<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/'><id>tag:blogger.com,1999:blog-6148241.post5938484960885821486..comments</id><updated>2008-12-02T20:38:06.741-05:00</updated><title type='text'>Comments on சசியின் டைரி: இஸ்லாமிய அடிப்படைவாதமும், தேசிய இனங்களின் விடுதலைப...</title><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://blog.tamilsasi.com/feeds/5938484960885821486/comments/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default'/><link rel='alternate' type='text/html' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default?start-index=26&amp;max-results=25'/><author><name>தமிழ்  சசி / Tamil SASI</name><uri>http://www.blogger.com/profile/09129170303688014282</uri><email>thamizhsasi@gmail.com</email></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>58</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6148241.post-4048146321927521322</id><published>2008-12-02T16:15:00.000-05:00</published><updated>2008-12-02T16:15:00.000-05:00</updated><title type='text'>அன்புள்ள சசி...உங்களுக்கு காஷ்மீரத்தின் உறை பனிக்க...</title><content type='html'>அன்புள்ள சசி...&lt;BR/&gt;&lt;BR/&gt;உங்களுக்கு காஷ்மீரத்தின் உறை பனிக்குள் கனன்றுகொண்டிருக்கும் வெப்பம் தெரியும் என ஒத்துக்கொள்கிறேன்.&lt;BR/&gt;&lt;BR/&gt;என்னுடைய இன்னொரு கேள்விக்கு தாங்கள் பதில் சொல்லாமல் கோபப்படுகிறீர்களே....&lt;BR/&gt;&lt;BR/&gt;"இஸ்லாமிய அடிப்படைவாதம்" என்ற பதப்பிரயோகத்தின் வரலாற்றை அறிவீர்களா?</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/4048146321927521322'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/4048146321927521322'/><link rel='alternate' type='text/html' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html?showComment=1228252500000#c4048146321927521322' title=''/><author><name>அழகன்</name><uri>http://www.blogger.com/profile/17010176164491196598</uri><email>noreply@blogger.com</email></author><thr:in-reply-to xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html' ref='tag:blogger.com,1999:blog-6148241.post-5938484960885821486' source='http://www.blogger.com/feeds/6148241/posts/default/5938484960885821486' type='text/html'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6148241.post-7052644880936280711</id><published>2008-12-01T13:52:00.000-05:00</published><updated>2008-12-01T13:52:00.000-05:00</updated><title type='text'>//ஏன் இப்போதே அவர்கள் தங்கள் தனிநாடு குறித்த கோரிக...</title><content type='html'>//ஏன் இப்போதே அவர்கள் தங்கள் தனிநாடு குறித்த கோரிக்கையை கிளப்பவும் அதற்கு நீங்கள் ஆதரவும் அளிக்கலாமே?//&lt;BR/&gt;&lt;BR/&gt;சரி கிளப்புங்கள். அதற்கான காரணங்களை விபரமாக எடுத்து வையுங்கள்.  பார்க்கலாம்.&lt;BR/&gt;&lt;BR/&gt;//எதற்கு இன்னொரு அரச பயங்கரவாதத்தின் கீழ் இன்னொரு போராட்டம்?//&lt;BR/&gt;&lt;BR/&gt;அதானே, எதுக்கு என்னொரு அரச பயங்கரவாதத்திற்கு வர்ற வரைக்கும் காத்திருக்கணும். இப்போதைய சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவே பிரகடனம் செய்துவிடுங்கள்.</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/7052644880936280711'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/7052644880936280711'/><link rel='alternate' type='text/html' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html?showComment=1228157520000#c7052644880936280711' title=''/><author><name>Anonymous</name><email>noreply@blogger.com</email></author><thr:in-reply-to xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html' ref='tag:blogger.com,1999:blog-6148241.post-5938484960885821486' source='http://www.blogger.com/feeds/6148241/posts/default/5938484960885821486' type='text/html'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6148241.post-1700895665825472422</id><published>2008-12-01T08:24:00.000-05:00</published><updated>2008-12-01T08:24:00.000-05:00</updated><title type='text'>//சுதந்திர ஈழநாடு அமைந்தபிறகு ஈழ முஸ்லீம்களும், 'த...</title><content type='html'>//சுதந்திர ஈழநாடு அமைந்தபிறகு ஈழ முஸ்லீம்களும், 'தலித்'களும் ஏனைய தமிழர்களுக்கு இணையாக நடத்தப்படாவிட்டால், உரிமைகள், வாய்ப்புகள் மறுக்கப்பட்டால், அந்த மக்கள் குழுவினர் பூகோளரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், தனிநாடாக இயங்கும் சாத்தியம் இருந்தால் நிச்சயம் ஆதரவு உண்டு.&lt;BR/&gt;&lt;BR/&gt;இப்போதைக்கு முதலில் ஈழம் அமையட்டும்.//&lt;BR/&gt;&lt;BR/&gt;ஏன் இப்போதே அவர்கள் தங்கள் தனிநாடு குறித்த கோரிக்கையை கிளப்பவும் அதற்கு நீங்கள் ஆதரவும் அளிக்கலாமே?&lt;BR/&gt;&lt;BR/&gt;எதற்கு இன்னொரு அரச பயங்கரவாதத்தின் கீழ் இன்னொரு போராட்டம்?</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/1700895665825472422'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/1700895665825472422'/><link rel='alternate' type='text/html' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html?showComment=1228137840000#c1700895665825472422' title=''/><author><name>Anonymous</name><email>noreply@blogger.com</email></author><thr:in-reply-to xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html' ref='tag:blogger.com,1999:blog-6148241.post-5938484960885821486' source='http://www.blogger.com/feeds/6148241/posts/default/5938484960885821486' type='text/html'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6148241.post-2444332915523701350</id><published>2008-11-30T23:59:00.000-05:00</published><updated>2008-11-30T23:59:00.000-05:00</updated><title type='text'>சசி, உங்கள் பதிவின் ட்ராஃபிக் என்னை பிரமிக்க வைக்க...</title><content type='html'>சசி, உங்கள் பதிவின் ட்ராஃபிக் என்னை பிரமிக்க வைக்கிறது. ஒரு அனானிமஸ் வாசகர் தனது பின்னூட்டத்தில் என்பதிவிற்கு ஒரு தொடுப்பு கொடுத்துள்ளார்.  அனானிமஸான அந்த பின்னூட்டத்தின் மூலமாகக் கூட‌ பலர் என்பதிவிற்கு வருவதைப் பார்க்கையில், உங்களது பதிவுகளின் பலம் புரிகிறது. வாழ்த்துக்கள்.&lt;BR/&gt;&lt;BR/&gt; இது சற்று பதிவிற்கு அப்பாற்பட்டது; ஆனால் அவரது குற்றச்சாட்டுக்கு விளக்கமளிக்க இதைவிட வேறு சிறந்த இடம் எனக்கு தெரியவில்லை. மன்னிக்கவும்.&lt;BR/&gt;&lt;BR/&gt; தனது குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக "நோபல் பரிசுகளின் அரசியல்" எனும் பதிவிற்கு அவர் தவறாக தொடுப்பு கொடுத்திருக்கவேண்டும்.  இத்தவறு எப்படி ஏற்பட்டிருக்கலாம் என்றால்,  "அமெரிக்கர்கள்" மற்றும் "மத" என்ற வார்த்தைகளை அவசரத்தில் கூகிளைக் கொண்டு எனது தளத்தில் தேடி, அது கொடுத்த விடைகளில் ஒன்றினை எடுத்து தொடுப்புக் கொடுத்திருக்கவேண்டும்.&lt;BR/&gt;&lt;BR/&gt; இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தினை எதிர்த்து பத்திற்கும் மேற்பட்ட பதிவுகளாவது எனது வலைத்தளத்தில் இருக்கவேண்டும். இருக்கும் சொற்ப பதிவிகளில் பத்திற்கும் மேற்பட்டபதிவுகள் என்பது சற்று அதிகமான வீதமெனெ எனக்கு படுகிறது. அதனை அவர் படிக்க வேண்டுகிறேன். &lt;BR/&gt;&lt;BR/&gt;அவர் மத அடிப்படைவாதியல்ல என்பதினை அவரது பின்னூட்டத்தின் மூலமாக உணர்வதினால் இதனை நான் கூறத்தோன்றியது.&lt;BR/&gt;&lt;BR/&gt; மற்றபடி எனக்கு இவ்விளக்கத்தினைக் கொடுத்து எனது பிம்பத்தினைப் பாதுகாக்கும் எண்ணமல்ல.&lt;BR/&gt;&lt;BR/&gt; உலகம் முழுவதும் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ வேண்டுமென்றும், பண்டைக் கால அராபிய வாழ்வியலை நிறுவ உலகில் உள்ள அனைத்து பண்பாடுகளையும் அழிக்கவேண்டும் என்றும் நிலைக் கொண்டுள்ள வாகாபிசம் போன்ற  மதஅடிப்படைவாதத்தினைப் பொறுத்தவரையில், அவைகளை வன்முறையினைக் கொண்டேனும் எதிர்க்கவேண்டுமென நான் கொண்டுள்ளதே நிலைப்பாடு.&lt;BR/&gt;&lt;BR/&gt; புலிகளை நான் விமர்சிப்பதைக் கொண்டு அவர் இந்த கருத்தினைக் கூறியிருக்கக் கூடும். &lt;BR/&gt;&lt;BR/&gt; நான் மத அடிப்படைவாத்தினை எதிர்ப்பவனே ஒழிய "இஸ்லாமிய வெறுப்பு" (Islamophobia) உடையவன் அல்ல. மற்றும் இனவெறுப்பும் உடையவன் அல்ல. இவ்விரு வெறுப்புகளையும் கொண்டு புலிகள் இனசுத்திகரிப்பு செய்ததினால் நான்அவர்களை விமர்சிக்கிறேன்.&lt;BR/&gt;&lt;BR/&gt; நானும் இத்தகைய வெறுப்புகளைக் கொண்டு எனது நண்பர்கள், மற்றும் எனது சூழலில் வாழும் மற்றவர்களின் மனதில் எனது பிம்பத்தினைத் தூக்கி நிறுத்தும் "அங்கிள் டாம்" போன்று இருந்தாலே  'சீரிய சிந்தனையாளர்' என்று அவர் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.