tag:blogger.com,1999:blog-6148241.post7711061586054551583..comments2023-08-13T04:22:56.556-04:00Comments on சசியின் டைரி: பேப்பர் வாங்கலையோ பேப்பர்தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6148241.post-31430745604784890122009-03-25T20:23:00.000-04:002009-03-25T20:23:00.000-04:00நாங்க 'திடீர் குப்பம்.'. செவ்வாய்க்கிழமை சந்தைக்கு...நாங்க 'திடீர் குப்பம்.'. செவ்வாய்க்கிழமை சந்தைக்கு வாரதுண்டா ? 25 ஆம் ப்ளாக்ல படிச்சேன்.<BR/><BR/>**********<BR/>செந்தழல்,<BR/><BR/>செவ்வாய்க்கிழமை, வியாக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை போன்ற சந்தைகளுக்கு சென்றிருக்கிறேன். எங்களுக்கு சொந்தமாக மளிகை கடை இருந்ததால் சந்தைக்கு சென்று பொருள் வாங்க வேண்டிய அவசியம் இருந்ததில்லை. <BR/><BR/>நான் படித்தெல்லாம் 4 வது வட்டத்தில் (4 Block)<BR/><BR/>உங்களுடைய மந்தாரக்குப்பம் பதிவை படித்த ஞாபகம் உள்ளது<BR/><BR/>நன்றி...தமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-2666371224939688612009-03-25T17:02:00.000-04:002009-03-25T17:02:00.000-04:00வாஜ்பாய் பிரதமரா இருக்கும்போது தினமலர் எப்படி தேசி...வாஜ்பாய் பிரதமரா இருக்கும்போது தினமலர் எப்படி தேசியத்தை (பாஜவை) வளர்த்தது ? வாஜ்பாய் தும்மினால் கூட முதல் பக்க தலைப்புச்செய்தியாகும் அது.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-60316464946676280582009-03-25T17:01:00.000-04:002009-03-25T17:01:00.000-04:00நாங்க 'திடீர் குப்பம்.'. செவ்வாய்க்கிழமை சந்தைக்கு...நாங்க 'திடீர் குப்பம்.'. செவ்வாய்க்கிழமை சந்தைக்கு வாரதுண்டா ? 25 ஆம் ப்ளாக்ல படிச்சேன்.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-39358650302670435402009-03-25T10:26:00.000-04:002009-03-25T10:26:00.000-04:00Did you do the work for free?Did you do the work for free?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-7307377864931757162009-03-24T15:12:00.000-04:002009-03-24T15:12:00.000-04:00புருனோ, மதிபாலா, ரவிசங்கர், பதி,நன்றி...புருனோ, மதிபாலா, ரவிசங்கர், பதி,<BR/><BR/>நன்றி...தமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-16736903735335821052009-03-24T11:15:00.000-04:002009-03-24T11:15:00.000-04:00//வெளியே அதிகம் தெரியாமல் இருக்கும் எத்தனையோ சாமான...//வெளியே அதிகம் தெரியாமல் இருக்கும் எத்தனையோ சாமானிய தனி மனிதர்களின் உழைப்பு தான் இன்றைக்கு இந்த ஊடகங்களை வளர்த்து இருக்கிறது. //<BR/><BR/>மறுக்கவியலாத உண்மை..<BR/><BR/>//இப்படி எத்தனையோ நபர்களின் உழைப்பில் உயர்ந்த பத்திரிக்கைகள் தான் இன்று நமக்கு எதிரான அரசியலை நம்மை வைத்தே கொண்டு செல்கின்றன...//<BR/><BR/>இதைத் தான் காலத்தின் கோலம் என்பது !!!!பதிhttps://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-57942693661566633492009-03-24T01:21:00.000-04:002009-03-24T01:21:00.000-04:00//ஹிந்துவை படித்தால் ஆங்கிலம் வளரும் என்பது எங்களு...//ஹிந்துவை படித்தால் ஆங்கிலம் வளரும் என்பது எங்களுடைய வழக்கமான தூண்டில். தினமும் வாங்கா விட்டால் ஞாயிற்று கிழமை மட்டும் வாங்கிப் பாருங்கள் என்பது அடுத்த இலக்கு//<BR/><BR/>எல்லா குளத்திலும் இதே தூண்டில் தான். பள்ளிகளில் young world வரும் நாட்களில் இலவச வினியோகமும் செய்வார்கள்.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-84547829469372657602009-03-24T00:08:00.000-04:002009-03-24T00:08:00.000-04:00இப்படி எத்தனையோ நபர்களின் உழைப்பில் உயர்ந்த பத்திர...இப்படி எத்தனையோ நபர்களின் உழைப்பில் உயர்ந்த பத்திரிக்கைகள் தான் இன்று நமக்கு எதிரான அரசியலை நம்மை வைத்தே கொண்டு செல்கின்றன...//<BR/><BR/>பச்சைக்குழந்தையின்னு பாலூத்தி வளர்த்தேன். பாலைக் குடிச்சிபுட்டு பாம்பாகக் கொத்துதடி கண்மணி என்ற படிக்காதவன் பாடல் தான் உடனடியாக நினைவிற்கு வந்தது உங்களது இந்த வரிகளைப் படித்தபோது.!மதிபாலாhttps://www.blogger.com/profile/07277995378564378595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-16938814093844070972009-03-23T22:57:00.000-04:002009-03-23T22:57:00.000-04:00// இப்படி எத்தனையோ நபர்களின் உழைப்பில் உயர்ந்த பத்...// இப்படி எத்தனையோ நபர்களின் உழைப்பில் உயர்ந்த பத்திரிக்கைகள் தான் இன்று நமக்கு எதிரான அரசியலை நம்மை வைத்தே கொண்டு செல்கின்றன... //<BR/><BR/>:( காலத்தின் கோலம்Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.com