tag:blogger.com,1999:blog-6148241.post4758647584802893210..comments2023-08-13T04:22:56.556-04:00Comments on சசியின் டைரி: அப்துல் கலாம் : கே.ஆர்.நாராயணன் - யார் சிறந்த குடியரசுத் தலைவர் ?தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6148241.post-14391776514037024482010-05-10T09:19:16.893-04:002010-05-10T09:19:16.893-04:00நீங்கள் குறிப்பிட்ட திருப்பி அனுப்புதல் என்பதி...நீங்கள் குறிப்பிட்ட திருப்பி அனுப்புதல் என்பதில் திருத்தம் உள்ளது . முதன் முதலில் மொரார்ஜி தேசாய் க்கு pt jaatti என்பவர்தான் ஜனாதிபதி யாக இருந்தபோது பல மாநிலங்களில் உள்ள அரசுகளை கலைக்க எடுத்த மந்திரிசபை முடிவை மறு பரிசீலனை செய்ய திருப்பி அனுப்பினார்.இனியன்https://www.blogger.com/profile/04396067969027617403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-24007689004603910632009-12-11T06:00:32.250-05:002009-12-11T06:00:32.250-05:00Your comparision is interesting. But there are so...Your comparision is interesting. But there are some factual inaccuracies. Giani Zail Singh was the first President to dissent on the Postal Bill, Narayanan only followed that precedent. <br /><br />You seem to have a bias against Kalam. You are within your right to be an admirer of Narayanan, but please be objective. <br /><br />Narayanan saw himself primarily as a Dalit and was rightly concerned with their welfare. But he had his own black spots like being overly accommodative to Sonia Gandhi and the Congress, his party. He too aspired for a second term in Office but quietly left when he saw that there was no chance. In this respect he and Kalam are the same. But they are also same in having worked their way up through sheer hard work. But unlike Narayanan, Kalam had a genuine concern about the people at large instead of being concerned with only a section of the people. It was because of this, he was admired more than Narayanan. It is not all media hype. Perhaps if you remove your blinkers, you will be able to see the facts for what they are.<br /><br />A pity that a Tamil like you should write such articles against a fellow Tamil. No wonder Tamils never get anywhere in the reckoning of anything. The moment somebody gets famous, the kuzhiparipaalargal get into the act. Compare this to the reaction of Shiv Sena which broke ranks with the BJP to support Pratibha Patil, a Congress leader, for President.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-21791315364255063052008-11-10T19:09:00.000-05:002008-11-10T19:09:00.000-05:00KR narayan is the best president of india,.. no do...KR narayan is the best president of india,.. no doubt.. U said the same in a right & acceptable way..<BR/>KEEP IT UP UR GREST WORKS..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-424838497191229022007-07-03T23:33:00.000-04:002007-07-03T23:33:00.000-04:00திருத்தம்://மேற்கூறியது நடந்தாலும் அவர்கள் சுயமாகச...திருத்தம்:<BR/><BR/>//மேற்கூறியது நடந்தாலும் அவர்கள் சுயமாகச் செயல்பட சட்டம் அனுமதிக்காது.