tag:blogger.com,1999:blog-6148241.post113918409281218083..comments2023-08-13T04:22:56.556-04:00Comments on சசியின் டைரி: கார்டூன் விவகாரம்தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-6148241.post-1139392544090979932006-02-08T04:55:00.000-05:002006-02-08T04:55:00.000-05:00//உலகில் சமாதானத்தையும், அமைதியையும் விரும்பும் அன...//உலகில் சமாதானத்தையும், அமைதியையும் விரும்பும் அனைவருமே பத்திரிக்கைச் சுதந்திரம் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த விஷமத்தனத்தை கண்டிக்கவே செய்வார்கள்//<BR/><BR/>உங்களின் நடுநிலை விமர்சனத்திற்கும் பதிவுக்கும் நன்றி சகோ.சசி.நல்லடியார்https://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1139333550183265072006-02-07T12:32:00.000-05:002006-02-07T12:32:00.000-05:00As everyone has commented, It is a balanaced writi...As everyone has commented, It is a balanaced writing. When I tried to capture the issue, the irresposible violence had not started much, so I have not written anything about them. The protesters have not just over-reacted, they have crossed the limits of tolerance. Their protest have just added to the already existing demonization attempts of media.<BR/><BR/> And as you have pointed out, the media also has turned more sensible at reporting about this issue later. In the begining of this issue, when people called for rights with resposiblities, the media had put the word responsibity under quotes (Or in the similar tone). But not now. <BR/><BR/>Thank you<BR/><BR/>(Sorry, could not write in Tamil as I am in a different machine).மு மாலிக்https://www.blogger.com/profile/12795072475725447179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1139317423743838432006-02-07T08:03:00.000-05:002006-02-07T08:03:00.000-05:00அனைவரின் கருத்துகளுக்கும் நன்றிஇதே கருத்தைப் போன்ற...அனைவரின் கருத்துகளுக்கும் நன்றி<BR/><BR/>இதே கருத்தைப் போன்று இன்று BBC வெளியிட்டுள்ள ஒரு செய்தி. <BR/>http://news.bbc.co.uk/2/hi/south_asia/4686536.stm<BR/><BR/>தாமதமாக உணர்ந்து என்ன பிரயோஜனம் ?தமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1139253653149648812006-02-06T14:20:00.000-05:002006-02-06T14:20:00.000-05:00sinthanaiyai usuppi vitta karuthu. goodsinthanaiyai usuppi vitta karuthu. goodAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1139244639719468042006-02-06T11:50:00.000-05:002006-02-06T11:50:00.000-05:00//அதே சமயத்தில் நபிகளையும், அல்லாவையும் கேலிக்கு உ...//அதே சமயத்தில் நபிகளையும், அல்லாவையும் கேலிக்கு உள்ளாக்குவதும், பொய்யான கருத்தாக்கத்துக்கு ஆட்படுத்துவதும் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் செய்ல்படும் மாற்றுமத மாற்று மதப் பத்திரிக்கைகள் மட்டும்தானா, வகாபிஸம், மாற்றமுடியாத இறையியல் சட்டம் என்ற பெயரில் செயல்படும் மத அடிப்படைவாதிகள் இல்லையா என்ற கேள்வியும் எழுப்பப்படவேண்டியே உள்ளது. பிற நிறுவனங்கள் நபிகளையும் அல்லாவையும் கேலிக்குள்ளாக்க முடியும் என்பதுபோல இஸ்லாத்தின் பெயராலும் செய்யமுடியும் என்பதை சாதரண முஸ்லீம்கள் உணரவேண்டும். //<BR/><BR/><BR/>well said!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1139231665580169612006-02-06T08:14:00.000-05:002006-02-06T08:14:00.000-05:00Yours is a sensible writing Mr. Sasi.Though some r...Yours is a sensible writing Mr. Sasi.