tag:blogger.com,1999:blog-6148241.post2507920631213153002..comments2023-08-13T04:22:56.556-04:00Comments on சசியின் டைரி: சசிகுமார் என்கிற நான்...தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-6148241.post-87989386511962365192011-10-30T10:59:22.236-04:002011-10-30T10:59:22.236-04:00சசி,
இப்போ தான் பழையப்பதிவுகளை எல்லாம் ரேண்டமாக ப...சசி,<br /><br />இப்போ தான் பழையப்பதிவுகளை எல்லாம் ரேண்டமாக படித்துக்கொண்டிருக்கேன். நீங்கள் தாண்டவன் குப்பத்தில் இருந்து வந்த மாணிக்கமாக தெரிகிறீர்கள், ஆட்டோ கேட் எதிரில் இருப்பது தானே தாண்டவன் குப்பம்(அல்லது ஜிஎச் பக்கம் இருப்பதா). ரவி திடீர் குப்பம் என்கிறார், செவ்வாய் சந்தைப்பக்கம். அங்கே எல்லாம் நம்ம உறவினர்கள் இருக்காங்க, சின்ன வயதில் இருந்தே வருவதுண்டு.நமக்கும் அந்த பக்கம் தான்.<br /><br />நிலம் கொடுத்தது , கடின வாழ்க்கை என நெகிழ்வாக சொல்லி இருக்கிங்க. எங்க சின்ன தாத்தா நிலம் எல்லாம் சுரங்கத்துள்ள தான் இருக்கு! இப்போ அந்தப்பக்கம் சமீபத்தில போனிங்களா? நிலம்கொடுத்தவங்களுக்கு இந்திரா நகர் ஆர்ச் அருகில் இரண்டு மாற்று குடியிருப்பு கொடுத்து இருக்காங்க. ஓரளவு நல்லா இருக்கு.<br /><br />ஓவ்வொருவருக்கும் எழுத உரிமை உள்ளது அதை யாரும் கொடுக்க தேவை இல்லை, எனவே எழுதுங்கள், அவங்க கருத்த அவங்க எழுதுறாங்க. எல்லாம் ஒரு ஸ்பெக்ட்ரம் தானே, ஒரே நிறம் இருந்தா சலிச்சுடாதா?வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-84487662656165711332010-06-13T07:04:36.853-04:002010-06-13T07:04:36.853-04:00சிறு வயது பாதிப்புகள் யாருக்கும் மனதை விட்டு நீங்க...சிறு வயது பாதிப்புகள் யாருக்கும் மனதை விட்டு நீங்காது!. தனி மனித சுகந்திரத்தில் யாராலும் குறிக்கிடவும் முடியாது. உங்கள் வாழ்கையில் நீங்கள் இப்படி இருகிறீர்கள் என்றல் உங்கள் முயற்சியும் தன்னம்பிக்கையும் தான் காரணம். நீங்கள் தொடருங்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/12268709755431639531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-53807771569762906472010-05-25T04:32:46.178-04:002010-05-25T04:32:46.178-04:00நிறைவான பதிவு.
உங்கள் உண்மை உள்ளத்திற்கு பாராட்ட...நிறைவான பதிவு. <br /><br />உங்கள் உண்மை உள்ளத்திற்கு பாராட்டுக்கள்தயாளன்https://www.blogger.com/profile/17112205535102638430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-68190542767928249422010-05-22T02:56:34.813-04:002010-05-22T02:56:34.813-04:00சசி,
சமீபத்தில் படித்தவைகளில் ஆகச் சிறந்த கட்டுரை...சசி,<br /><br />சமீபத்தில் படித்தவைகளில் ஆகச் சிறந்த கட்டுரை இது..நிதானமாக எழுதி இருக்கிறீர்கள்..அனைத்தும் உடன்பாடானவை..அவ்வபோது எழுதவும்RKhttps://www.blogger.com/profile/18426498119008052822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-91177962661135553022010-05-19T12:15:51.347-04:002010-05-19T12:15:51.347-04:00சசி!
நிறைவான சிந்தனை, நெகிழ்வான எழுத்துக்கள்.