//<BR/>சட்டம் அனுமதிக்காது என்பது தவறு. நடைமுறைகள் அனுமதிக்காது என்று எழுதியிருக்க வேண்டும்<BR/><BR/>*****Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-44180120009759712432007-07-03T22:59:00.000-04:002007-07-03T22:59:00.000-04:00இந்தப்பதவி ஒரு அலங்காரப் பதவியே.இதைப் பற்றிய விவாத...இந்தப்பதவி ஒரு அலங்காரப் பதவியே.இதைப் பற்றிய விவாதங்கள் வீண். பலன் ஒன்றும் கிடையாது.<BR/><BR/>***<BR/><BR/>கே.ஆர் சோனியாஜிக்காக காத்திருந்து நாட்களைக் கடத்தியது பெரிய காமெடி.<BR/><BR/>அப்துல்கலாம் அந்த மாளிகையை ஜனரஞ்சகமாக மாற்றினார்.<BR/><BR/>*****<BR/><BR/>//ஆனால் அதிகார மையங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் மேதா பட்கர் போன்றவர்களை "காந்திய நாடான இந்தியா" கண்டுகொள்வதில்லை. ஏனெனில் அவர்கள் முன்னிறுத்துவது மக்களை, அதிகாரங்க மையங்களை அல்ல...//<BR/><BR/>மேற்கூறியது நடந்தாலும் அவர்கள் சுயமாகச் செயல்பட சட்டம் அனுமதிக்காது.Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-91828569374446030752007-07-03T12:32:00.000-04:002007-07-03T12:32:00.000-04:00பொட்டீ ---நீங்க கூட தான் ஆகலாம்..--- :))---இன்னும்...பொட்டீ ---நீங்க கூட தான் ஆகலாம்..--- :))<BR/><BR/>---இன்னும் ரஜினி காந்த், சச்சின் டெண்டுல்கர் பெயர்கள்---<BR/><BR/>அமிதாப் பெயரை சொல்லிக் கொண்டிருந்தார்கள். முலாயம் ஜெயித்திருந்தால், இன்னும் பலமாக அடிபட்டிருக்கும்Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-44570127478350054642007-07-02T14:24:00.000-04:002007-07-02T14:24:00.000-04:00அருமையான ஒப்பீடு சசி...வாழ்த்துகள் பல...மயிலாடுதுற...அருமையான ஒப்பீடு சசி...வாழ்த்துகள் பல...<BR/><BR/>மயிலாடுதுறை சிவா...மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-35620888673361123952007-07-02T12:00:00.000-04:002007-07-02T12:00:00.000-04:00சசி,பல தகவல்களை உங்கள் பதிவிலிருந்து அறிந்து கொண்ட...சசி,<BR/>பல தகவல்களை உங்கள் பதிவிலிருந்து அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.<BR/><BR/>/* <BR/>இன்னும் ரஜினி காந்த், சச்சின் டெண்டுல்கர் பெயர்கள் முன்மொழியப்படாதது தான் பாக்கி */<BR/><BR/>:-))வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-60829561504781020662007-07-02T11:29:00.000-04:002007-07-02T11:29:00.000-04:00நான் சன் நியூசை விட்டு விலகி வந்து இரண்டு ஆண்டுகள்...நான் சன் நியூசை விட்டு விலகி வந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் பிரதீபா பற்றி நான் ஒரு பதிவு எழுதியிருப்பது உண்மைதான். (http://jannal.blogspot.com/)ஆவிகள் பற்றி அல்ல.மாலன்https://www.blogger.com/profile/00923698234661521207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-32106314580890884312007-07-02T10:08:00.000-04:002007-07-02T10:08:00.000-04:00மாலன் சார்! ஆவியுடன் பேசும் பிரதீபாஜீ குறித்து நீங...மாலன் சார்! ஆவியுடன் பேசும் பிரதீபாஜீ குறித்து நீங்க தானா சன் நியுஸ்சுக்கு எழுதுகின்றீர்கள்?Kulakkodanhttps://www.blogger.com/profile/14363200401914499674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-54871158851708251162007-07-02T09:39:00.000-04:002007-07-02T09:39:00.000-04:00உங்களைப் பொறுத்தவரை அடுத்த ஜனாதிபதியா இவர் வந்தால்...