<BR/><BR/>Though some reactions to be condemned, one cannot deny there is a 'big hand' behind insulting moslems. <BR/>In this view, your writing is remarkable.<BR/><BR/>While others (among our tamil bloggers) try to provacate Moslems by pointing out the harsh reactions alone, you are viewing the root-cause.<BR/><BR/>Keep it up<BR/> SelvamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1139203089674217622006-02-06T00:18:00.000-05:002006-02-06T00:18:00.000-05:00இனி என்ன நடக்கும்! லெபனானில் நடந்து மற்ற நாடுகளிலு...இனி என்ன நடக்கும்! லெபனானில் நடந்து மற்ற நாடுகளிலும் நடக்கும். கார்டூனை ஒரு கூட்டம் நியாயப்படுத்துவது போலவே இது போன்ற நிகழ்வுகளும் நியாயப்படுத்தப்படும். மொத்தத்தில் உலகமெங்கும் சகிப்புத்தன்மை குறைந்து கொண்டே வருகிறது. அவ்வளவே.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1139202486499482482006-02-06T00:08:00.000-05:002006-02-06T00:08:00.000-05:00மேற்கத்திய கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் இஸ்லாமியர்களை ...மேற்கத்திய கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் இஸ்லாமியர்களை சீண்டுவதற்கும், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தாங்கள் சீண்டப்படும்போது கொதித்தெழத் தயாராகவும் இருப்பதற்கான இன்னொரு உதாரணம் இந்த கார்ட்டூன் - அதற்கு எதிர்ப்பு. இந்த போட்டியில் எந்த அடிப்படைவாதம் வென்றாலும் அது உலக அமைதிக்கு அச்சுறுத்தலே.மு. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/02136636932380089717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1139200090957872142006-02-05T23:28:00.000-05:002006-02-05T23:28:00.000-05:00nalla iduhai sasi.-Mathynalla iduhai sasi.<BR/><BR/>-Mathyமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1139199430325514582006-02-05T23:17:00.000-05:002006-02-05T23:17:00.000-05:00இஸ்லாமியர்களையும் இந்துக்களையும் குறிவைத்துத் தாக்...இஸ்லாமியர்களையும் இந்துக்களையும் குறிவைத்துத் தாக்குதல் நடத்திவரும் கிறீஸ்துவ நாடுகளின் அரசியலை இது போன்ற பதிவுகள் வெளிச்சத்திற்குக் கொண்டு வரும். வாழ்த்துக்கள் சசி & தங்கமணி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1139197343778676912006-02-05T22:42:00.000-05:002006-02-05T22:42:00.000-05:00அன்பின் சசி... அருமையாக எழுதியுள்ளீர்கள். நன்றி.ஒர...அன்பின் சசி... அருமையாக எழுதியுள்ளீர்கள். நன்றி.<BR/><BR/>ஒருவரின் சுதந்திரம் என்பது அடுத்தவரின் மனதை புண்படுத்துவதில் நிச்சயமாக அமையமுடியாது. ஒவ்வொருவரும் தமக்கு பிரச்சனை என்று வரும்போதுதான் சுதந்திரம் குறித்து பேசுகின்றனர். இலண்டன் ஊர்வலத்தில் எனக்கு ஆட்சேபமான வார்த்தைகளைக் கொண்டு சென்ற போராட்டக்காரர்களை எப்படி அது அவர்களின் சுதந்திரம் என்று எடுத்துக் கொள்ளமுடியவில்லையோ அதுபோன்றதுதான் இதுவும். (அதைவிட கொடியது என்றும் என்னால் வாதிடமுடியும்) ஆனால் போராட்டக்காரர்களின் செயல்களை அத்துமீறல்களாகக் காண்பவர்கள் அச்செயலைச் செய்யத் தூண்டிய முதலாவது காரணியை சுதந்திரம் என்று போற்றுவதுதான் வேடிக்கையானது.<BR/><BR/>இந்த பிரச்சனையின் ஆரம்பம் முதல் பிப்ரவரி முதல் நாள்வரையிலான ஒவ்வொரு நிகழ்வையும் கூர்ந்து நோக்கினால் இதனை உலகளாவிய பிரச்சனையாக மாற்றியது யார் என்று தெரியும். ஆனாலும் பழியை முஸ்லிம்கள் மீதே திருப்புகின்றனர்.