tag:blogger.com,1999:blog-6148241.post116051626331817969..comments2023-08-13T04:22:56.556-04:00Comments on சசியின் டைரி: வடகிழக்கு மாகாணங்களில் தனி ஆட்சிதமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6148241.post-1163704609790526562006-11-16T14:16:00.000-05:002006-11-16T14:16:00.000-05:00//குழலியின் பதிவில் ஆதிரை எழுதியிருப்பதை பாருங்கள்...//குழலியின் பதிவில் ஆதிரை எழுதியிருப்பதை பாருங்கள்.<BR/>மத்திய அரசு பெரியண்ணன் போல் இருக்கக்கூடாது.<BR/><BR/>இந்தியாவுடன் சோந்து இருப்பது தான் நல்லது என்று மாநிலங்களே நினைக்கும் அளவு தேசிய இந்தியாவின் கொள்கைகள் இருக்கவுண்டும்.//<BR/><BR/>உங்கள் கருத்துடன் முழுமையான உடன்பாடு எனக்கு உண்டு. இது போலவே உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வேண்டும் என்பது என் எண்ணம்.<BR/><BR/>//இருக்கிறதா? //<BR/><BR/>இல்லை.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1163514417788323992006-11-14T09:26:00.000-05:002006-11-14T09:26:00.000-05:00மணிப்பூர் பிரிவினைவாதிகளுக்கு உங்கள் பதிவு ஆதரவு அ...மணிப்பூர் பிரிவினைவாதிகளுக்கு உங்கள் பதிவு ஆதரவு அளிக்கும் விதமாக எழுதப்பட்டிருக்கிறதுடன், இதற்கு முன் என்னால் எழுப்பப் பட்ட கேள்விக்கும் பதில் இன்னும் இல்லை.<BR/><BR/>உங்கள் நிலைப்பாட்டை தெளிவு படுத்தவேண்டிய பொறுப்பு உங்களுடையது திரு. தமிழ் சசி அவர்களே. <BR/><BR/>இன்னொறு கேள்வியும் எழுந்தது,<BR/><BR/>இன்று வந்த செய்தியின் படி, அருணாச்சலத்தை சீனா சொந்தம் கொண்டாடுகிறது. 1962லிருந்தே அது அப்படித்தான் செய்துவந்துள்ளது. இதில் ஒன்றும் புதிய விஷயமில்லை தான். என்றாலும்,<BR/><BR/>இதே போல் அந்த சனயாய்மாவிற்கு நாம் மணிப்பூரை தாரைவார்த்துக் கொடுத்தால் சீனா அதற்கு சொந்தம் கொண்டாடி திபத்தை அழித்தது போல் செய்யாது என்பது என்ன நிச்சயம் ?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1160865394536365792006-10-14T18:36:00.000-04:002006-10-14T18:36:00.000-04:00மேலதிக தகவல்களுகாக மணிப்பூர் பற்றிய எனது பழைய பதிவ...மேலதிக தகவல்களுகாக மணிப்பூர் பற்றிய எனது பழைய பதிவுகளுக்கான சுட்டிகள் இங்கு<BR/><BR/><BR/>http://bhaarathi.net/ntmani/archives/81<BR/><BR/>http://bhaarathi.net/ntmani/archives/73Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1160577515852379352006-10-11T10:38:00.000-04:002006-10-11T10:38:00.000-04:00So whats your take on it ?Do Indians have to give ...So whats your take on it ?<BR/><BR/>Do Indians have to give Sanayaima his manipur? <BR/><BR/>Please give your ideas on <A HREF="http://www.geocities.com/tamiltribune/f/" REL="nofollow">these</A> as well.<BR/><BR/>Everystate in India would want to be separate country if some goons feel that they can get rich by that. <BR/><BR/>Please see this <A HREF="http://en.wikipedia.org/wiki/Secession" REL="nofollow">Wikipedia article</A><BR/><BR/>There are separatist movements all over the world. It is not an Indian phenomenon. What matters is Greater common good.<BR/><BR/>//<BR/>இந்தியாவுடன் சோந்து இருப்பது தான் நல்லது என்று மாநிலங்களே நினைக்கும் அளவு தேசிய இந்தியாவின் கொள்கைகள் இருக்கவுண்டும்.<BR/>இருக்கிறதா?<BR/>//<BR/><BR/>தேசியக் கொள்கைகள் மானிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப் படும் அரசியல் பிரமுகர்களால் தான் வகுக்கப் படுகின்றது. அப்படி நாம் தேர்ந்தெடுப்போர் பிரிவினைவாதிகளுக்கு வேண்டப்பட்டவர்களாகவும், சுயமாக பிரிவினையைத் தூண்டுபவர்களாகவும் இருக்கும் பட்சத்தில் தன் தேவையை பூர்த்தி செய்துகொள்ள தேசியக் கொள்கைகளை அமைக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்.?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1160529507285453922006-10-10T21:18:00.000-04:002006-10-10T21:18:00.000-04:00குழலியின் பதிவில் ஆதிரை எழுதியிருப்பதை பாருங்கள்.ம...குழலியின் பதிவில் ஆதிரை எழுதியிருப்பதை பாருங்கள்.<BR/>மத்திய அரசு பெரியண்ணன் போல் இருக்கக்கூடாது.<BR/><BR/>இந்தியாவுடன் சோந்து இருப்பது தான் நல்லது என்று மாநிலங்களே நினைக்கும் அளவு தேசிய இந்தியாவின் கொள்கைகள் இருக்கவுண்டும்.<BR/>இருக்கிறதா?Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1160526413178694742006-10-10T20:26:00.000-04:002006-10-10T20:26:00.000-04:00மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் தவிர எல்லா வட கிழக்க...மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் தவிர எல்லா வட கிழக்கு மாநிலங்களிலும் பிரிவினைவாத பிரச்சனை உண்டு. மிசோரமில் கடுமையாக இருந்தது இப்போ இல்லை.<BR/><BR/>இந்தியா என்பது பல மாநிலங்களின்/ மாகாணங்களின் கூட்டு எனவே தங்களது முக்கியத்துவம் குறைவதாக சிலர் எண்ணி அன்னியப்பட்டு போவது உண்டு. <BR/><BR/>இன்னும் அதிக உரிமைகளை மாநிலங்களுக்கு மைய அரசு கொடுக்க வேண்டும் என்பது என் எண்ணம். <BR/>பிரச்சனை என்னவெனில் அதிகாரம் குறைவதை யாரும் விரும்புவதில்லை. உள்ளாட்சிகளுக்கு அதிக அதிகாரம் தர மாநில அரசுகள் மறுப்பதன் காரணமும் இதுதான்.Machihttps://www.blogger.com/profile/08685211260214923281noreply@blogger.com