உங்களைப் பொறுத்தவரை அடுத்த ஜனாதிபதியா இவர் வந்தால் நன்றாக இருக்கும் என்று எவரை பொருத்தமாக சொல்வீங்க?<BR/><BR/>****<BR/><BR/>சத்யா கூறியுள்ளது போல இந்தப் பதவிக்கு பெரிய பொருத்தம் எல்லாம் ஒன்றும் தேவையில்லை. <BR/><BR/>இந்தியாவில் பிரபலமானவர்களை இந்தப் பதவியில் அமர்த்தும் போக்கு நிலவி வருகிறது. அதுவும் அதிகார மையங்களுக்கு விசுவாசமாக இருப்பவர்கள் என்று நினைப்பவர்களுக்கே இந்த பரிசு உண்டு. இன்னும் ரஜினி காந்த், சச்சின் டெண்டுல்கர் பெயர்கள் முன்மொழியப்படாதது தான் பாக்கி<BR/><BR/>ஆனால் அதிகார மையங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் மேதா பட்கர் போன்றவர்களை "காந்திய நாடான இந்தியா" கண்டுகொள்வதில்லை. ஏனெனில் அவர்கள் முன்னிறுத்துவது மக்களை, அதிகாரங்க மையங்களை அல்ல...தமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-5149320487305124082007-07-02T09:37:00.000-04:002007-07-02T09:37:00.000-04:00இதை விட்டுட்டீங்களே!கடைசி கடைசியாக அப்துல் கலாம் இ...இதை விட்டுட்டீங்களே!<BR/>கடைசி கடைசியாக அப்துல் கலாம் இரு கட்சி சர்வாதிகாரம் (மக்களால்<BR/>ஏற்கெனவே புறக்கணிக்கப்பட்ட தேசிய கட்சிகள் மாறி மாறி ஆட்சியை<BR/>பங்குபோட்டுக்கொண்டு சர்வாதிகாரம் செய்வதை) முன்வைத்தார்.aathiraihttps://www.blogger.com/profile/15487184156005325851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-42710878252364989472007-07-02T07:59:00.000-04:002007-07-02T07:59:00.000-04:00//Boston Bala said... உங்களைப் பொறுத்தவரை அடுத்த ஜ...//Boston Bala said... <BR/>உங்களைப் பொறுத்தவரை அடுத்த ஜனாதிபதியா இவர் வந்தால் நன்றாக இருக்கும் என்று எவரை பொருத்தமாக சொல்வீங்க?//<BR/><BR/>இதிலென்ன பொருத்தம் புண்ணாக்கு எல்லாம்...உங்களுக்கு என்ன குறை? நீங்க கூட தான் ஆகலாம்..<BR/><BR/>ஜோக்ஸ் அபார்ட்...<BR/><BR/>இந்திய ஜனாதிபதி பதவி என்பது ஃபரண்ட் ஆபிஸ் ரிஷப்சனிஸ்ட் போல...பி ஆர் ஓரளவாவது தெரிந்திருந்தாலும் கூட பிரெஞ்சு, எஸ்பானோ மற்றும் மாண்டரின் பேசத் தெரிஞ்சா கும்தலக்கா தான். இந்திய ஜனாதிபத்திக்கு எதுக்கு தகுதி மண்ணாங்கட்டிலாம்...பேசாம கலைஞர் ஜனாதிபதி தேர்தல்ல நின்னுருக்கலாம். அஃபிஷியல்லி அவரோட வயசு பெர்ஃபெக்ட்.Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-42737228443971247442007-07-02T07:03:00.000-04:002007-07-02T07:03:00.000-04:00தலைப்பே தவறு.கே.ஆர். நாராயாணன் அவர்கள் எவரோடும் ஒப...தலைப்பே தவறு.<BR/><BR/>கே.ஆர். நாராயாணன் அவர்கள் எவரோடும் ஒப்பிட முடியாத குடியரசுத் தலைவர்.<BR/><BR/>மற்றபடி வழக்கம்போல் ஆழமான பதிவுக்கு வாழ்த்துகள்!╬அதி. அழகு╬https://www.blogger.com/profile/01614592771342079362noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-9960349997405872542007-07-02T04:42:00.000-04:002007-07-02T04:42:00.000-04:00நல்ல அலசல்,அப்துல்கலாம், கே ஆர் நாராயணன் பற்றிய த...நல்ல அலசல்,<BR/>அப்துல்கலாம், கே ஆர் நாராயணன் பற்றிய தகவல்கள், ஆய்வுகள் சரியே..<BR/><BR/>//மைய அமைச்சரவை பரிந்துரைக்கும் அனைத்து மசோதாவிற்கும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் கையொப்பம் இடுவது குடியரசுத்தலைவர்களின் பழக்கமாக இருந்து வந்தது. இந்தப் பழக்கத்தை முதலில் உடைத்தவர் கே.ஆர்.நாராயணன் தான்.