<BR/><BR/>இதுகுறித்து என்னுடைய பதிவையும் பாருங்கள்.<BR/><A HREF="http://etheytho.blogspot.com/2006/02/blog-post_04.html" REL="nofollow">கருத்துச் சுதந்திரமும் காழ்ப்புணர்வும்</A>அழகப்பன்https://www.blogger.com/profile/09150097680176916508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1139197026975777592006-02-05T22:37:00.000-05:002006-02-05T22:37:00.000-05:00two points to note1. The danish paper has a conser...two points to note<BR/>1. The danish paper has a conservatiave background<BR/>2. By overreacting, Palastinians and Lebanese erode the support and sympathy that they have in western secular people.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1139192233010579492006-02-05T21:17:00.000-05:002006-02-05T21:17:00.000-05:00தங்கமணி,சுட்டிக்கு நன்றிஎந்த மதமும், அமைப்பும் விம...தங்கமணி,<BR/><BR/>சுட்டிக்கு நன்றி<BR/><BR/>எந்த மதமும், அமைப்பும் விமர்சனத்திற்குரியதே. ஆனால் நபிகள் நாயகம் கூறிய கொள்கையைப் பற்றியோ, அவர் ஏன் தன்னுடைய உருவத்தை வரையக் கூடாது என்றார் என்பது குறித்த விமர்சனமாகவோ இல்லாமல் "The Face of Muhammed" என்ற பெயரில் அவர் தலையில் வெடிகுண்டை வரைவது பிரச்சனையை உண்டக்கும் நோக்கம் காரணமாகத் தான் இருக்க முடியும்.<BR/><BR/>அதுவும் தவிர ஏற்கனவே இருக்கும் மேற்கத்திய உலக - இஸ்லாமிய நாடுகள் மோதலில், பத்திரிக்கைச் சுதந்திரத்தை நிலைநாட்ட இது போன்ற உணர்ச்சியை தூண்டக்கூடிய பிரச்சனைகள் தவிர்க்கப்பட வேண்டியவை. <BR/><BR/>இவ்வாறான பிரச்சனைகள் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான ஜிகாத் அமைப்புகளின் பயங்கரவாதச் செயல்களை அதிகரிக்கவேச் செய்யும். சில குண்டுவெடிப்புகளுக்கு பிறகு "பயங்கரவாதிகளுக்கு எதிரான போர்" என்று சொல்லிக் கொள்வதில் எந்த பயனும் விளையப்போவதில்லை.தமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1139188507800508742006-02-05T20:15:00.000-05:002006-02-05T20:15:00.000-05:00தமிழ்சசி:நன்றாக எழுதியுள்ளீர்கள். சில பத்திரிக்கைக...தமிழ்சசி:<BR/><BR/>நன்றாக எழுதியுள்ளீர்கள். சில பத்திரிக்கைகள் பரபரப்பைத் தூண்டுவதற்காக எதையும் செய்கின்றன. அதே சமயத்தில் நபிகளையும், அல்லாவையும் கேலிக்கு உள்ளாக்குவதும், பொய்யான கருத்தாக்கத்துக்கு ஆட்படுத்துவதும் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் செய்ல்படும் மாற்றுமத மாற்று மதப் பத்திரிக்கைகள் மட்டும்தானா, வகாபிஸம், மாற்றமுடியாத இறையியல் சட்டம் என்ற பெயரில் செயல்படும் மத அடிப்படைவாதிகள் இல்லையா என்ற கேள்வியும் எழுப்பப்படவேண்டியே உள்ளது. பிற நிறுவனங்கள் நபிகளையும் அல்லாவையும் கேலிக்குள்ளாக்க முடியும் என்பதுபோல இஸ்லாத்தின் பெயராலும் செய்யமுடியும் என்பதை சாதரண முஸ்லீம்கள் உணரவேண்டும். மற்றபடி உலகலாவிய இஸ்லாமிய தீவிரவாதம் என்ற மேற்குலகின் பிரச்சாரம் மேற்குலகின் அணுகுமுறைத் திமிரையும், அமெரிக்கக்கிறிஸ்துவ மத அடிப்படைவாதத்தையும் பின்புலமாகக் கொண்டது என்பது தனி விதயம்.<BR/><BR/>இவ்விதயம் குறித்த மாலிக்கின் பதிவையும் அதன் பின்னூட்டங்களையும் படிக்க இங்கு குறிப்பிடுகிறேன்.<BR/><BR/>http://vilambi.blogspot.com/2006/02/blog-post.htmlThangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1139185693292406162006-02-05T19:28:00.000-05:002006-02-05T19:28:00.000-05:00silly.. especially from someone like u!silly.. especially from someone like u!Anonymousnoreply@blogger.com