&lt;BR/&gt;&lt;BR/&gt; அவரது பின்னூட்டத்தின் மூலம் என்னைப் பற்றிய அவரது மதிப்பீடு ஒரு பக்கம். எனது பதிவுகளில் சில வாகபிகளின் பின்னூட்டங்கள் மறுபக்கம். எனது நடுனிலையினை நான் உணர என்னை ஊக்கப் படுத்தும் அவருக்கு எனது நன்றி. &lt;BR/&gt;&lt;BR/&gt;நான் ஆடிக்கு ஒருவாட்டி அமாவாசைக்கு ஒருவாட்டி எழுதும் பதிவுகளும் கவனிக்கப்படுகிறது என எனக்கு மகிழ்ச்சி</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/2444332915523701350'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/2444332915523701350'/><link rel='alternate' type='text/html' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html?showComment=1228107540000#c2444332915523701350' title=''/><author><name>மு மாலிக்</name><uri>http://www.blogger.com/profile/12795072475725447179</uri><email>noreply@blogger.com</email></author><thr:in-reply-to xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html' ref='tag:blogger.com,1999:blog-6148241.post-5938484960885821486' source='http://www.blogger.com/feeds/6148241/posts/default/5938484960885821486' type='text/html'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6148241.post-7162737216003969894</id><published>2008-11-30T23:36:00.000-05:00</published><updated>2008-11-30T23:36:00.000-05:00</updated><title type='text'>இதைத் தான் எதிர்பார்த்தேன். நீங்கள் எழுப்புவது எல்...</title><content type='html'>இதைத் தான் எதிர்பார்த்தேன். நீங்கள் எழுப்புவது எல்லாமே hypothetical கேள்விகள் என்றாலுமே முன்னைய கேள்விகளை விட இந்த கேள்விகள் பொருத்தமானவை.&lt;BR/&gt;&lt;BR/&gt;//ஏன் காஷ்மீர் ஈழப்பிரச்னைகளோடு கடந்தகால வரலாற்றோடு சேர்ந்த விடுதலை போராட்டத்தை நிறுத்தவேண்டும் என்று தெரியவில்லை. ராமநாதபுரம் மாவட்டம் சற்றே 60 வருடங்களுக்கு முன்னர் தனி சமஸ்தானமாக இருந்தது. கேரளாகூட அப்படியே. அவைகள் ஒட்டுமொத்த இந்தியாவுக்குள் திணிக்கப்பட்டன என்றும் கூறலாமே? அவைகளை தனிநாடாக அறிவிக்க போராட்டம் அறிவித்து போராடினால், ஆதரிக்கலாமா? சோழ சேர பாண்டிய பல்லவ அரசுகள்? அவற்றின் எல்லைகள்?//&lt;BR/&gt;&lt;BR/&gt;ஏனென்றால், காஷ்மீரிகளும், ஈழத்தமிழர்களும் மட்டும் தான் தங்கள் உரிமைகள் மறுக்கப்படுவதாக, தங்கள் அடையாளங்கள் அழிக்கப்படுவதாக, தங்கள் பூமிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக இப்போது போராடுகிறார்கள். நீங்கள் குறிப்பிட்ட ராமநாதபுரம், கேரளா மற்றும் சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட பகுதிகளின் மக்களும் ஒன்றுபட்ட இந்தியாவில் தாங்கள் ஒடுக்கப்படுவதாக, தங்கள் பூமி ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக நினைப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆகவே உங்கள் புத்திசாலித்தனமான கேள்வியை முன்வைத்து விவாதிப்பதற்கு அவசியமும், அவசரமும் இல்லை. அப்படி ஒரு நிலை நீங்களும், நானும் உயிருடன் இருக்கும்போதே உருவாகுமானால் அப்போது விவாதிக்கலாம். அதுவரை பொருமையாக இருங்கள்.&lt;BR/&gt;&lt;BR/&gt;//புதுச்சேரி, கோவா போன்றவை கூட இந்திய படைகளின் ஆக்கிரமிப்பின் பேரில் இந்தியாவுக்குள் இணைக்கப்பட்டன.// &lt;BR/&gt;&lt;BR/&gt;இந்தியா ஆக்கிரமிக்கும் முன் தனி நாடு பிரகடனம் செய்தார்களா அல்லது பிறகு தனிநாடு வேண்டுமென்று கேட்கிறார்களா? &lt;BR/&gt;&lt;BR/&gt;புதுவை பற்றி ஒரு சின்ன நினைவூட்டல். 1977 இல் மொரார்ஜி தேசாய் பிரதமாராக இருந்தபோது, பாண்டிச்சேரியை தமிழ்நாட்டோடு இணைக்கவேண்டும் என்று ஒரு கருத்தை வெளியிட்டார். அதை புதுவை மக்கள் கடுமையாக எதிர்க்க அம்முயற்சி கைவிடப்பட்டது. எதிர்ப்பிற்கு முக்கியமாக வைக்கப்பட்ட காரணம் தமிழ்நாட்டோடு இணைந்தால் தங்கள் தனித்தன்மையை இழந்துவிடுவோம் என்பதாக இருந்தது. &lt;BR/&gt;&lt;BR/&gt;//ராமநாதபுரம் மாவட்ட மக்கள் தங்களது முந்தைய சுய அடையாளத்தை இழந்துவிட்டனர் என்று கருதி அவர்கள் (தற்போது அல்ல, எதிர்காலத்தில் ) போராடும்போது ஆதரவு உண்டா? //&lt;BR/&gt;&lt;BR/&gt;முதலில் குறிப்பிடபடி அப்படி ஒரு நிலை வந்தால் அப்போது விவாதிக்கலாம். அதுவரை நிம்மதியாக இருங்கள். &lt;BR/&gt;&lt;BR/&gt;//இலங்கையினுள்ளும் அம்பாறை மாவட்டங்கள் யாழ் அரசின் கீழ்தான் இருந்தனவா என்று எனக்கு உண்மையிலேயே தெரியாது. அப்படி இல்லாமல் தனி சிற்றரசாகவோ சிங்கள அரசின் கீழே இருந்திருந்தால், அவற்றை எதிர்கால ஈழ அரசின் கீழ் கணக்கெடுக்கக்கூடாதா? //&lt;BR/&gt;&lt;BR/&gt;//சுய அடையாளங்களை மீட்டெடுக்கும் உரிமை ஈழ முஸ்லீம்களுக்கு உண்டா? அல்லது ஈழ தலித்துகளுக்கு உண்டா? அவர்கள் சுயாதீனத்தோடு வாழ அனுமதிஉண்டா? அவர்களுக்கு முன்பு தனி அரசு இல்லாதிருந்த பட்சத்தில் அந்த உரிமையை இழக்கிறார்களா?//&lt;BR/&gt;&lt;BR/&gt;சுதந்திர ஈழநாடு அமைந்தபிறகு ஈழ முஸ்லீம்களும், 'தலித்'களும் ஏனைய தமிழர்களுக்கு இணையாக நடத்தப்படாவிட்டால், உரிமைகள், வாய்ப்புகள் மறுக்கப்பட்டால், அந்த மக்கள் குழுவினர் பூகோளரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், தனிநாடாக இயங்கும் சாத்தியம் இருந்தால் நிச்சயம் ஆதரவு உண்டு. &lt;BR/&gt;&lt;BR/&gt;இப்போதைக்கு முதலில் ஈழம் அமையட்டும். பிற hypothetical கேள்விகளையெல்லாம் அதற்கான அவசியம் நேரும்போது பேசலாம்.</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/7162737216003969894'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/7162737216003969894'/><link rel='alternate' type='text/html' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html?showComment=1228106160000#c7162737216003969894' title=''/><author><name>Anonymous</name><email>noreply@blogger.com</email></author><thr:in-reply-to xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html' ref='tag:blogger.com,1999:blog-6148241.post-5938484960885821486' source='http://www.blogger.com/feeds/6148241/posts/default/5938484960885821486' type='text/html'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6148241.post-5891787315864669332</id><published>2008-11-30T20:47:00.000-05:00</published><updated>2008-11-30T20:47:00.000-05:00</updated><title type='text'>//அமைப்போகிற ஈழ அரசிலும் சரி, இந்தியாவிலும் சரி அல...</title><content type='html'>//அமைப்போகிற ஈழ அரசிலும் சரி, இந்தியாவிலும் சரி அல்லது உலகின் எந்த அரசாங்கத்திலும் சரி தொடர்ச்சியாக எந்த மக்களின் உரிமைகளும் மறுக்கப்படக்கூடாது. அதன் எதிர்வினை நிச்சயமாக போராட்டமாக வெடிக்கும். இது மிக மிக இயல்பானது...//&lt;BR/&gt;&lt;BR/&gt;//காஷ்மீரில் மட்டுமா கேட்கிறார்கள் ? மணிப்பூர், அசாம், நாகாலாந்து என இந்தியாவில் இருக்கிற சந்து பொந்துகளில் எல்லாம் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.//&lt;BR/&gt;&lt;BR/&gt;அப்படியா? காஷ்மீர, மணிப்பூர் அசாம் நாகாலாந்து மக்களின் எந்த உரிமை தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வந்துள்ளது என்று தெளிவு படுத்த முடியுமா?</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/5891787315864669332'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/5891787315864669332'/><link rel='alternate' type='text/html' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html?showComment=1228096020000#c5891787315864669332' title=''/><author><name>Anonymous</name><email>noreply@blogger.com</email></author><thr:in-reply-to xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html' ref='tag:blogger.com,1999:blog-6148241.post-5938484960885821486' source='http://www.blogger.com/feeds/6148241/posts/default/5938484960885821486' type='text/html'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6148241.post-1617243435810843917</id><published>2008-11-30T18:29:00.000-05:00</published><updated>2008-11-30T18:29:00.000-05:00</updated><title type='text'>முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னாலே தனி அரசாக இருந்ததென...</title><content type='html'>முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னாலே தனி அரசாக இருந்ததென்பதற்காக தனியே போகவேண்டாம். இன்று அமைந்துள்ள அரசின் செயற்பாடுகளின்படி மற்றைய சமூகங்களுக்கு இருக்கும் உரிமைகள் கிடைக்கவில்லை என்றால் தனிநாடாக்க வேண்டி உரிமை வேண்டலாம். ஸ்கொட்லாந்துக்கு அந்த உரிமை இருக்கிறத்து. கியூபெக்குக்கு அந்த உரிமை இருக்கிறது. சோமாலிலாந்துக்கு அந்த உரிமை இருக்கிறது. எரித்திரியாவுக்கு அந்த உரிமை இருக்கிறது. ஈழத்துக்கு அந்த உரிமை இருக்கிறது. ஈழத்திலிருந்து பிரிந்து இலங்கை முஸ்லீம் மக்கள் தனிநாடு ஒன்றை நடத்த முடியுமானால் அவர்களுக்கும் அந்த உரிமை இருக்கிறது. இராமேஸ்வரத்துக்கும் அந்த உரிமை இருக்கிறது. சீர்காழி, சிதம்பரம், சிக்கநாயக்கன்பட்டி, சிந்தாரிப்பேட்டை எல்லாவற்றுக்கும் தனி நாடாக நடக்கும் வலிமையிருந்தாலுஞ்சரி இல்லாவிட்டாலுஞ்சரி, அந்த உரிமை இருக்கிறது. சாம்பாரிலே காய்கறி போல மக்கள் கலந்துவாழும் அமெரிக்காவிலேயும் ஆண்டுக்கொரு முறை "The Union is strong" என்று சனாதிபதி சந்திலே சிந்து பாடவேண்டியிருக்கிறதும் இதனாலே. சோவியத்து பெயரளவிலே சுயநிர்ணய உரிமை கொடுத்து உக்ரேன் தொடக்கம் உக்பெகிஸ்தானை வைத்திருந்ததும் இதனாலேதான். &lt;BR/&gt;&lt;BR/&gt;சுயநிர்ணயத்தின் அடிப்படை உரிமை தனிமனிதனுக்கும் மொழி, இனம், மதம் சார்ந்து அவனுக்குக் இயல்பிலே அமைந்த புவிசார்நிலைவகுப்பும் உண்டு. ஆனால் ஆற்றுப்பக்க வயலும் தோப்புடனுமான பதினாறு பட்டி தனிநாடாக இருபத்திரோயாம் நூற்றாண்டிலே அமைந்து நடப்பதற்கான நாளாந்த நடைமுறைச்சிக்கல்களுக்கும் தொழில்முறைவளர்ச்சியிலேயும் நிர்வாகத்திறனிலும் நாட்டுக்கான கட்டமைப்புத்திறனிலும் முற்பட்ட முப்பத்தைந்து இலட்சம் மக்கள் தனிநாடாகி நடத்துவதுக்குமான நிலைக்கும் உள்ள வேறுபாட்டினை உணர பொதுமையறிவுடனான பகுத்தறிவு மட்டுமே போதுமானது. ஆங்! சொல்ல மறந்தே போய்விடவிருந்தேன்... பகுத்தறிவு என்பது மற்றவர்களின் சுயநிர்ணயம் என்பது எனது நானுக்கும் எனது நாட்டுக்கும் இழுக்கு என்பதாகக் கருதும் விழிவெண்படலத்திலே புள்ளிவிழாத தன்மையாகும்.