நன்...சசி!<br />நிறைவான சிந்தனை, நெகிழ்வான எழுத்துக்கள். <br />நன்றிமலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-68147767527482307602010-05-18T12:20:40.093-04:002010-05-18T12:20:40.093-04:00தங்களின் பதிவில் குறிப்பிட்டுள்ள பல செய்திகள் குறி...தங்களின் பதிவில் குறிப்பிட்டுள்ள பல செய்திகள் குறிப்பாக நெய்வேலி டவுன்சிப் மற்றும் ஈழம் தொடர்பான செய்திகள் அனைத்திலும் நானும் நடப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. நன்றி!பொற்கோhttps://www.blogger.com/profile/10777916691958769414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-38021340899071670302010-05-17T13:28:17.842-04:002010-05-17T13:28:17.842-04:00//இதற்காக நான் கடினப்பட்டிருக்கிறேன்//
ஒத்த வார்த...//இதற்காக நான் கடினப்பட்டிருக்கிறேன்// <br />ஒத்த வார்த்தையில முடிச்சிட்டீங்க. ஆனா இது பெரிய விசயமில்லீங்களா?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-85567061081805519802010-05-17T11:54:10.898-04:002010-05-17T11:54:10.898-04:00ஈழத்தைப் பொறுத்தவரையிலும் கூட பிரபாகரனின் சர்வதேச்...ஈழத்தைப் பொறுத்தவரையிலும் கூட பிரபாகரனின் சர்வதேச் அரசியல் அறியாமையின் மேலும், சர்வாதிகாரக் குணத்தின் மேலும் கோபமும், ஏமாற்றமும் வருகிறதுண்டு. ஆனால் பிரபாகரனின் நேர்மைக்கும், தன்னலமின்மைக்கும், அர்ப்பணிப்பிற்கும் சமகாலத்தில் உள்ள அறிவுஜீவிகள் அவர்களின் வார்த்தைகள் மற்றும் போலித்தனங்கள் கால் தூசுக்குச் சமானம். <br /><br />சங்கரபாண்டி உங்கள் நட்சத்திர வாரத்தை எதிர்பார்த்து..........ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-11233637392930323122010-05-17T03:12:24.010-04:002010-05-17T03:12:24.010-04:00நட்சத்திர வாழ்த்துகள் சசி..
//வலைப்பதிவுகள் என்பன...நட்சத்திர வாழ்த்துகள் சசி..<br /><br />//வலைப்பதிவுகள் என்பன நம் தனிப்பட்ட எண்ணங்களின் பதிவாக்கம். என் எண்ணங்களை எழுதாதே என்று செல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை. என் எண்ணங்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கும் யாருக்கும் உரிமையில்லை. எனக்கு தோன்றுவதை தான் நான் எழுத முடியும். இதனை ஏன் நீ எழுதவில்லை, இதனை ஏன் எழுதுகிறாய், ஈழம் பற்றி எழுத வேண்டும் என்றால் ஈழத்திற்குச் செல் போன்றவற்றை நான் நிராகரிக்கிறேன். நான் என்ன எழுத வேண்டும் என்பதை நானே தீர்மானிக்க முடியும். //<br /><br />ஆமோதிக்கிறேன்.. குறிப்பாக , கடைசி வாக்கியத்தை...Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-15300853508255818192010-05-17T00:11:55.586-04:002010-05-17T00:11:55.586-04:00சனி-ஞாயிறு வெளி வேலைகள் முடிந்து வீட்டுள் ஒதுங்கிய...சனி-ஞாயிறு வெளி வேலைகள் முடிந்து வீட்டுள் ஒதுங்கியபின் அடுத்த நட்சத்திரத்துக்குத் தேவையானதைச் செய்ய முனைந்தபோது உங்களது இவ்விடுகையைப் படித்தேன். <br /><br />உங்கள் மனதில் பட்டதை எழுதியிருக்கிறீர்கள், அதனால் உங்கள் மனதில் உண்மையாக என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பொதுவாக வீண் சலசலப்புகளை நிராகரித்துச் செல்லும் நீங்கள் கொஞ்சம் உணர்ச்சிவயப்பட்டு எழுதினீர்களோ என்று தோன்றுகிறது. என்னைப் பற்றி நீங்கள் எழுதியவை