//<BR/><BR/>இப்பழக்கத்தை முதலில் தொடங்கியவர் கியானி ஜெயில்சிங் என்று நினைக்கிறேன் - இராஜீவுடன் அரசியல்ஊடலில் இருந்த காலகட்டத்தில்/காரணத்தில்.இப்னு ஹம்துன்https://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-72245070489806109192007-07-02T01:14:00.000-04:002007-07-02T01:14:00.000-04:00மிக நல்ல ஒப்பீடு.இந்தக் கருத்தைத்தான் நான் என் பத்...மிக நல்ல ஒப்பீடு.இந்தக் கருத்தைத்தான் நான் என் பத்திரிகை உலக நண்பர்களிடம் அனமைக்காலமாக கூறி வந்திருக்கிறேன்.ஆனால் கலாம் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டபோதே அதை எதிர்த்து இந்தியா டுடே இதழில் என் பத்தியில் நான் எழுதியிருந்ததாலும், கே.ஆர். என். பதவிக்காலம் முடிகிற தருணத்தில் அவரிப் பற்றிய ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நானே எழுதி சன் நியூஸ் தொலைக்காட்சியில் வழங்கியதாலும், அவர்களில் பலர் நான் Biased எனக் கருதியது உண்டு. இப்போது எண்ணத்தை இன்னொருவர் தன் குரலில் தரும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.<BR/><BR/>அன்புடன்<BR/>மாலன்மாலன்https://www.blogger.com/profile/00923698234661521207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-83855417824111473152007-07-02T00:55:00.000-04:002007-07-02T00:55:00.000-04:00கே ஆர் நாராயண்னின் பற்றிய உங்களுடைய கருத்துகளுடன் ...கே ஆர் நாராயண்னின் பற்றிய உங்களுடைய கருத்துகளுடன் பெருமளவு உடன்படுகிறேன். <BR/><BR/>ஆனால கே ஆர் நாராயணன் மற்றும் அப்துல் கலாம் பற்றிய இந்த பதிவில் கொஞ்சம் ஒரு பக்கமாக இருப்பது போல்தான் தெரிகிறது. <BR/><BR/>கே. ஆர். நாராயணன் அதிபராக இருந்த காலத்தில் 'தலித்' மக்களுக்காக என்ன குரல் கொடுத்தார்? அதனால் என்ன நன்மைகள் விளைந்தன?<BR/><BR/>வாதத்திற்காக ஒரு கேள்வி -<BR/><BR/>அமைச்சரவையின் முடிவிற்க்கு ஒப்புதல் அளிக்காமல் அதை திருப்பி அனுப்பவதில் என்ன நேர்ந்து விடப் போகிறது? அமைச்சரவை அதை மீண்டும் வலியுறுத்தினால் அதிபர் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். <BR/><BR/>நீங்கள் சொல்லலாம் - அவர் தனக்கு ஒப்புதல் இல்லாததை பதிவு செய்தார் என்றார். அதனால் எதுவும் மாறுதல் இல்லாது என்ற நிலைமையில் அது வெறும் 'மக்களை' கவரும் நடவடிக்கையாகத்தானே தோன்றுகிறது? மேலும் ஆளும் அரசாங்கத்திற்க்கும் அதிபருக்கும் பெரும் இடைவெளி இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிற செயல். அவ்வளவுதானே?<BR/><BR/>1997-ல் சோனியா காந்திக்கு தனிப் பெரும்பான்மையை நிரூபிக்க அதிக நாட்கள் அளித்தது. அதையும் மீறி அவர் காட்டிய தவறான எண்ணிக்கையை நம்பியது (எதிர் கட்சிகள் கடிதங்களை ஏற்கெனவே கொடுத்துவிட்ட போதிலும்), இப்படி சில கரும்புள்ளிகள் இருக்கத்தான் செய்தன அவருடைய பதவிக் காலத்தில்.<BR/><BR/>இதில் அடிப்படை என்னவென்றால், ஜனாதிபதி என்பது ஒரு அரசியல் கட்சி சார்ந்த பதவியாகத்தான் இந்தியாவில் இருந்து வருகிறது. ஒரு கட்சி, கொள்கை போன்றவைகளில் வாழ்நாள் முழுவதும் திளைத்திருப்பவர்களை எப்படி நடுநிலை அதிபராக பணியாற்ற முடியும்?<BR/><BR/>அந்த மரபை உடைத்தவர் அப்துல் கலாம்தான். அரசியல் சார்பு இல்லாமல் அதிபராக் இருந்து அதன் கண்ணியத்தை காத்தார் என்பதில் மாற்று கருத்து எதுவும் இருக்காது என்று நம்புகிறேன்.