</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/1617243435810843917'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/1617243435810843917'/><link rel='alternate' type='text/html' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html?showComment=1228087740000#c1617243435810843917' title=''/><author><name>மாநிலம் மகிழ்வோடு கொண்டாடும் மாசிலாநிலவு</name><email>noreply@blogger.com</email></author><thr:in-reply-to xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html' ref='tag:blogger.com,1999:blog-6148241.post-5938484960885821486' source='http://www.blogger.com/feeds/6148241/posts/default/5938484960885821486' type='text/html'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6148241.post-7438681966313821595</id><published>2008-11-30T18:26:00.000-05:00</published><updated>2008-11-30T18:26:00.000-05:00</updated><title type='text'>ஏன் கேட்டுக்கொண்டு தானே இருக்கிறார்கள் ? காஷ்மீரில...</title><content type='html'>ஏன் கேட்டுக்கொண்டு தானே இருக்கிறார்கள் ? காஷ்மீரில் மட்டுமா கேட்கிறார்கள் ? மணிப்பூர், அசாம், நாகாலாந்து என இந்தியாவில் இருக்கிற சந்து பொந்துகளில் எல்லாம் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.&lt;BR/&gt;&lt;BR/&gt;தங்களுடைய உரிமைகள் மறுக்கப்படும் பொழுது எல்லாம் இனமும், சாதியினரும் ஏதோ ஒரு வகையில் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க போராட்டத்தை தொடங்கவே செய்கிறார்கள். அவர்களின் அந்த போராட்டமும் அதிகார வர்க்கத்தால் நசுக்கப்படும் பொழுது தான் அந்தப் போராட்டம் அடுத்த கட்டம் நோக்கி நகர்கிறது..&lt;BR/&gt;&lt;BR/&gt;இலங்கை வரலாற்றில் முதல் கட்டத்திலேயா தனி நாடு கேட்டார்களா ? 1956க்கும் - 1970க்கும் இடையே இருந்த காலக்கட்டத்தில் என்ன நிகழ்ந்தது ? பண்டாரநாயக்கா- செல்வநாயகம் உடன்படிக்கை நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்று வடக்கு கிழக்கு ஒன்றிணைந்த இலங்கைத் தீவில் ஒரு மாநிலமாக கூட மாறியிருக்கும். &lt;BR/&gt;&lt;BR/&gt;தமிழகத்தில் தலித்களின் போராட்டங்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காமல் போயிருந்தால் அது ஆயுதப் போரட்டமாக விஸ்ரூபம் எடுத்திருக்கும். தலித்களுக்கு எல்லா உரிமைகளும் கிடைத்து விட்டது என நான் கூற வில்லை. இன்றும் நாங்கள் மனுஷங்கடா என்றே பாட வேண்டியுள்ளது. ஆனால் அவர்களின் நிலையில் ஓரளவுக்கு முன்னேற்றம் உள்ளது&lt;BR/&gt;&lt;BR/&gt;தங்களுடைய போராட்டங்களால் எந்த நியாயமும் கிடைக்காத பொழுது தான் தங்களுக்கென அரசியல் அதிகாரங்களை கைப்பற்றி நாமே நம் அரசாங்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தாக்கம் வலுப்பெறுகிறது. பிராந்திய ரீதியில் வலுவாக இருந்தால் அது தனி நாடு கோரிக்கை வடிவம் பெறுகிறது. அவ்வாறு இல்லாத பொழுது அதன் வடிவம் வேறு வகையாக உள்ளது. உதாரணமாக தமிழகத்தில்/இந்தியாவில் இருக்கின்ற சாதி ரீதியிலான அரசியல் அமைப்புகள். தலித் அரசியல் கட்சிகளின் நோக்கம் கூட அரசியல் அதிகாரங்களை வெல்லும் நோக்கத்தில் தான். &lt;BR/&gt;&lt;BR/&gt;இலங்கையின் தனி நாடு கோரிக்கை கூட ஒன்றிணைந்த இலங்கையில் தங்களுக்கான அதிகாரங்களை வெல்ல முடியாது என்பதால் தான். காரணம் இலங்கை மைய அரசு தமிழர்களை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனை பத்திரிக்கையாளர் சிவநாயகம் இவ்வாறு கூறுகிறார். அதனை என்னுடைய முந்தைய கட்டுரையிலும் எழுதியிருக்கிறேன்.&lt;BR/&gt;&lt;BR/&gt;The period of 1956 to 1960 was one of signifiance for another reason... The realisation had come that Tamils as a People could never expect a fair deal under a unitary set-up where power was permanently entrenched in a numerically powerful sinhala majority&lt;BR/&gt;&lt;BR/&gt;&lt;BR/&gt;இதனை இந்தியாவின் சுதந்திர வரலாற்றில் கூட பார்க்க முடியும், காந்தி எடுத்தவுடன் இந்தியாவின் விடுதலையை ஏன் முன்வைக்கவில்லை ? எந்தக் கட்டத்தில் இந்தியாவின் விடுதலையை முன்வைத்தார் ? இதற்கான காரணங்கள் என்ன ? &lt;BR/&gt;&lt;BR/&gt;அமைப்போகிற ஈழ அரசிலும் சரி, இந்தியாவிலும் சரி அல்லது உலகின் எந்த அரசாங்கத்திலும் சரி தொடர்ச்சியாக எந்த மக்களின் உரிமைகளும் மறுக்கப்படக்கூடாது. அதன் எதிர்வினை நிச்சயமாக போராட்டமாக வெடிக்கும். இது மிக மிக இயல்பானது...&lt;BR/&gt;&lt;BR/&gt;****&lt;BR/&gt;&lt;BR/&gt;தொடர்ச்சியான விதாண்டவாத கேள்விகளுக்கும் சரி, இதற்கு மேலான எந்தக் கேள்விகளுக்கும் சரி நான் பதில் அளிக்கப் போவதில்லை&lt;BR/&gt;&lt;BR/&gt;நான் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதும் எனக்கு தெரியும் :)</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/7438681966313821595'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/7438681966313821595'/><link rel='alternate' type='text/html' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html?showComment=1228087560000#c7438681966313821595' title=''/><author><name>தமிழ்  சசி / Tamil SASI</name><uri>http://www.blogger.com/profile/09129170303688014282</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='15030976681349255161'/></author><thr:in-reply-to xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html' ref='tag:blogger.com,1999:blog-6148241.post-5938484960885821486' source='http://www.blogger.com/feeds/6148241/posts/default/5938484960885821486' type='text/html'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6148241.post-2924968372871219061</id><published>2008-11-30T18:00:00.000-05:00</published><updated>2008-11-30T18:00:00.000-05:00</updated><title type='text'>ஈழத்தில் தலித்துக்கள் எங்க இருக்கினம் புலம்பெயர் த...</title><content type='html'>ஈழத்தில் தலித்துக்கள் எங்க இருக்கினம் புலம்பெயர் தேசத்தில் வானொலிகலிலும், இணயங்களிலும் மட்டுமே உயிர் வாழ்வதாக கேள்வி பட்டு இருக்கிறேன். இங்கு வந்துதான் ஈழத்தில் தலித்துக்கள் எனற சொற்றொடரை கேள்விப்படுகிறேன்.</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/2924968372871219061'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/2924968372871219061'/><link rel='alternate' type='text/html' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html?showComment=1228086000000#c2924968372871219061' title=''/><author><name>Anonymous</name><email>noreply@blogger.com</email></author><thr:in-reply-to xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html' ref='tag:blogger.com,1999:blog-6148241.post-5938484960885821486' source='http://www.blogger.com/feeds/6148241/posts/default/5938484960885821486' type='text/html'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6148241.post-6843029906060644272</id><published>2008-11-30T17:11:00.000-05:00</published><updated>2008-11-30T17:11:00.000-05:00</updated><title type='text'>நன்றி  அனானிமஸ்/இது விதண்டாவாதம் கூட இல்லை. தன்னை ...</title><content type='html'>நன்றி  அனானிமஸ்&lt;BR/&gt;&lt;BR/&gt;/&lt;BR/&gt;இது விதண்டாவாதம் கூட இல்லை. தன்னை புத்திசாலி என்று நினைத்துக்கொள்ளும் முட்டாள்தனம்.&lt;BR/&gt;/&lt;BR/&gt;புத்திசாலி என்று என்னை நான் நினைத்துகொள்ளவில்லை. தெரிந்துகொள்வதற்காகக்கூட கேட்கலாம் இல்லையா.&lt;BR/&gt;&lt;BR/&gt;/காஷ்மீர், ஈழப் பிரச்சினைகளை அப்பகுதிகளின் வரலாறுகளோடு பொருத்திப்பார்க்கும் குறைந்தபட்ச அறிவுகூட இல்லாதவருக்கு பதில் சொல்லி திருப்தியளிக்க முடியாது.&lt;BR/&gt;&lt;BR/&gt;காஷ்மீர் ஒரு தேசிய இனமாக, தனி தேசமாக இருந்த பகுதி. இந்திய/பாகிஸ்தானிய சுதந்திரத்திற்கு பிறகு இருநாடுகளுக்கிடையில் துண்டாடப்பட்டு, மீண்டும் ஒன்று பட்ட சுதந்திர நாடாகப் போராடுகிறது. அதேபோல இலங்கைத் தீவின் தமிழர் வாழும் பகுதிகள் தமிழ்மன்னர்களால் ஆளப்பட்டு, பின் காலனிய ஆட்சியாளர்களால் ஒட்டுமொத்த இலங்கையும் ஒரே அரசியல் பிரதேசமாக உருவாக்கப்பட்டு சுதந்திர இலங்கை என்ற பெயரில் சிங்களர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்போது மீண்டும் தமிழர்கள் தமக்கான தனி அரசு அமைக்கப் போராடுகிறார்கள். &lt;BR/&gt;/&lt;BR/&gt;ஏன் காஷ்மீர் ஈழப்பிரச்னைகளோடு கடந்தகால வரலாற்றோடு சேர்ந்த விடுதலை போராட்டத்தை நிறுத்தவேண்டும் என்று தெரியவில்லை. ராமநாதபுரம் மாவட்டம் சற்றே 60 வருடங்களுக்கு முன்னர் தனி சமஸ்தானமாக இருந்தது. கேரளாகூட அப்படியே. அவைகள் ஒட்டுமொத்த இந்தியாவுக்குள் திணிக்கப்பட்டன என்றும் கூறலாமே? அவைகளை தனிநாடாக அறிவிக்க போராட்டம் அறிவித்து போராடினால், ஆதரிக்கலாமா? சோழ சேர பாண்டிய பல்லவ அரசுகள்? அவற்றின் எல்லைகள்?