என் தகுதிக்கு கொஞ்சம் அதிகப் படியான பாராட்டு. ஆனால் என்னை முன்மாதிரிகளாக இருந்து இயக்குபவர்கள் உங்களைப் போன்ற எத்தனையோ பேர் . அமெரிக்காவில் சில தமிழ்த் தொண்டர்கள் தாம் சந்தித்துள்ள பல்வித கொடிய இன்னல்களுக்கு இடையேயும் இன்னும் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். <br /><br />வரலாற்றுக் காலந்தொட்டு தமிழரின் அரசியல் சூழலில் சாண் ஏறினால் முழம் சறுக்கும் நிலைதான் என்றாலும், அவற்றைப் பொருட்படுத்தாமல், ஏமாற்றமடையாமல் எத்தனையோ பேர் தன்னலமில்லாமல் தொடர்ந்து சாண்களையே ஏறி கொண்டிருப்பதுதான் தமிழர்தம் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. முழம் இறங்குவதற்கு என்ன காரணம் என்பதை இன்னும் அறியாமலே இருப்பது உழைப்பு விரயமாகக் காரணமாக இருக்கிறது என்றாலுங்கூட.<br /><br />இந்தியாவிலிருந்த வரை *வினவு* போன்ற தோழர்களின் தன்னலமில்லாத செயல்பாடுகள் என்னை மிக அதிகம் ஈர்த்தவை. அவர்களைப் போன்றவர்கள் நம்மிடம் "அமெரிக்காவிலிருக்கும் உனக்கு எம் மக்களைப் பற்றிப் பேச அருகதியில்லை, நீ இந்தியா திரும்பி வந்து பேசு" என்று சொன்னால் அதற்கு நியாயமிருப்பதாகக் கருதுவேன். மற்றபடி முகம் காட்ட விரும்பாத சில்லறைகளின் சத்தங்களை நாம் புறக்கணிக்க வேண்டும். நான் இடையில் இந்தியா திரும்பி சென்று ஒன்றரை ஆண்டு பணியாற்றிய பொழுது கற்றுக் கொண்ட பாடம் இது. <br /><br />அதற்காக வினவு சொல்லும் எல்லாவற்றிற்கும் நடப்பியல் அடிப்படையில் என்னால் உடன்பட முடியாது. நான் இதைச் சொல்லும் பொழுது கூட இலட்சியவாத அடிப்படையில் என்னைக் குறைகூற அவர்களுக்குத் தகுதியுண்டு. நான் முழுமையாக எழுத நினைக்கும் ஒரு காலத்தில் இதைப் பற்றி விரிவாகப் பேசுவேன். <br /><br />அமெரிக்க மண்ணிலும் கூட முதலாளித்துவ சமுதாயத்திற்குள்ளேயே எத்தனை அமெரிக்கத் தன்னார்வலர்கள் எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் உழைப்பதைக் கண்கூடாகப் பார்க்கலாம். அவர்களது அரசியல் அறிவில் நமக்குக் கருத்து மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் தாங்கள் எடுத்துக் கொண்ட நோக்கத்துக்கு முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் அர்ப்பணிப்பு கற்றுக் கொள்ளப் படவேண்டியது. <br /><br />ஈழத்தைப் பொறுத்தவரையிலும் கூட பிரபாகரனின் சர்வதேச் அரசியல் அறியாமையின் மேலும், சர்வாதிகாரக் குணத்தின் மேலும் கோபமும், ஏமாற்றமும் வருகிறதுண்டு. ஆனால் பிரபாகரனின் நேர்மைக்கும், தன்னலமின்மைக்கும், அர்ப்பணிப்பிற்கும் முன்பு சோபா சக்தி, அ.மார்க்ஸ் போன்ற அறிவுஜீவிப் போலித்தனங்கள் தூசுக்குச் சமானம். லீனா மணிமேகலை விசயத்தில் இவர்களது படங்காட்டல் ஒரு எடுத்துக்காட்டு.<br /><br />நிறைய எழுத ஆசை, நேரமில்லை.<br /><br />நன்றி - சொ.சங்கரபாண்டி-/சுடலை மாடன்/-https://www.blogger.com/profile/13482111975330698547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-52489766999126688772010-05-17T00:05:50.463-04:002010-05-17T00:05:50.463-04:00சசி உங்கள் இடுகைகளுக்கு நான் மறுமொழி இடுவதில்லை, ஆ...