tag:blogger.com,1999:blog-6148241.post4514253355970506753..comments2023-08-13T04:22:56.556-04:00Comments on சசியின் டைரி: காணாமல் போகும் தமிழர்கள்...தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6148241.post-87451982582359342112007-08-14T00:24:00.000-04:002007-08-14T00:24:00.000-04:00"The government’s blanket denials of any wrong doi..."The government’s blanket denials of any wrong doing on its part may convince the rural masses who have no sources of alternative information other than that churned out by the government media. This may help to keep the government in power. But these denials will neither convince the international community nor will it convince the affected populations and others within Sri Lanka who do have access to such information. This will not help in problem solving, which requires a government with credibility that is prepared for reality."<BR/>[Jehan Perera, Ground realities contradict government denials, Daily Mirror, Aug 14, 2007]வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-50598731696893026682007-08-13T05:01:00.000-04:002007-08-13T05:01:00.000-04:00சசி ஒளிப்பதிவு சுட்டிகளுக்கு நன்றி! இரண்டாவது சுட்...சசி ஒளிப்பதிவு சுட்டிகளுக்கு நன்றி! இரண்டாவது சுட்டியில் பேட்டியாளரின் கடைசி கேள்விக்கு மகிந்தா ராஜபக்சே சொல்லும் பதில் சிரிப்பை தான் வரவழைக்கிறது. சமாதானம் பேச வந்த நார்வே, ஐரோப்பா மற்றும் உலகநாடுகளை ஏமாற்றி, உதவியாக வழங்கிய பல கோடி பணத்தை "ஸ்வாகா" செய்தது மட்டுமல்ல, இதுவரையில் இல்லாத அளவு கடத்தல், கொலைகளுக்கு காரணமாகவும் இருப்பது மகிந்தா அரசு தான். இந்த இலட்சணத்தில் இந்தியா தலையிடவேண்டும் என முழங்குகிறார் மகிந்தா. ஐ.நா அதிகாரியின் அறிக்கையையே தனிநபர் தாக்குதலாக குறிவைக்கும் இலங்கைக்கு, இந்தியாவின் துணை தேடுவதில் சூட்சுமம் இருக்கிறது. சிங்கள பேரினவாதமும், பார்ப்பனீயமும் மாமன், மச்சான் உறவில் கூட்டு சேர்வதில் வியப்பில்லை!thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-61692335020250989712007-08-13T03:01:00.000-04:002007-08-13T03:01:00.000-04:00சசி,அதுமட்டுமல்ல, 1920களின் கடைசியில் இந்திய வம்சா...சசி,<BR/>அதுமட்டுமல்ல, 1920களின் கடைசியில் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டுமா எனும் விவாதம் பிரிட்டிஸ் குடியேற்ற அரசால் விவாதிக்கப்பட்டது. அப்போது சேர்.பொன்.அருனாசலத்தின் மகனான மகாதேவா அவர்கள், கட்டாயம் மலையகத் தமிழ்மக்களுக்கு வாக்குரிமை வேண்டும் என வாதிட்டு பிரிட்டிசாரைச் சம்மதிக்க வைத்தார்.<BR/><BR/>ஜி.ஜி. பொன்னம்பலம் கூட 1948ல் முதலாவது சுற்று வாக்கெடுப்பில் எதிர்த்துத்தான் வாக்களித்தார்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-71111197694786407282007-08-13T02:54:00.000-04:002007-08-13T02:54:00.000-04:00அற்புதன்,ஜீ.ஜீ.பொன்னம்பலத்தை மட்டும் முன்னிறுத்தி ...அற்புதன்,<BR/><BR/>ஜீ.ஜீ.பொன்னம்பலத்தை மட்டும் முன்னிறுத்தி தந்தை செல்வா என ஈழத்தமிழர்களால் அழைக்கப்படும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் இந்திய வம்சாவளி தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்ததை மறைக்கும் ஒரு முயற்சியும், இந்திய மற்றும் ஈழத்தமிழர்களிடையே பகை மூட்டி விடும் ஒரு முயற்சி தான் இந்த வாதம் <BR/><BR/>யாழ்ப்பாணத்தமிழர்கள் என்றால் யார் ? யார் இந்தியத் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டார்கள் என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்...<BR/><BR/>வரலாற்றின் சில பக்கங்களில் இருந்து... <BR/><BR/>S. J. V. Chelvanayakam, then a member of the Tamil Congress, strongly dissented from these bills (The Citizenship Act of December 1948 and the Parliamentary Elections Amendment Act of 1949 ) and left the T.C. to form a new party, the Federal Party, which was 25 years later to absorb other Tamil parties and become the Tamil United Liberation Front (T.U.L.F.). Dr. E. M. V. Naganathan and Mr. C. Vanniasingham were two other eminent figures who left the T.C. to form the Federal Party whose Tamil name read: "The Tamil State Party." <BR/><BR/>இது குறித்து விரிவாக எழுதும் எண்ணம் இருக்கிறது...தமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-63288860820128974422007-08-13T02:34:00.000-04:002007-08-13T02:34:00.000-04:00இந்திய வம்சாவழித் தமிழருக்கும் ஈழத் தமிழருக்கும் இ...இந்திய வம்சாவழித் தமிழருக்கும் ஈழத் தமிழருக்கும் இடையில் பிரிவினைகளை உருவாக்கவும் அதனை ,ஈழத் தமிழர்கள் இந்தியத் தமிழர்களை ஒதுக்குவதாகவும் ஒரு மிகப் பெரிய பொய்யை அவிழ்த்து விட்டுள்ள மாலனுக்கு, மேல் உள்ள விபரணத்தில் சில பதில்கள் இருக்கிறன.<BR/><BR/>மேல் உள்ள விபரணத்தில் வரும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஒரு இந்திய வம்சா வழித் தமிழர்,ஐகிய தேசியக் கட்சியுடன் அரசியற் கூட்டு வைத்திருக்கும் ஒரு தமிழர்.அவர் தெளிவாகவே தமிழ்த் தேசியப் போராட்டத்தை நசுக்கவே சிறிலங்கா அரசு இவ்வாறான மனித உரிமை மீறல்களைச் செய்கிறது என்று கூறுகிறார்.அத்தோடு கொன்று ஒழிக்கப்பட்ட,கடத்தப்பட்ட தமிழர்களில் பலர் இந்திய வம்சாவழித் தமிழர்கள்.<BR/>இந்திய வம்சாவழித் தமிழர்களைப் பிரதி நிதிப் படுத்தும் தொணடமான் அவர்கள் அரசில் ஒரு அமைச்சராக இருக்கும் நேரத்திலையே இவை நடந்தன.மேலும் இப்போது அவர் அமைச்சரவையில் இருந்து விலகியதற்க்கு முக்கிய காரணம்,ஒரு மூத்த இந்திய வம்சாவழி தமிழ் அமச்சரை, இன்றையை சிறிலங்கா அரசின் சகோதரர் பசில் ராஜபக்ஷ்ச 'பறத் தமிழா' என்று பேசியது தான் காரணம்.தமது அரசுக்கு ஆதரவு தரும் ஒரு அமைச்சருக்கே இந்த நிலை என்றால் சாதரணத் தமிழர்களை நினைத்துப் பாருங்கள்?இங்கே சிறிலாங்கா அரசானது தமிழர்கள் எல்லோரையும் ஒன்றாகவே பார்க்கிறது ,அழிக்கிறது, நசுக்கிறது.ஆனால் மாலன் பொன்றோரே இந்தியத் தமிழர்கள், ஈழத்தமிழர்கள் என்று பிரிவினைகளை உண்டு பண்ணும் வண்ணம் நச்சுத் தனமான திருப்புக்களை எழுதி வருகிறார்.<BR/><BR/>இன்னும் சொல்வதானால் விடுதலைப் புலிப் போராளிகளே பலர் இந்திய வம்சாவழித் தமிழர்கள்.கிளி நொச்சியில் பல இந்திய வம்சா வழித் தமிழர்கள் வாழ்த்து வருகின்றனர்.பலர் இன்றும் அங்கு மலைய்கத்தில் இருந்து இடம் பெயர்ந்து குடியேறிக் கொண்டு இருக்கின்றனர்.விடுதலைப் புலிகளின் போராட்டம் தமக்கும் ஒரு விமோசனத்தைத் தரும் என்றே இந்திய வம்சாவழித் தமிழர்களும் நம்புகின்றனர்.அற்புதன்https://www.blogger.com/profile/07232621594829163759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-63772183907100406642007-08-12T22:02:00.000-04:002007-08-12T22:02:00.000-04:00சசி,பதிவுக்கு மிக்க நன்றி.சிங்கள அரசு தமிழ்மக்கள் ...சசி,<BR/>பதிவுக்கு மிக்க நன்றி.<BR/><BR/>சிங்கள அரசு தமிழ்மக்கள் மீது பலவிதமான யுத்தங்களையும் மேற்கொண்டு வருகிறது.<BR/><BR/>பலவிதமான யுத்தம் என்று நான் சொல்பவை:<BR/><BR/>1.இராணுவத் தாக்குதல்கள் மூலம் தமிழர்களைக் கொல்வதோடு அவர்களின் சொத்துக்களை அழிப்பது.<BR/><BR/>2.பொருளாதாரத் தடைகள்/மருத்துவ மருந்துகளைத் தடை செய்தல்<BR/><BR/>3. உள ரீதியான யுத்தம்.[Psychological warfare (psywar)<BR/><BR/>ஆட்கடத்தல், கற்பழிப்பு போன்றன இந்த உள ரீதியான யுத்ததிற்குள் அடக்கலாம். இப்படி உள ரீதியான யுத்தத்தைத் தமிழ்மக்கள் மீது திணித்து அவர்களின் மனவுறுதியைக் குலைக்க முயல்வதோடு, அவர்களைப் பயமுறுத்துவது போன்ற இலக்கோடு சிங்கள அரசு செயற்படுகிறது.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-8880864135066199482007-08-12T21:43:00.000-04:002007-08-12T21:43:00.000-04:00மகிந்தவின் சொல்லை அப்படியே 125 ஆண்டு பாரம்பர்யம் ...மகிந்தவின் சொல்லை அப்படியே 125 ஆண்டு பாரம்பர்யம் மிக்க இந்துவில் எழுதும் ஸ்ரீதர் ரெட்டியை நம்புவார்களா கேவலம் முஸ்லிம் பயங்கரவாத நாடொன்றில் இருந்து வரும் அல்ஜஸீராவை நம்புவார்களா?<BR/>ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள்.<BR/>அது சரி ஜேர்மனி, இங்கிலாந்து போன தமிழர் எந்தப் பாஸ்போட்டில் போனார்கள் என்று மாலனுக்குத்தெரிந்தால் புலிகளின் பொய்பிரச்சாரத்தை முறியடிக்க முடியும்குழைக்காட்டான்https://www.blogger.com/profile/14598336533460416833noreply@blogger.com