&lt;BR/&gt;&lt;BR/&gt;புதுச்சேரி, கோவா போன்றவை கூட இந்திய படைகளின் ஆக்கிரமிப்பின் பேரில் இந்தியாவுக்குள் இணைக்கப்பட்டன. இலங்கையினுள்ளும் அம்பாறை மாவட்டங்கள் யாழ் அரசின் கீழ்தான் இருந்தனவா என்று எனக்கு உண்மையிலேயே தெரியாது. அப்படி இல்லாமல் தனி சிற்றரசாகவோ சிங்கள அரசின் கீழே இருந்திருந்தால், அவற்றை எதிர்கால ஈழ அரசின் கீழ் கணக்கெடுக்கக்கூடாதா? &lt;BR/&gt;&lt;BR/&gt;/&lt;BR/&gt;காஷ்மீரிகளும், தமிழர்களும் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள இந்திய, இலங்கை தேசிய அடையாளங்களிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு தம் சுய அடையாளங்களை மீட்டு, முழு சுயாதீனத்தோடு வாழ விரும்புகிறார்கள். இந்த அடிப்படை உண்மையை புரிந்துகொண்டால் அந்த அனானி நண்பர் தன்னுடைய புத்திசாலித்தனமான கேள்விகளுக்கு அவராகவே விடைகள் கண்டுபிடித்துக்கொள்ள முடியும். பெயரிலியும், சசியும் விடையளிக்கத் தேவையில்லை.&lt;BR/&gt;/&lt;BR/&gt;&lt;BR/&gt;ராமநாதபுரம் மாவட்ட மக்கள் தங்களது முந்தைய சுய அடையாளத்தை இழந்துவிட்டனர் என்று கருதி அவர்கள் (தற்போது அல்ல, எதிர்காலத்தில் ) போராடும்போது ஆதரவு உண்டா? &lt;BR/&gt;சுய அடையாளங்களை மீட்டெடுக்கும் உரிமை ஈழ முஸ்லீம்களுக்கு உண்டா? அல்லது ஈழ தலித்துகளுக்கு உண்டா? அவர்கள் சுயாதீனத்தோடு வாழ அனுமதிஉண்டா? அவர்களுக்கு முன்பு தனி அரசு இல்லாதிருந்த பட்சத்தில் அந்த உரிமையை இழக்கிறார்களா?</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/6843029906060644272'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/6843029906060644272'/><link rel='alternate' type='text/html' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html?showComment=1228083060000#c6843029906060644272' title=''/><author><name>Anonymous</name><email>noreply@blogger.com</email></author><thr:in-reply-to xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html' ref='tag:blogger.com,1999:blog-6148241.post-5938484960885821486' source='http://www.blogger.com/feeds/6148241/posts/default/5938484960885821486' type='text/html'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6148241.post-6225930271875732006</id><published>2008-11-30T16:49:00.000-05:00</published><updated>2008-11-30T16:49:00.000-05:00</updated><title type='text'>Anonymous,Thanks for the question. I know where to...</title><content type='html'>Anonymous,&lt;BR/&gt;Thanks for the question. I know where to stop pretending biting the hook. Good luck next time. Yes, I have no time.</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/6225930271875732006'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/6225930271875732006'/><link rel='alternate' type='text/html' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html?showComment=1228081740000#c6225930271875732006' title=''/><author><name>-/பெயரிலி.</name><uri>http://www.blogger.com/profile/17244507347122271949</uri><email>noreply@blogger.com</email></author><thr:in-reply-to xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html' ref='tag:blogger.com,1999:blog-6148241.post-5938484960885821486' source='http://www.blogger.com/feeds/6148241/posts/default/5938484960885821486' type='text/html'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6148241.post-9105845842193929077</id><published>2008-11-30T16:33:00.000-05:00</published><updated>2008-11-30T16:33:00.000-05:00</updated><title type='text'>//விதண்டாவாதம் போல தோன்றும் என்று அறிவேன். ஆனால், ...</title><content type='html'>//விதண்டாவாதம் போல தோன்றும் என்று அறிவேன். ஆனால், உங்களது தனிநாட்டுக்கான விடுதலை போராட்டத்தின் இலக்கணங்களின் எல்லைகளை அறியவே கேட்கிறேன்.//&lt;BR/&gt;&lt;BR/&gt;&lt;BR/&gt;இது விதண்டாவாதம் கூட இல்லை.  தன்னை புத்திசாலி என்று நினைத்துக்கொள்ளும் முட்டாள்தனம்.&lt;BR/&gt;&lt;BR/&gt;காஷ்மீர், ஈழப் பிரச்சினைகளை அப்பகுதிகளின் வரலாறுகளோடு பொருத்திப்பார்க்கும் குறைந்தபட்ச அறிவுகூட இல்லாதவருக்கு பதில் சொல்லி திருப்தியளிக்க முடியாது.&lt;BR/&gt;&lt;BR/&gt;காஷ்மீர் ஒரு தேசிய இனமாக, தனி தேசமாக இருந்த பகுதி. இந்திய/பாகிஸ்தானிய சுதந்திரத்திற்கு பிறகு இருநாடுகளுக்கிடையில் துண்டாடப்பட்டு, மீண்டும் ஒன்று பட்ட சுதந்திர நாடாகப் போராடுகிறது. அதேபோல இலங்கைத் தீவின் தமிழர் வாழும் பகுதிகள் தமிழ்மன்னர்களால் ஆளப்பட்டு, பின் காலனிய ஆட்சியாளர்களால் ஒட்டுமொத்த இலங்கையும் ஒரே அரசியல் பிரதேசமாக உருவாக்கப்பட்டு சுதந்திர இலங்கை என்ற பெயரில் சிங்களர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  இப்போது மீண்டும் தமிழர்கள் தமக்கான தனி அரசு அமைக்கப் போராடுகிறார்கள்.  &lt;BR/&gt;&lt;BR/&gt;காஷ்மீரிகளும், தமிழர்களும் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள இந்திய, இலங்கை தேசிய அடையாளங்களிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு தம் சுய அடையாளங்களை மீட்டு, முழு சுயாதீனத்தோடு வாழ விரும்புகிறார்கள்.  இந்த அடிப்படை உண்மையை புரிந்துகொண்டால் அந்த அனானி நண்பர் தன்னுடைய புத்திசாலித்தனமான கேள்விகளுக்கு அவராகவே விடைகள் கண்டுபிடித்துக்கொள்ள முடியும். பெயரிலியும், சசியும் விடையளிக்கத் தேவையில்லை.</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/9105845842193929077'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/9105845842193929077'/><link rel='alternate' type='text/html' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html?showComment=1228080780000#c9105845842193929077' title=''/><author><name>Anonymous</name><email>noreply@blogger.com</email></author><thr:in-reply-to xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html' ref='tag:blogger.com,1999:blog-6148241.post-5938484960885821486' source='http://www.blogger.com/feeds/6148241/posts/default/5938484960885821486' type='text/html'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6148241.post-324497021282585302</id><published>2008-11-30T15:09:00.000-05:00</published><updated>2008-11-30T15:09:00.000-05:00</updated><title type='text'>சோமாலியா மூலம் பலம் காட்ட நினைத்த இந்தியா அங்கேயும...</title><content type='html'>சோமாலியா மூலம் பலம் காட்ட நினைத்த இந்தியா அங்கேயும் அப்பாவி தாய்லாந்து மீனவர்களைத் தான் தாக்கி அழித்தது. தமிழ் அகதிகளைக் கண்டறிய பயன்படுத்திய கடற்படையில் பத்திலொரு பிரிவி மும்பாயில் நிறுத்த நாரயணன் மறந்துவிட்டார்.</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/324497021282585302'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/324497021282585302'/><link rel='alternate' type='text/html' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html?showComment=1228075740000#c324497021282585302' title=''/><author><name>Anonymous</name><email>noreply@blogger.com</email></author><thr:in-reply-to xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html' ref='tag:blogger.com,1999:blog-6148241.post-5938484960885821486' source='http://www.blogger.com/feeds/6148241/posts/default/5938484960885821486' type='text/html'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6148241.post-3412886386276380699</id><published>2008-11-30T13:42:00.000-05:00</published><updated>2008-11-30T13:42:00.000-05:00</updated><title type='text'>//உங்களது பிரின்ஸிபிளை பற்றியது. காஷ்மீருக்கு வைக்...</title><content type='html'>/&lt;BR/&gt;/உங்களது பிரின்ஸிபிளை பற்றியது. காஷ்மீருக்கு வைக்கும் அதே அளவுகோல்களின் படி நீங்கள் ஆதரவு தெரிவிக்கும் உரிமைப்போராட்டத்தின்படி ஈழத்தில் முஸ்லீம்கள் தனிநாடு கேட்டால் ஆதரவு அளிப்பீர்களா என்பதுதான்./&lt;BR/&gt;&lt;BR/&gt;ஆம். இப்போது, என்ன சொல்லவிரும்புகிறீர்கள்? பிரச்சனை என்னிலே இல்லை; உங்களிலேதான் என்று எனக்குப் படுகிறது. ஈழப்போராட்டத்தை தமிழர்-சிங்களவர்-முஸ்லீங்கள் என்று சுருக்கிப் பார்த்தால், உங்களை மாதிரியாகத்தான் கேள்விகளை எழுப்ப முடியும்.&lt;BR/&gt;/&lt;BR/&gt;&lt;BR/&gt;ஆம் என்று கூறியதற்கு நன்றி பெயரிலி&lt;BR/&gt;&lt;BR/&gt;அப்படிப்பட்ட  ஒரு விடுதலை போராட்டத்தை ஆதரிப்பீர்கள் என்று எடுத்துகொள்கிறேன்.&lt;BR/&gt;&lt;BR/&gt;வடக்கில் வாழும் முஸ்லீம்கள் தனியாக தங்கள் நாட்டை உருவாக்கிக்கொள்ள ஆதரவு தெரிவிக்கும் அதே வேளையில் கிழக்கில் தெற்கில் வாழும் முஸ்லீம்கள் தனி நாடு கேட்டாலும் ஆதரிப்பீர்கள் என்று புரிந்துகொள்ளலாமா? &lt;BR/&gt;&lt;BR/&gt;அடுத்த கேள்வி என்று நேரவிரயம் செய்வதற்கு மன்னிக்கவும். &lt;BR/&gt;&lt;BR/&gt;ஈழ தமிழ் தலித்துகள் (காரணங்களுடனோ காரணங்கள் இல்லாமலோ இல்லை கற்பனையான காரணங்களுடனோ, உண்மையான ஆனால் அறியப்படாத காரணங்களுடனோ) தனி நாடு கோரினாலும் ஆதரிப்பீர்களா?&lt;BR/&gt;&lt;BR/&gt;விதண்டாவாதம் போல தோன்றும் என்று அறிவேன். ஆனால், உங்களது தனிநாட்டுக்கான விடுதலை போராட்டத்தின் இலக்கணங்களின் எல்லைகளை அறியவே கேட்கிறேன்.