சசி உங்கள் இடுகைகளுக்கு நான் மறுமொழி இடுவதில்லை, ஆனால் விரும்பிப்படிக்கிறேன், நீங்கள் ஹீஸ்டனோ , டாலஸ் பக்கமோ மீண்டும் வரும்போது தெரியப்படுத்துங்கள், டெக்ஸ்மெக்ஸோடு சந்திப்போம்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-63792700031525860802010-05-16T23:30:11.419-04:002010-05-16T23:30:11.419-04:00நல்லதொரு நண்பனை கண்டுகொண்டேன்,"தோள் கொடுக்கிற...நல்லதொரு நண்பனை கண்டுகொண்டேன்,"தோள் கொடுக்கிறேன் தோழா."Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-72814816010296657472010-05-16T23:04:37.285-04:002010-05-16T23:04:37.285-04:00கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்...கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...<br /><br />இது தன்னிலை விளக்கம் என்பது அல்ல. போராட்டதைப் பற்றி எழுதும் எவருக்கும் போராட்டம் குறித்த ஏதோ ஒரு கடந்தக் காலம் இருக்கவே செய்கிறது. அதுவே அவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அந்தப் போராட்டத்தை ஏதோ ஒரு வழியில் முன்னெடுக்கக் காரணம்.<br /><br />புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களை நோக்கி முன்வைக்கப்படும் விமர்சனத்திற்கான எனது பார்வையிலான பதிலே இந்தப் பதிவு. <br /><br />************<br /><br />வலைப்பதிவுகளின் மூலம் நான் பெற்றது அதிக நண்பர்களே. இந்த இடுகைக்கும், மற்ற இடுகைக்கும் வந்த மறுமொழிகளும் அதனையே எனக்கு உணர்த்துகிறது. மறுமொழியிட்ட ஒவ்வொரு நண்பருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br /><br />நன்றி...தமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-3785319111115239852010-05-16T22:40:14.477-04:002010-05-16T22:40:14.477-04:00மன நிறைவு தந்த நட்சத்திர வாரம்.மன நிறைவு தந்த நட்சத்திர வாரம்.Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-42620187519153385462010-05-16T22:36:55.083-04:002010-05-16T22:36:55.083-04:00உங்களைப் பல காலமாகத் தொடர்ந்து வாசித்து வருபவன் நா...உங்களைப் பல காலமாகத் தொடர்ந்து வாசித்து வருபவன் நான். நெஞ்சத்துணிபும் நேர்மைத்திறனும் உங்கள் எழுத்தில் இருக்கின்றது.. காஷ்மீரப்பிரச்சினை பற்றி எழுதப்போக உங்களுடன் உராய்ந்து கொண்டவர்கள் பலர்...<br /><br />"இந்தியா" என்ற புழுதிக்கூட்டத்தில் புதந்து போனவர்களுக்குப் புழுத்து நெளியும் "மனிதப்" பிரச்சினைகளைக் கண்டுகொள்ள முடிவதில்லை. <br /><br />புழுதிக்கூட்ட மயக்கம் நீங்குகையில் உனகளுடன் கைகோர்த்து வரப் பலர் போட்டி போடுவார்கள்... நீங்கள் செல்லும் பாதை சரியானது என்பதற்கு அதுவே சாட்சியம் ஆகவே தொடர்ந்து செல்லுங்கள்...<br /><br /> -இட்டாலிவடைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-10312572322455436392010-05-16T21:52:46.732-04:002010-05-16T21:52:46.732-04:00பாலா திரைப் படங்கள் போல எப்போவாவது வந்தாலும் தரமாக...பாலா திரைப் படங்கள் போல எப்போவாவது வந்தாலும் தரமாக இருந்தது.<br /><br />பாராட்டுகள் சசி.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-52145447365013124302010-05-16T21:50:18.992-04:002010-05-16T21:50:18.992-04:00மிக அருமையான பதிவு.. நெஞ்சம் கனக்கிறதுமிக அருமையான பதிவு.. நெஞ்சம் கனக்கிறதுvinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-15581989294260140482010-05-16T21:02:31.289-04:002010-05-16T21:02:31.289-04:00ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க சசி! நீங்கள் கூறியுள்...ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க சசி! நீங்கள் கூறியுள்ள பல விஷயங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-43108685522105639422010-05-16T13:14:22.047-04:002010-05-16T13:14:22.047-04:00//சாதாரண பின்னணியில் இருந்து உயர்ந்திருக்கும் உங்க...//சாதாரண பின்னணியில் இருந்து உயர்ந்திருக்கும் உங்கள் உழைப்புக்கு ஆயிரம் சல்யூட்கள்!//<br /><br /><br />ரிப்பீட்டே .....தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-53485389516755027072010-05-16T12:46:15.907-04:002010-05-16T12:46:15.907-04:00அன்பான சசி,
தெளிவு தரும் சரியான பதிவு. பாராட்டுகி...அன்பான சசி,<br /><br />தெளிவு தரும் சரியான பதிவு. பாராட்டுகிறேன்.<br />தமிழ் மக்கள், நிலம், மொழி மூன்றையும் அழித்து ஒழிக்காமல், எதிர்கால மக்களுக்கு காப்பாற்றி, தொடர்பை நிலை நிறுத்துவது மிகப் பெரிய கடமை. அதை ஆற்றல் பெற்றோர் எல்லோரும் செய்யவேண்டும். கெடுதி புரிபவர்களுக்கு துணைசெய்யாமல் இருப்பதே மற்றவர்கள் செய்யக்கூடிய மிகப்பெரும் தொண்டு. உணரும் தமிழர் உறுதி கொள்ளட்டும். வாழ்க வளமுடன் நலமுடன்.<br />அன்புடன் இராதாகிருஷ்னன் இகூசுடன் மே 16, 2010Unknownhttps://www.blogger.com/profile/01267490620951342993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-78090636784139620242010-05-16T12:19:14.502-04:002010-05-16T12:19:14.502-04:00//ஆனாலும் இதனை எழுதுகிறேன். அமெரிக்காவில் இருந்து ...//ஆனாலும் இதனை எழுதுகிறேன். அமெரிக்காவில் இருந்து கொண்டு நிறைய விடயங்களை செய்ய முடியும் என்பதை எனக்கு எடுத்துக் காட்டியவர்களில் ஒருவர் நண்பர் சங்கரபாண்டி அவர்கள். தாய்த்தமிழ்ப் பள்ளிகள், ஈழம், தமிழகம் சார்ந்த விடயங்கள் என பல்வேறு செயல்பாடுகளை எந்தத் தன்னலமும் இல்லாமல் செய்து கொண்டிருப்பவர்.//<br /><br />I felt the same many a times..<br /><br />--karthikramasAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-66380927516244732942010-05-16T11:25:35.033-04:002010-05-16T11:25:35.033-04:00சசி,
மற்றவர்களின் பேச்சுக்குச் செவிகொடுத்துக்கொ...சசி,<br /><br />மற்றவர்களின் பேச்சுக்குச் செவிகொடுத்துக்கொண்டிருந்தால் சோர்ந்துபோய் விடுவோம். எனக்கும் சிலசமயங்களில் அது நிகழ்வதுண்டு. எனது தோழிகளில் ஒருவர் அடிக்கடி சொல்வார் 'தொடர்ந்து இயங்குவதன் வழியாக அவர்களைத் தோற்கடியுங்கள்'என்று.<br /><br />நட்சத்திர வாரத்தில் அவசியமானதை எழுதி, திருப்தியாக நிறைவுசெய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-12738730439181443992010-05-16T10:27:12.062-04:002010-05-16T10:27:12.062-04:00//வலைப்பதிவுகள் என்பன நம் தனிப்பட்ட எண்ணங்களின் பத...//வலைப்பதிவுகள் என்பன நம் தனிப்பட்ட எண்ணங்களின் பதிவாக்கம். என் எண்ணங்களை எழுதாதே என்று செல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை. என் எண்ணங்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கும் யாருக்கும் உரிமையில்லை. எனக்கு தோன்றுவதை தான் நான் எழுத முடியும். இதனை ஏன் நீ எழுதவில்லை, இதனை ஏன் எழுதுகிறாய், ஈழம் பற்றி எழுத வேண்டும் என்றால் ஈழத்திற்குச் செல் போன்றவற்றை நான் நிராகரிக்கிறேன். நான் என்ன எழுத வேண்டும் என்பதை நானே தீர்மானிக்க முடியும். //<br /><br />100% சரி..!- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-21205548594482154282010-05-16T07:19:08.174-04:002010-05-16T07:19:08.174-04:00Hi Sasi,