<BR/><BR/>தற்சமயம் தேர்தலின் போது கூட... ஊடகங்கள் அரசியல் காட்சிகளைத் தாண்டிய ஒரு நபரை முன்மொழிய முனைந்த பொழுது (உ-ம் இன்போசிஸ் நாராயண மூர்த்தி) அரசியல் கட்சிகள் அதனை முழுவதுமாக நிராகரித்து விட்டன, தங்கள் சௌகரியத்திற்காக. இடது சாரிகள் அப்துல் கலாமை நிராகரித்துவிட்டு, பிரதீபா பாட்டீலை ஒத்துக் கொண்டிருப்பது இந்த தேர்தலின் அரசியலை ஓரளவுக்கு புரியத் தருகிறது.<BR/><BR/>இனி ஒரு அப்துல் கலாம் அதிபர் பதவிக்கு வருவது சந்தேகம்தான். அது தேவையில்லாததும் கூட.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-20430123955674502682007-07-01T23:50:00.000-04:002007-07-01T23:50:00.000-04:00சசிநல்ல பதிவு. நுணுக்கமான விவரங்களை அளித்துள்ளீர்க...சசி<BR/><BR/>நல்ல பதிவு. நுணுக்கமான விவரங்களை அளித்துள்ளீர்கள்.. ஜனாதிபதியை மக்கள் தேர்ந்தெடுக்கும் படி பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்... ஆனால் அதிக அதிகாரம் இல்லாத பதவி அதில் யார் இருந்தால் என்ன..மாயன்https://www.blogger.com/profile/02179209014689382418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-76376820108919966942007-07-01T22:34:00.000-04:002007-07-01T22:34:00.000-04:00உங்களைப் பொறுத்தவரை அடுத்த ஜனாதிபதியா இவர் வந்தால்...உங்களைப் பொறுத்தவரை அடுத்த ஜனாதிபதியா இவர் வந்தால் நன்றாக இருக்கும் என்று எவரை பொருத்தமாக சொல்வீங்க?Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-56690013904561205322007-07-01T22:20:00.000-04:002007-07-01T22:20:00.000-04:00அருமையான கம்பேரிசன்...குட் ஒன்!!இந்தியாவின் ரப்பர்...அருமையான கம்பேரிசன்...<BR/>குட் ஒன்!!<BR/><BR/>இந்தியாவின் ரப்பர் ஸ்டாம்ப் முதல் குடிமகனாக எந்த நாதாரி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது தான் என்னுடைய கருத்து.<BR/>ஊடகங்கள் நாராயணனை மட்டுப்படுத்தி கலாமிற்கு ஓவர் ஹைப் கொடுத்தது உண்மை தான். கலாம் பாவம் அவர் என்ன செய்வார் அவருக்கும் பொழப்பு ஓடமனுமில்லையா...சங்கரமடத்திற்கு சென்று தரையில் உட்கார்ந்து காமகேடிக்கு மரியாதை செலுத்திய இந்திய முசல்மான் அவர். <BR/><BR/>உண்மையிலேயே விஞ்ஞானி அல்லது அறிவியல் மேதையாக இருக்கும் பட்சத்தில் மரபு சாரா எரிசக்தியை உற்பத்தி செய்வது பற்றியும் அதை பிரபலப்படுத்துவது பற்றியும் ஒரு மிகப்பெரிய ஆக்கபூர்வமான திட்டத்தை முன்வைத்திருக்க வேண்டும் அல்லது இவ்வைந்தாண்டுகளில் செயல்படுத்திக் காட்டியிருக்க வேண்டும். அதுவுமில்லை...2035ல் உலகம் முழுவதுமே தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடப் ப்போவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவுபடுத்தியுள்ள நிலையில், விஞ்ஞான குடியரசுத் தலைவர் அதற்கான கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த எவ்வளவிற்கு முயன்றார் in comparison with his efforts on putting forward India's defense capabilities?<BR/><BR/>நா எட்டாம் வகுப்பு படிக்கறப்போ எங்க தாத்தா சொல்லுவார் இன்னும் பத்து வருசத்துல நெல்லிக்குப்பத்துல மின்சார ரயில் வண்டி ஓடும்னு.ஆனா நா அங்க இருந்த வரை சிதம்பரத்துக்கு போற காலை வண்டி மட்டும் தான் அங்க நிக்கும். அதுவும் மீட்டர் கேஜ் தான்.<BR/><BR/>இந்தியா தன்னிறைவு அடைய வேண்டிய துறைகள் பல...அதில் விஞ்ஞானி அப்துல் கலாம் இவ்வைந்தாண்டுகளில் எந்த துறையையாவது அவருடைய தனிப்பட்ட முயற்சியினால் இந்திய :)) மக்களுக்கு உபயோகமான முறையில் செயல்படுத்தினார் என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்.Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.com