</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/3412886386276380699'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/3412886386276380699'/><link rel='alternate' type='text/html' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html?showComment=1228070520000#c3412886386276380699' title=''/><author><name>Anonymous</name><email>noreply@blogger.com</email></author><thr:in-reply-to xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html' ref='tag:blogger.com,1999:blog-6148241.post-5938484960885821486' source='http://www.blogger.com/feeds/6148241/posts/default/5938484960885821486' type='text/html'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6148241.post-6799853297635720724</id><published>2008-11-30T12:52:00.000-05:00</published><updated>2008-11-30T12:52:00.000-05:00</updated><title type='text'>/உங்களது பிரின்ஸிபிளை பற்றியது. காஷ்மீருக்கு வைக்க...</title><content type='html'>/உங்களது பிரின்ஸிபிளை பற்றியது. காஷ்மீருக்கு வைக்கும் அதே அளவுகோல்களின் படி நீங்கள் ஆதரவு தெரிவிக்கும் உரிமைப்போராட்டத்தின்படி ஈழத்தில் முஸ்லீம்கள் தனிநாடு கேட்டால் ஆதரவு அளிப்பீர்களா என்பதுதான்./&lt;BR/&gt;&lt;BR/&gt;ஆம். இப்போது, என்ன சொல்லவிரும்புகிறீர்கள்? பிரச்சனை என்னிலே இல்லை; உங்களிலேதான் என்று எனக்குப் படுகிறது. ஈழப்போராட்டத்தை தமிழர்-சிங்களவர்-முஸ்லீங்கள் என்று சுருக்கிப் பார்த்தால், உங்களை மாதிரியாகத்தான் கேள்விகளை எழுப்ப முடியும். ஒடுக்கப்பட்டவரின் சுயநிர்ணயப்போராட்டம் என்ற வகையிலே பார்த்தால், ஈழம், காஷ்மீர், குர்திஸ்தான், கடலோனியா இவை வந்தொடுங்கும் புள்ளி ஒன்றே என்று புரியும். தமிழீழவிடுதலைப்புலிகள் முன்வைத்ததாலே தொடங்கியதல்ல, ஈழத்தவர் சுயநிர்ணயவுரிமை பற்றிய போராட்டம். கல்லோயாத்திட்டம், கந்தளாய்த்திட்டம் உட்பட இடங்களிலே பறிபோன நிலங்களும் இனஞ்சார்குடிமக்கள்தொகை மாற்றமும் பாதித்ததிலே, முஸ்லீங்களின் இழப்பு பெரிதானதாகும். மற்றைய பக்கத்திலே கிறீஸ்தவர்களும் சைவர்களும் (இந்துக்கள் என்று இந்தியப்பார்ப்பனியவகைப்படுத்தலே முழுமையாக இங்கே புகாதீர்கள்) தமிழர்கள் என்ற அடையாளத்திலே பாதிக்கப்பட, தமிழ்பேசும் முஸ்லீங்கள் ஓரளவுக்கு உயிராபத்தின்றியேனும் தப்பியிருந்ததற்கு, தமிழ்பேசும் சைவர்களும் கிறீஸ்தவர்களும் பெருங்காரணமல்ல என்பதே என் உய்த்தறிவு. இது முஸ்லீங்கள் குறித்த முந்தைய தமிழ்பேசும் சைவர்களினதும் கிறீஸ்தவர்களினதும் கருத்துகள் சிறப்பானவை என்று சொல்ல வருவதல்ல என்பதையும் குறிப்பிடவேண்டும். &lt;BR/&gt;&lt;BR/&gt;எதையும் முஸ்லீங்கள், தமிழர்கள், இந்துக்கள் என்று கண்ணைக் கொண்டு பார்த்தால், இப்படியாகத்தான் உங்கள் புரிதல்கள் வந்து -மற்றவர்களைப் பற்றி-முடியும்.&lt;BR/&gt;&lt;BR/&gt;நிற்க; இலங்கையிலே வடகிழக்கு  முஸ்லீங்களுக்கும் மத்திய+தென்மேற்கு முஸ்லீங்களினிடையேயும் உள்ள உறவு/பிளவினைப் பற்றி ஏதும் நீங்கள் பேசவிரும்பவில்லையா? ஒன்றிய ஸ்ரீலங்காவுள்ளே முஸ்லீங்கள் பிரித்தானிய ஆட்சிக்காலத்திலிருந்து சிங்களசகோதரர்களுடன் பின்னிப்பிணைந்திருந்த கதையை அநாகரிக தர்மபாலர்களும் அறிவார்களே? அது பற்றிப் பேச விரும்பவில்லையா? புலிகளின் வாலை மட்டும் காழ்ப்போடு அனுமார்வாலாகப் பிடித்து அதன் வால்மூலம் வருமூலம் பார்த்துக்கொண்டிருந்தால் பிரச்சனையே இதுதான். மலேசியாவிலே தமிழர்கள் அடக்குமுறை என்று ஈழத்தவர்களும் குரல் கொடுப்பார்களேயொழிய, புலிகள் போய் மலேசியாவிலே சரமாரியாகச் சுட்டதாக யாராவது காட்டமுடியுமா? ஆனால், பிஜியிலே அதன் குடிமகன் மகேந்திரசௌத்ரி பதவி கவிழ்ப்பு என்றவுடன் போர்க்கப்பலை அனுப்ப இந்திய அரசு துடித்த கதை வாசித்திருக்கிறோம். &lt;BR/&gt;&lt;BR/&gt;எல்லைகடந்த கருத்தளவிலே முனைப்படுத்தப்பட்ட பயங்கரவாதத்தினையும் அரசபயங்கரவாதத்தினையும் ஆதரிக்கின்றவர்கள் தங்களின் விழுமியங்களை வைத்துக்கொண்டு மற்றவர்களைத் தட்டுவதைப் பார்க்கும்போது சிரிப்பு வரவில்லை. &lt;BR/&gt;&lt;BR/&gt;மும்பையிலே நிகழ்ந்ததை வைத்துக்கொண்டு, மதச்சார்பின்மை கொண்டவரை வார்த்தைகளாலே தட்டி நொருக்கும், வெட்கமின்றி மிக வெளிப்படையாகவே "துலுக்கப்பயல்களை அடித்து நொருக்கவேண்டும்" என்று எழுதும், "இந்துத்துவா பயங்கரவாதிகள்தான் செய்தார்கள்" என்று சதிக்கருத்து எச்சிலைப் போலத் துப்பும் மனிதர்களின் விழுமியங்கள் எதிர்பார்த்ததுதான். பெரிய ஆலமரம் சரியும்போது, சில ஆயிரம் நாணற்புற்களை அழிந்துதான் போகுமென்று சொன்ன தர்மசக்கரக்காரர்களைப் பார்த்துவிட்டதாலே வியப்பு வரவில்லை.</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/6799853297635720724'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/6799853297635720724'/><link rel='alternate' type='text/html' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html?showComment=1228067520000#c6799853297635720724' title=''/><author><name>-/பெயரிலி.</name><uri>http://www.blogger.com/profile/17244507347122271949</uri><email>noreply@blogger.com</email></author><thr:in-reply-to xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html' ref='tag:blogger.com,1999:blog-6148241.post-5938484960885821486' source='http://www.blogger.com/feeds/6148241/posts/default/5938484960885821486' type='text/html'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6148241.post-3177412662350125176</id><published>2008-11-30T09:06:00.000-05:00</published><updated>2008-11-30T09:06:00.000-05:00</updated><title type='text'>சசி, பெயரிலி JKLF யார் உற்பத்தி செய்தார் செய்யவில்...</title><content type='html'>சசி, பெயரிலி &lt;BR/&gt;&lt;BR/&gt;JKLF யார் உற்பத்தி செய்தார் செய்யவில்லை என்பதெல்லாம் இந்த விவாதத்துக்கு தேவையில்லாதது. &lt;BR/&gt;&lt;BR/&gt;உங்கள் நேர விரயத்துக்கு வருந்துகிறேன்.&lt;BR/&gt;//அதான்...கிளிநொச்சியை பிடித்து, முல்லைத்தீவினையும் பிடித்து புலிகளை ராஜபக்சே ஓட ஓட இலங்கை தீவினை விட்டே விரட்ட போகிறாரே, பின் எதற்கு இந்த கேள்வியெல்லாம். நாங்க தான் என்னடா இப்படி ஆயிடுச்சே அப்படின்னு நொந்து போகணும். உங்களுக்கு ஜாலி தானே ?//&lt;BR/&gt;&lt;BR/&gt;ஆனால், கேள்வி எனக்கு ஜாலியை பற்றியது அல்ல. இது என் கேள்விக்கு பதிலும் அல்ல. உங்களது பிரின்ஸிபிளை பற்றியது. காஷ்மீருக்கு வைக்கும் அதே அளவுகோல்களின் படி  நீங்கள் ஆதரவு தெரிவிக்கும் உரிமைப்போராட்டத்தின்படி ஈழத்தில் முஸ்லீம்கள் தனிநாடு கேட்டால் ஆதரவு அளிப்பீர்களா என்பதுதான்.&lt;BR/&gt;&lt;BR/&gt;ஆம் இல்லை என்று சொல்லி முடித்துவிடலாமே?&lt;BR/&gt;&lt;BR/&gt;ஏன் இவ்வளவு சுற்றி வளைப்பு, மென்று முழுங்குதல்?</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/3177412662350125176'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/3177412662350125176'/><link rel='alternate' type='text/html' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html?showComment=1228053960000#c3177412662350125176' title=''/><author><name>Anonymous</name><email>noreply@blogger.com</email></author><thr:in-reply-to xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html' ref='tag:blogger.com,1999:blog-6148241.post-5938484960885821486' source='http://www.blogger.com/feeds/6148241/posts/default/5938484960885821486' type='text/html'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6148241.post-3127095846170329274</id><published>2008-11-30T01:59:00.000-05:00</published><updated>2008-11-30T01:59:00.000-05:00</updated><title type='text'>தமிழ் மக்களின் மகிழ்ச்சி, அரசியல் சாசனம் மற்றும் ந...</title><content type='html'>தமிழ் மக்களின் மகிழ்ச்சி, அரசியல் சாசனம் மற்றும் நடைமுறையில் உள்ள சிக்கல்கள் அகற்றப்படுவதில் தான் இருக்க முடியும்.&lt;BR/&gt;&lt;BR/&gt;******&lt;BR/&gt;&lt;BR/&gt;கீழ்க்கண்ட வரிகளை சமீபத்தில் வாசித்தேன். அதனை உங்களுடைய மேற்கண்ட வரிகள் உண்மை தான் என நிருபிக்கின்றன...