwatchintamil.blogspot.com/2006/01/blog-post.html" REL="nofollow">RamWatch In Tamil</A> இலே பதிவு செய்தோம். நீங்கள்கூட இத்தருணத்திலே இப்பதிவினையிட்டிருப்பது மகிழ்ச்சியினைத் தருகின்றது.<BR/><BR/>அதற்காக உங்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.com