Wish you all the best for your writings....Hi Sasi,<br /><br />Wish you all the best for your writings. After i start to read your article i got many unknown things in my life. Its opened another kind of window in my life. Please write more and more, sure one day it will reach at least 1000 people.Manikandan Neelanhttps://www.blogger.com/profile/04444430747266143791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-42598085617995442962010-05-16T06:54:07.447-04:002010-05-16T06:54:07.447-04:00புலம் பெயர்ந்து வெளிநாட்டில் இருப்போர் எல்லாம் சுக...புலம் பெயர்ந்து வெளிநாட்டில் இருப்போர் எல்லாம் சுகமாக இருக்கிறோம், எதையும் செய்யவில்லை என்பன போன்ற வாதத்தை நான் நிராகரிக்கிறேன். அமெரிக்காவில் இருக்கும் எத்தனையோ பேர் இந்தியாவில் இருப்போரை விட தாங்கள் கொண்ட கொள்கைக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். <br /><br />முற்றிலும் உண்மை. அடிப்படைத் தேவைகள் இருந்து கொண்டு மேன்மேலும் அதன் பின்னால் ஓடிக்கொண்டுருக்கும் அநேக வெளிநாட்டு நண்பர்களை அறிந்தவன் என்ற முறையில் நான் பார்த்தவரையிலும், வலை உலக வாசிப்பின் பாதித்த வரையிலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் பங்களிப்பே அதிகம். <br /><br />ஏற்கனவே உங்கள் நண்பர்கள் கூறியபடி இன்னமும் வலை என்பதை திரை என்பதாக கருதிக்கொண்டுருப்பவர்கள் அதிகமானோர் இருப்பதால் திகட்டும் அளவிற்கு வந்துகொண்டுருக்கும் பங்களிப்பு ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கையுண்டு.<br /><br />நெய்வேலியுடன் அதிகம் "சம்மந்தம்" உண்டு என்பதால் உங்கள் ஆதாரம் தெளிவாக புரிகிறது. இந்த சமயத்தில் இது போன்ற உங்கள் எழுத்து அதிக மனநிறைவை தருகிறது.<br /><br />கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் கண் முன்னால் நடந்து கொண்டேயிருந்தாலும் நமக்கென்ன? என்ற இந்த ஒற்றைச் சொல்ல பலருக்கு திடீர் ராஜவாழ்க்கையையும், ஒவ்வொரு தலைமுறைக்கும் மிகப் பெரிய வீழ்ச்சியையும் தருகிறது.<br /><br />இப்போது கனடா நீதிபதி சொன்ன வாசகம் நிதி வசூல் செய்த நபருக்கு ஆறு மாத தண்டனை கொடுத்துவிட்டு<br />" இன்னமும் விடுதலைப்புலிகள் என்பவர்கள் ஆபத்தானவர்கள்"<br /><br />இந்த வாசக உட்பொருள் தான் சர்வதேச அரசியலின் ஆதார நாதம்.<br />புரியவைக்க முடியாத இனம் மொத்த தமிழினமே?<br /><br />குற்றச்சாட்டுக்கும், விமர்சனத்திற்கும் பஞ்சமில்லாமல் கடந்து கொண்டே போய்க்கொண்டுருக்கும் ஈழம் குறித்து நான் புத்தகம் மூலம் கற்றுணர்ந்த விடயங்கள் அத்தனையும் பிறழாமல் உங்கள் எழுத்தில் படித்த திருப்தி உண்டு.<br /><br />உணர்ந்தவர்கள், உள்வாங்கியவர்கள், எந்தவித சாயமும் பூசிக்கொள்ளாதவர்கள் எழுதும் போது எந்த அக்கறையும் தவறானது அல்ல.<br /><br />நல்ல பங்களிப்பு. உங்களுக்கும் தமிழ்மணத்திற்கும் வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com