&lt;BR/&gt;&lt;BR/&gt;&lt;BR/&gt;I learned a very good lesson about ethnic majoritarianism recently. I believed for quite some time that ethnic majoritarianism is a political condition that the political leaders of the majority community impose by means of coercion on the ethnic minorities. It accords an unequal, at best second class, status to the minorities. Minorities do not accept majoritarianism and they resist it. That is why ethnic conflicts flare up. Observing how the Tamil and Muslim political parties in Sri Lanka have come to accept the second class and unequal status with great pleasure, I changed, realising that my understanding of majoritarianism was an incomplete one. I now know that ethnic majoritarianism is not necessarily coercive. It has a strong element of consent of the minorities, or at least their political leaders. Majoritarianism is completed when the political representatives of the minorities accept, with happiness and even in intense competition with each other, the condition of inequality. They do so in exchange of other benefits which are usually couched in the respectable language of "development assistance to our community". That is what the 25 years of civil war has done to the minority rights project in Sri Lanka&lt;BR/&gt;&lt;BR/&gt;Jayadeva Uyangoda in Economic and Political Weekly</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/3127095846170329274'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/3127095846170329274'/><link rel='alternate' type='text/html' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html?showComment=1228028340000#c3127095846170329274' title=''/><author><name>தமிழ்  சசி / Tamil SASI</name><uri>http://www.blogger.com/profile/09129170303688014282</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='15030976681349255161'/></author><thr:in-reply-to xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html' ref='tag:blogger.com,1999:blog-6148241.post-5938484960885821486' source='http://www.blogger.com/feeds/6148241/posts/default/5938484960885821486' type='text/html'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6148241.post-3403344856688709591</id><published>2008-11-30T01:30:00.000-05:00</published><updated>2008-11-30T01:30:00.000-05:00</updated><title type='text'>//அதான்...கிளிநொச்சியை பிடித்து, முல்லைத்தீவினையும...</title><content type='html'>//அதான்...கிளிநொச்சியை பிடித்து, முல்லைத்தீவினையும் பிடித்து புலிகளை ராஜபக்சே ஓட ஓட இலங்கை தீவினை விட்டே விரட்ட போகிறாரே, பின் எதற்கு இந்த கேள்வியெல்லாம். நாங்க தான் என்னடா இப்படி ஆயிடுச்சே அப்படின்னு நொந்து போகணும். உங்களுக்கு ஜாலி தானே ?//&lt;BR/&gt;&lt;BR/&gt;சசி, இந்த அனானிமஸ் வேறுபட்டவன்.&lt;BR/&gt;&lt;BR/&gt; புலிகளின் தற்சமயமான பின்னடைவினால் வேண்டுமானால் அவர்களுக்கு மகிழ்ச்சியிருக்கலாம். ஆனால் அது ராஜபக்சவின் வெற்றியினால் இருக்க முடியாது. குறைந்த பட்சம், நீங்கள் கூறும் "தமிழ் முஸ்லீம்கள்" எனும் பொதுப்படையான சமூகத்தின் மகிழ்ச்சி ராஜபக்சவின் வெற்றியின் மீது இருக்க முடியாது. தமிழ் மக்களின் மகிழ்ச்சி, அரசியல் சாசனம் மற்றும் நடைமுறையில் உள்ள சிக்கல்கள் அகற்றப்படுவதில் தான் இருக்க முடியும்.</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/3403344856688709591'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/3403344856688709591'/><link rel='alternate' type='text/html' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html?showComment=1228026600000#c3403344856688709591' title=''/><author><name>Anonymous</name><email>noreply@blogger.com</email></author><thr:in-reply-to xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html' ref='tag:blogger.com,1999:blog-6148241.post-5938484960885821486' source='http://www.blogger.com/feeds/6148241/posts/default/5938484960885821486' type='text/html'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6148241.post-4796241554469621175</id><published>2008-11-29T23:57:00.000-05:00</published><updated>2008-11-29T23:57:00.000-05:00</updated><title type='text'>JKLF என்பது அதனை உருவாக்கிய பாகிஸ்தானிய அரசின் மனந...</title><content type='html'>JKLF என்பது அதனை உருவாக்கிய பாகிஸ்தானிய அரசின் மனநிலையை பொறுத்தது. அப்போது மதச்சார்பற்ற ஒரு விடுதலை போராட்டத்தை உருவாக்கினால், பின்காலனிய உலகில் காஷ்மீரையும் விடுவித்துவிடலாம் என்று பாகிஸ்தானிய ஆளும் வர்க்கம் சிந்தித்து உருவாக்கியது. &lt;BR/&gt;&lt;BR/&gt;****&lt;BR/&gt;&lt;BR/&gt;நீங்க சொன்னா சரியா தான் இருக்கும் :))&lt;BR/&gt;&lt;BR/&gt;JKLFஐ பாக்கிஸ்தான் உருவாக்க வில்லை என்பது கூட தெரியாத உங்களிடம் இவ்வளவு நேரம் பேசியது கூட நேர விரயமே&lt;BR/&gt;&lt;BR/&gt;****&lt;BR/&gt;சரி, அதே கேள்வி உங்களுக்கும்,&lt;BR/&gt;தமிழ் ஈழ முஸ்லீம்கள் காஷ்மீரிய ஜேகேஎல்எஃப் மாதிரியே, எங்கள் நாட்டில் மற்ற மக்களும் இருக்கலாம் என்று கூறி தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கேட்டால் அதற்கு ஆதரவு அளிப்பீர்களா?&lt;BR/&gt;****&lt;BR/&gt;&lt;BR/&gt;அதான்...கிளிநொச்சியை பிடித்து, முல்லைத்தீவினையும் பிடித்து புலிகளை ராஜபக்சே ஓட ஓட இலங்கை தீவினை விட்டே விரட்ட போகிறாரே, பின் எதற்கு இந்த கேள்வியெல்லாம். நாங்க தான் என்னடா இப்படி ஆயிடுச்சே அப்படின்னு நொந்து போகணும். உங்களுக்கு ஜாலி தானே  ?</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/4796241554469621175'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/4796241554469621175'/><link rel='alternate' type='text/html' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html?showComment=1228021020000#c4796241554469621175' title=''/><author><name>தமிழ்  சசி / Tamil SASI</name><uri>http://www.blogger.com/profile/09129170303688014282</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='15030976681349255161'/></author><thr:in-reply-to xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html' ref='tag:blogger.com,1999:blog-6148241.post-5938484960885821486' source='http://www.blogger.com/feeds/6148241/posts/default/5938484960885821486' type='text/html'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6148241.post-1435161191963932039</id><published>2008-11-29T23:37:00.000-05:00</published><updated>2008-11-29T23:37:00.000-05:00</updated><title type='text'>TMMK, Shoba Sakthi and A.Mrax are using the muslim...</title><content type='html'>TMMK, Shoba Sakthi and A.Mrax are using the muslim issue in east Srilanka to weaken the cause of Eelam. For them muslims are more important than tamils even when muslims side with sinhala chavunists and government.TMMK will&lt;BR/&gt;support all islamic nations including Malaysis because they are islamic states. It will state that all is well in Malaysia.&lt;BR/&gt;These muslims think only through religion.They will support genocide in Sudan and many will&lt;BR/&gt;support taliban.But they will not&lt;BR/&gt;support LTTE or the cause of Eelam&lt;BR/&gt;because they consider LTTE as&lt;BR/&gt;anti-muslim and Eelam if formed would be a secular state.That is why anti-LTTE forces like Shoba&lt;BR/&gt;Sakthi and A.Marx are also ardent supporters of muslim groups like TMMK in India and elsewhere. They will say nothing about ethinic issues in islamic&lt;BR/&gt;states and will not write about the demand for Kurdistan.A.Marx will support what has happened in Nepal because it led to Nepal becoming a secular state from a&lt;BR/&gt;Hindu state.But will not write about the Baluchistan issue in&lt;BR/&gt;Pakistan as supporting that would&lt;BR/&gt;weaken the islamic state of Pakistan.&lt;BR/&gt;If you read articles in satyakadasi&lt;BR/&gt;you wll understand this. Islamic fundamentalism and islamic terrorism may use struggles of nationalities and ethnic groups&lt;BR/&gt;but will not further their objectives as the objective of a&lt;BR/&gt;global islamic Caliphate or empire&lt;BR/&gt;is incompatible with nation-states&lt;BR/&gt;that are based on nationalities as&lt;BR/&gt;there will be non-muslim/islamic&lt;BR/&gt;nation states as well. That is why&lt;BR/&gt;muslim groups hate Turkey as it&lt;BR/&gt;gives importance to Turkish identity and nation than to islam.</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/1435161191963932039'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/1435161191963932039'/><link rel='alternate' type='text/html' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html?showComment=1228019820000#c1435161191963932039' title=''/><author><name>Anonymous</name><email>noreply@blogger.com</email></author><thr:in-reply-to xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html' ref='tag:blogger.com,1999:blog-6148241.post-5938484960885821486' source='http://www.blogger.com/feeds/6148241/posts/default/5938484960885821486' type='text/html'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6148241.post-5386525274857496676</id><published>2008-11-29T23:28:00.000-05:00</published><updated>2008-11-29T23:28:00.000-05:00</updated><title type='text'>எல்லை கடந்த பயங்கரவாதத்துக்கும், எல்லை அடங்கிய உரி...</title><content type='html'>எல்லை கடந்த பயங்கரவாதத்துக்கும், எல்லை அடங்கிய உரிமைப்போருக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. ஏனெனில் தன் எல்லையை வகுத்துக்கொள்பவர்கள் அந்த போர்வீரர்களும், அந்த போர்வீரர்களுக்கு கொள்கைகளை வகுத்துக்கொடுப்பவர்களும்தான். இஸ்லாமிய கருத்துருவாக்கம் அகில உலகையும் தங்களது சொந்த இடமாக பார்க்கலாம். யார் கண்டது? அந்த விவாதம் இங்கே தேவையில்லாதது.&lt;BR/&gt;&lt;BR/&gt;பெயரிலி, &lt;BR/&gt;நான் கேட்டது இது.&lt;BR/&gt;//உங்களது தமிழ் ஈழத்தில் இருக்கப்போகும் முஸ்லீம்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டா பெயரிலி?&lt;BR/&gt;//&lt;BR/&gt;&lt;BR/&gt;அதற்கு புலிகள் எலிகள் மூஞ்சூறுகள் பண்ணியதை நீங்கள் தவறு என்று சொல்வதால் என்ன? சொல்லாவிட்டால் என்ன? இந்த இடத்தில் முடிவெடுக்கவேண்டியதோ முடிவெடுக்காததோ முடிவெடுக்கப்போவதோ முஸ்லீம்கள் தானே தவிர நீங்களோ நானோ அல்ல. இல்லையா?&lt;BR/&gt;&lt;BR/&gt;கேட்டது இது. &lt;BR/&gt;&lt;BR/&gt;தமிழ் ஈழத்தில் இருக்கப்போகும் முஸ்லீம்கள் தனிநாடு கோரினால் அதனை கொடுக்கவேண்டும் என்று போராடுவீர்களா? தங்களது மத அடையாளத்தை முன்வைத்து ஆனால், காஷ்மீரிய ஜேகேஎல்எஃப் மாதிரியே மற்ற மக்களும் இருக்கலாம் என்று கூறி தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கேட்டால் அதற்கு ஆதரவு அளிப்பீர்களா?&lt;BR/&gt;&lt;BR/&gt;--&lt;BR/&gt;சசி,&lt;BR/&gt;&lt;BR/&gt;JKLF என்பது அதனை உருவாக்கிய பாகிஸ்தானிய அரசின் மனநிலையை பொறுத்தது. அப்போது மதச்சார்பற்ற ஒரு விடுதலை போராட்டத்தை உருவாக்கினால், பின்காலனிய உலகில் காஷ்மீரையும் விடுவித்துவிடலாம் என்று பாகிஸ்தானிய ஆளும் வர்க்கம் சிந்தித்து உருவாக்கியது. மேலும் அப்போது காஷ்மீரில் இந்த அளவு இந்துக்களை சுத்திகரித்ததும் நடக்கவில்லை. &lt;BR/&gt;பின்னால் வந்த அரசுகள் JKLF தான் சொன்ன கோட்டின் மீது நடக்கவில்லை என்பதற்காக மற்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை உருவாக்கின. &lt;BR/&gt;&lt;BR/&gt;சரி, அதே கேள்வி உங்களுக்கும்,&lt;BR/&gt;தமிழ் ஈழ முஸ்லீம்கள் காஷ்மீரிய ஜேகேஎல்எஃப் மாதிரியே, எங்கள் நாட்டில் மற்ற மக்களும் இருக்கலாம் என்று கூறி தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கேட்டால் அதற்கு ஆதரவு அளிப்பீர்களா?&lt;BR/&gt;&lt;BR/&gt;&lt;BR/&gt;=</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/5386525274857496676'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/5386525274857496676'/><link rel='alternate' type='text/html' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html?showComment=1228019280000#c5386525274857496676' title=''/><author><name>Anonymous</name><email>noreply@blogger.com</email></author><thr:in-reply-to xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html' ref='tag:blogger.com,1999:blog-6148241.post-5938484960885821486' source='http://www.blogger.com/feeds/6148241/posts/default/5938484960885821486' type='text/html'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6148241.post-8935023746247077149</id><published>2008-11-29T22:49:00.000-05:00</published><updated>2008-11-29T22:49:00.000-05:00</updated><title type='text'>நான் சொல்ல வந்தது உங்களுக்கு புரியவில்லையோ அல்லது ...</title><content type='html'>நான் சொல்ல வந்தது உங்களுக்கு புரியவில்லையோ அல்லது வாதத்தை வளர்க்க, திசைமாற்ற கூறுகிறீர்களோ என புரியவில்லை. காஷ்மீர் விடுதலைப் போராட்டம் என்பது சிதைந்து போன போக்கினை தான் நான் கூறுகிறேன். &lt;BR/&gt;&lt;BR/&gt;காஷ்மீர் இந்துக்களும், பௌத்தர்களும்  இந்தியாவில் இருந்து விடுதலை கேட்கிறார்கள் என நான் எங்கேயும் கூறவில்லை. அது கூட தெரியாமலா நான் காஷ்மீர் குறித்து பல கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன் :)&lt;BR/&gt;&lt;BR/&gt;நாம் கூறவந்தது இது தான் - காஷ்மீர் விடுதலைப் போராட்டத்திற்கும், இஸ்லாமிய அடிப்படைவாத ஜிகாத்திற்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளன. &lt;BR/&gt;&lt;BR/&gt;காஷ்மீரின் விடுதலையை ஆரம்பகாலத்தில் முன்வைத்த ஆயுதக்குழுவான காஷ்மீர் விடுதலை முண்ணனி (Jammu and Kashmir Liberation Front - JKLF) இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கம் அல்ல. காஷ்மீரின் விடுதலை, ஒரு மதச்சார்பற்ற காஷ்மீர் போன்றவை தான் JKLFன் நோக்கமாக இருந்தது. அடிப்படையில் காஷ்மீரின் முஸ்லீம்கள் தான் விடுதலை கோரினர். என்றாலும் இஸ்லாமிய மதம் சார்ந்த விடுதலையை JKLF முன்னெடுக்கவில்லை. JKLFன் தலைவர் யாசின் மாலிக் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமையை தொடர்ந்து முன்வைத்து வந்துள்ளார். மதசார்பின்மையை வலியுறுத்திய காஷ்மீர் தலைவர்களில் யாசின் மாலிக் முக்கியமானவர். &lt;BR/&gt;&lt;BR/&gt;அதைத் தான் காஷ்மீரின் சுயநிர்ணய கட்டுரையில் நான் விளக்க முற்பட்டிருக்கிறேன். காஷ்மீர் இந்துக்களும், பௌத்தர்களும் விடுதலை கேட்கிறார்கள் என நான் எங்கேயும் கூறவில்லை. நீங்களாக கற்பனை செய்து கொண்டால் நான் பொறுப்பு அல்ல :)&lt;BR/&gt;&lt;BR/&gt;இவ்வாறு தொடங்கிய காஷ்மீரின் விடுதலை, பாக்கிஸ்தானின் ஆதரவு பெற்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் வருகைக்கு பிறகு சிதைந்து விட்டது. JKLF போன்ற அமைப்புகள் வலுவிழந்தன. பாக்கிஸ்தான், ஆப்கான் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஆதிக்கம் பெற்றனர். காஷ்மீர் பிரச்சனையை தன்னுடைய பிற நோக்கங்களுக்காக பாக்கிஸ்தான் பயன்படுத்திக் கொண்டது.&lt;BR/&gt;&lt;BR/&gt;லக்க்ஷ்ர்-இ-தொய்பாவிற்கும் காஷ்மீர் மக்களுக்கும் பெரிய சம்பந்தம் இல்லை. மும்பை மீது தாக்குதல் தொடுத்த பயங்கரவாதிகளில் ஒரு காஷ்மீரீயாவது (காஷ்மீர் முஸ்லீம்) இருக்கிறானா ? எல்லாருமே பாக்கிஸ்தானை சேர்ந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள்.&lt;BR/&gt;&lt;BR/&gt;அதைத் தான் நான் கூறினேன். இது உங்களுக்கும் புரியும் என நினைக்கிறேன். நீங்கள் புரியாதது போல தொடர்ந்தால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை&lt;BR/&gt;&lt;BR/&gt;நன்றி...</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/8935023746247077149'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/8935023746247077149'/><link rel='alternate' type='text/html' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html?showComment=1228016940000#c8935023746247077149' title=''/><author><name>தமிழ்  சசி / Tamil SASI</name><uri>http://www.blogger.com/profile/09129170303688014282</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='15030976681349255161'/></author><thr:in-reply-to xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html' ref='tag:blogger.com,1999:blog-6148241.post-5938484960885821486' source='http://www.blogger.com/feeds/6148241/posts/default/5938484960885821486' type='text/html'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6148241.post-2814714747427455356</id><published>2008-11-29T20:40:00.000-05:00</published><updated>2008-11-29T20:40:00.000-05:00</updated><title type='text'>/ஒரே வரியில் உங்களது நிலைப்பாட்டை சொல்வது கஷ்டம் இ...</title><content type='html'>/ஒரே வரியில் உங்களது நிலைப்பாட்டை சொல்வது கஷ்டம் இல்லையா? /&lt;BR/&gt;&lt;BR/&gt;ஈழம்/இலங்கை குறித்த என் நிலைப்பாடு மிகவும் தெளிவானது.&lt;BR/&gt;&lt;BR/&gt;1. விடுதலைப்புலிகள் காரணமெதுவானாலுங்கூட வடபகுதியிலிருந்து முஸ்லீங்களை விரட்டியது தவறு. இப்போது அதற்காகப் புலிகள் மன்னிப்புக் கேட்டிருந்தாலும், பெயருக்கு யாழ் முஸ்லீம் ஒருவரை ததேமு கொல்லப்பட்ட சிவநேசனின் இடத்துக்கு நியமித்திருந்தாலுங்கூட, விரட்டியது குற்றமே. இப்போது, பதினைந்தாண்டுகள் யாழ்ப்பாணத்தினைக் கையிலே வைத்திருக்கும் ஸ்ரீலங்கா அரசிடம் இவர்களை எதற்காகக் குடியேற்றவில்லை என்று நீங்கள் கேட்கவேண்டும்&lt;BR/&gt;&lt;BR/&gt;2. கிழக்கிலேயான முஸ்லீம் - தமிழர் பிரச்சனை, 1977 இன் தவிகூ அமைப்பு, இலங்கையிலே முஸ்லீங்கள் தம்மைத் தனியான தேசிய இனமாக இனம் காணுதல் இவை பற்றி அண்மையிலே ஒரு பின்னூட்டத்திலே குறிப்பிட்டிருந்தேன். மொழியை முன் வைத்து அடையாளம் காணப்படுவதும் மதத்தை முன்வைத்து அடையாளம் காணப்படுவதும் அவரவர் விருப்பம். அதிலே போய் முஸ்லீம்களைத் தமிழர்கள்தான் தள்ளி வைத்தார்கள் என்ற ஒரு தனிப்பாவனையை உண்டாக்க முயல்வீர்களானால், அஃது உங்கள் விருப்பம். வடக்கினைத் தழுவிய இஸ்லாமிய லீக் போதாதென்று தமுமுமு எதற்காகத் தமிழகமுஸ்லீங்களுக்குத் தேவையென்றோ, பாஜக/ஆர் எஸ் எஸ் எதற்காகத் கோபாலன்களுக்கும் சுதர்சனங்களுக்கும் நீலகண்டர்களுக்கும் தேவையென்று ஆராய்ந்து தமிழகத்திராவிடக்கட்சிகளாக இவர்களைத் தள்ளி வைத்துக் கட்சிகளைத் தொடங்கு, கட்சிகளின் கிளைகளை ஆரம்பி என்று சொன்னதா என்று அறிந்த பின்னால், எழுதுங்கள். சோர்வில்லாவிட்டால், விபரமாக எழுதுகிறேன்.&lt;BR/&gt;&lt;BR/&gt;3. காஷ்மீர், குர்திஷ்,கடலோனிய, பாலஸ்தீனப்போராட்டம் பற்றி என் நிலைப்பாடு மிகவும் தெளிவானது.&lt;BR/&gt;&lt;BR/&gt;4. தமிழீழம் என்று நான் சிந்து பாடுவதில்லை.&lt;BR/&gt;&lt;BR/&gt;5. கற்பனை இலக்குள்ள எல்லைகடந்த பயங்கரவாதத்துக்கும் குறித்த இலக்குகளைக் கொண்ட சுயநிர்ணய உரிமைப்போராட்டங்களுக்கும் வித்தியாசமுண்டு. அல் ஹைடாவினது அதன் உதிரிகளினதும் குண்டுவெடிப்புகள், காஷ்மீரின் சுயநிர்ணயத்துக்கும் உதவவில்லை; கடலோனியாவின் சுதந்திரத்துக்கும் உதவவில்லை; ஈழத்தின் சுதந்திரத்துக்கும் உதவவில்லை. இக்குழுக்களின் நடவடிக்கைகள் எல்லாமே சரியானவை என்று சொல்ல முடியாதென்றாலுங்கூட, அவர்களின் எதிர்ப்பு அவர்களின் மீதான அரசபயங்கரவாதங்களை எதிர்கொள்வதாகவும் சாத்வீகர்கள் என்று தம்மைக் கருதிக்கொள்ளும் பொதுமாக்கள் ஊக்குவிக்கும் அப்பயங்கரவாதங்களிலும்விட அளவு குறைந்ததாகவேயிருக்கின்றன. ஈழமக்கள் மீது ஸ்ரீலங்கா அரசின் பயங்கரவாதத்தினைத் தொடர்ந்து அரசு என்பதன்பேரிலே ஆதரிக்கும் எத்தனை பதிவர்கள், மும்பையின் இருநாட்கொடூரத்துக்கு ஓலம் கொட்டுகின்றார்கள்? ஆயுதமற்ற மனிதர்களைத் திட்டமிட்டுக் கொல்வது பயங்கரவாதமே; அதை இந்திய அரசு, இஸ்ரேல் அரசு, ஸ்ரீலங்கா அரசு, புலிகள், பூனைகள், நாய்கள், நரிகள், அல் ஹைடா, அல்டிமேட் கருடா எது செய்தாலும் பயங்கரவாதமே.  மும்பை வைத்தியசாலையிலே குழந்தைகளியும் பெண்களையும் பணயமாகப் பிடித்து வைத்தாலும் பயங்கரவாதமே; யாழ்ப்பாணம் வைத்தியசாலையிலே அமைதியைக் குலைக்கும் படையாக வைத்தியர்களையும் தாதிகளையும் ஊழியர்களையும் சுட்டுக்கொன்றாலும் பயங்கரவாதமே. ஆனால், மும்பை, மாட்ரிட், நியூ யோர்க் பயங்கரவாதத்தின்கூறு என்னவென்றால், மதத்தின் பேரிலே போராடுகிறோம் என்று சுருங்கச் சொல்லிவிட்டு, விரும்பின இலக்கினை எடுத்துப் பயங்கரப்படுத்துவது. இதை மத அடிப்படைப்பயங்கரவாதம் என்று சொல்லாமல் என்ன சொல்வது? மேற்கு வகுக்கும் "இஸ்லாமிய அடிப்படைவாத"த்திலே செல்லும் வாதம்-செல்லாவாதம், அனலிட்டுப் புனலேற்றிப் பார்க்கும் பகுத்றிவும் வாசிப்பும் எம்மிலே பலருக்கிங்கே இருக்கின்றதென்றே நம்புகிறேன். தவிர, எல்லா மத அடிப்படை வாதங்களையும் கண்டுகொண்டுதானிருக்கின்றோம். மதத்தினைப் போலல்லாது, இன, மொழி அடிப்படைவாதங்கள் என்று வரையறுப்பது கடினம். இன, மொழி, மத அடிப்படையிலே சுயநிர்ணய உரிமை ஓர் அரசியல் எல்லைக்குள்ளே அழுத்தப்படும்போது, போராடுவதற்கும் உலகத்தைச் சுற்றி ஒரு கருத்தார்ந்த அளவிலே அகப்பட்டவரைக் கொன்று தள்ளுவதற்கும் வித்தியாசமிருக்கின்றது.  &lt;BR/&gt;&lt;BR/&gt;அவ்வளவுதான். இனி வேண்டுமானால், வேறெங்கேனும் சண்டை போடலாம். மதுசூதனன் போன்ற அடுத்த மதவெறியரின் பதிவிலே அநாமதேயமே நீர் பின்னூட்டமாகப் போட்டுத் தள்ளினாலும், அங்கே வேண்டாம்) இங்கே சசியின் பதிவு திசைதிரும்ப வேண்டாம்.</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/2814714747427455356'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/2814714747427455356'/><link rel='alternate' type='text/html' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html?showComment=1228009200000#c2814714747427455356' title=''/><author><name>-/பெயரிலி.</name><uri>http://www.blogger.com/profile/17244507347122271949</uri><email>noreply@blogger.com</email></author><thr:in-reply-to xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html' ref='tag:blogger.com,1999:blog-6148241.post-5938484960885821486' source='http://www.blogger.com/feeds/6148241/posts/default/5938484960885821486' type='text/html'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6148241.post-8181729859330414912</id><published>2008-11-29T19:11:00.000-05:00</published><updated>2008-11-29T19:11:00.000-05:00</updated><title type='text'>//இஸ்லாம் என்பது மட்டும் காஷ்மீரிகளின் அடையாளம் அல...</title><content type='html'>//இஸ்லாம் என்பது மட்டும் காஷ்மீரிகளின் அடையாளம் அல்ல. எவ்வாறு ஈழத்தமிழர்களின் அடையாளம் ஹிந்து மதத்தைச் சார்ந்து இல்லையோ அது போல தான் காஷ்மீரிகளுக்கும். காஷ்மீரிகள் ஒரு தனியான இனம். பாக்கிஸ்தானைச் சார்ந்த இஸ்லாமியர்களுக்கும் இவர்களுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன.//&lt;BR/&gt;&lt;BR/&gt;உண்மைதான், இஸ்லாம் என்பது மட்டுமே காஷ்மீரிகளின் அடையாளம் அல்ல. ஆனால், சுயநிர்ணய உரிமை கோருகிற காஷ்மீரிகளின் அடையாளம் இஸ்லாமே. பாகிஸ்தானை சேர்ந்த இஸ்லாமியர்களுக்கும் இவர்களுக்கும் வேறுபாடு நிச்சயம் உண்டு. அதற்கென்ன இப்போது? பாகிஸ்தானில் இருக்கும் சிந்திகளுக்கும் பஞ்சாபிகளுக்கும் வேறுபாடு உண்டு, பலுச்சிகளுக்கும் பக்தூன்களுக்கும் வேறுபாடு உண்டு. பஞ்சாபிகளிலேயே மேற்கு பஞ்சாபியர்களுக்கும் கிழக்கு பஞ்சாபியர்களுக்கும் கூட வேறுபாடு உண்டு. சிந்திகளிலேயே வடக்கு சிந்திகளுக்கும் தெற்கு சிந்திகளுக்கும் கூட பண்பாட்டு கலாச்சார மொழி மற்றும்பல வேறுபாடுகள் உண்டு. வேறுபாடுகள் தாண்டிதான் அவர்கள் இணைந்துள்ளனர். &lt;BR/&gt;&lt;BR/&gt;மத ரீதியான முறையில் ஒரு விடுதலை போராட்டம் நடக்கக்கூடாது என்று நீங்கள் கருதுகிறீர்கள். எந்த ரீதியில் தங்களது விடுதலை போராட்டம் நடத்தப்படவேண்டும் என்ற உரிமை அந்த மக்களுக்கே உண்டு. உங்களுக்கு இல்லை.&lt;BR/&gt;&lt;BR/&gt;காஷ்மீர முஸ்லீம்களுக்கு இஸ்லாமே முக்கிய அடையாளம். காஷ்மீர இந்துக்களோ காஷ்மீர பௌத்தர்களோ பிரிவினை கேட்கவில்லை.&lt;BR/&gt;&lt;BR/&gt;ஈழத்தில் இந்துக்கள் மட்டுமே பிரிவினை கேட்கவில்லை. ஈழத்தின் போராட்டம் மொழிப்போராட்டம். அது தமிழ் என்ற மொழி அடையாளத்தை முன்னிருத்தியது.&lt;BR/&gt;&lt;BR/&gt;இரண்டையும் போட்டு குழப்பி, தனக்கு சாதகமாக வாதிட முயல்கிறீர்கள்.&lt;BR/&gt;&lt;BR/&gt;மொழி ரீதியான தேசியம், இன ரீதியான தேசியம், மத ரீதியான தேசியம் ஆகியவைக்கான தார்மீக அல்லது அறிவியல் அடிப்படை ஏதும் இல்லை. இவர்கள் தமிழர்கள் இவர்கள் சிங்களவர்கள் இவர்கள் இந்திய தமிழர்கள் என்றோ டி.என்.ஏ வைத்து பிரிக்க ஆதாரம் இல்லை. இனத்துக்கே அறிவியல் ஆதாரமே இல்லை என்றால் ஜாதிக்கான அறிவியல் ஆதாரம் எப்படி இருக்கமுடியும்?  இங்கு  இன ரீதியான பிரிவு எப்படி உருவாக்கப்பட்டதோ அதே போல மத ரீதியான பிரிவும் உருவாக்கப்பட்டதுதான். மொழி ரீதியான் பிரிவும் இப்படி செயற்கை தேசிய கற்பிதமே.&lt;BR/&gt;&lt;BR/&gt;மக்கள் தங்களது அடையாளம் என்று எந்த குணாம்சத்தை வைத்து ஒருங்கிணைந்தால் உங்களுக்கு என்ன? அது மதமாகவும் இருக்கலாம். ஜாதியாகவும் இருக்கலாம். மொழியாகவும் இருக்கலாம். இன்று காஷ்மீர முஸ்லீம்கள், திரும்பவும் சொல்கிறேன், காஷ்மீரிகள் அல்ல, காஷ்மீர முஸ்லீம்களே சுயநிர்ணய உரிமை என்று கோஷமிடுகின்றனர். காஷ்மீர இந்துக்களோ அல்லது காஷ்மீர பௌத்தர்களோ அல்லது சமீபத்தில் கிறிஸ்துவத்தில் இணைந்திருக்கும் காஷ்மீர கிறிஸ்துவர்களோ அல்ல. &lt;BR/&gt;&lt;BR/&gt;காஷ்மீர சுயநிர்ணயபோராட்டம் என்பது அடிப்படையில் காஷ்மீர இஸ்லாமியர்களின் போராட்டமே என்று புரிந்துகொள்ளாத, புரிந்துகொள்ள மறுக்கிற எந்த ஒருவருக்கும், அதனை பற்றி கருத்து கூற என்ன உரிமையும் இல்லை.</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/8181729859330414912'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/8181729859330414912'/><link rel='alternate' type='text/html' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html?showComment=1228003860000#c8181729859330414912' title=''/><author><name>Anonymous</name><email>noreply@blogger.com</email></author><thr:in-reply-to xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html' ref='tag:blogger.com,1999:blog-6148241.post-5938484960885821486' source='http://www.blogger.com/feeds/6148241/posts/default/5938484960885821486' type='text/html'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6148241.post-271552333257818399</id><published>2008-11-29T18:35:00.000-05:00</published><updated>2008-11-29T18:35:00.000-05:00</updated><title type='text'>இஸ்லாம் என்பது சுயநிர்ணய உரிமை கோரும் காஷ்மீர் முஸ...</title><content type='html'>இஸ்லாம் என்பது சுயநிர்ணய உரிமை கோரும் காஷ்மீர் முஸ்லீமகளின் அடிப்படை அடையாளம்&lt;BR/&gt;&lt;BR/&gt;****&lt;BR/&gt;&lt;BR/&gt;இஸ்லாம் என்பது மட்டும் காஷ்மீரிகளின் அடையாளம் அல்ல. எவ்வாறு ஈழத்தமிழர்களின் அடையாளம் ஹிந்து மதத்தைச் சார்ந்து இல்லையோ அது போல தான் காஷ்மீரிகளுக்கும். காஷ்மீரிகள் ஒரு தனியான இனம். பாக்கிஸ்தானைச் சார்ந்த இஸ்லாமியர்களுக்கும் இவர்களுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன.&lt;BR/&gt;&lt;BR/&gt;இது குறித்து நான் ஏற்கனவே விரிவாக எழுதியுள்ளேன்.&lt;BR/&gt;&lt;A HREF="http://blog.tamilsasi.com/2006/10/blog-post.html" REL="nofollow"&gt;&lt;BR/&gt;காஷ்மீர் : சுயநிர்ணயத்தில் இருந்து ஜிகாத் வரை&lt;BR/&gt;&lt;/A&gt;&lt;BR/&gt;&lt;BR/&gt;நன்றி...</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/271552333257818399'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6148241/5938484960885821486/comments/default/271552333257818399'/><link rel='alternate' type='text/html' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html?showComment=1228001700000#c271552333257818399' title=''/><author><name>தமிழ்  சசி / Tamil SASI</name><uri>http://www.blogger.com/profile/09129170303688014282</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='15030976681349255161'/></author><thr:in-reply-to xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0' href='http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html' ref='tag:blogger.com,1999:blog-6148241.post-5938484960885821486' source='http://www.blogger.com/feeds/6148241/posts/default/5938484960885821486' type='text/html'/></entry></feed>