tag:blogger.com,1999:blog-6148241.post7831203223680883049..comments2023-08-13T04:22:56.556-04:00Comments on சசியின் டைரி: காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு என்ன ?தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6148241.post-64194639458449774762008-08-31T02:31:00.000-04:002008-08-31T02:31:00.000-04:00ஒரு ஆஃப்கானிஸ்தான் ஒரு பாகிஸ்தானுக்கே இந்த உலகம் ஈ...ஒரு ஆஃப்கானிஸ்தான் ஒரு பாகிஸ்தானுக்கே இந்த உலகம் ஈடு கொடுக்க முடியவில்லை இதுல இன்னொரு தீவிரவாத உற்பத்தி கேந்திரமா? தாங்காதுப்பா....<BR/><BR/>ஈழ விடுதலைக்கும் காஷ்மீர் விடுதலைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. அதை திரு தமிழ்சசி அவர்கள் உணர்ந்து கொள்வது மிக மிக அவசியம். இல்லையெனில் அரண்டவன் கண்ணுக்கு இருன்டதெல்லாம் பேய் என்பது போல் ஆகி விடும்.Bharathirajahttps://www.blogger.com/profile/03276425774447637017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-86769176726165468602008-08-16T15:30:00.000-04:002008-08-16T15:30:00.000-04:00அதேல்லாம் இருக்கட்டும்.. தமிழ்நாடு தனியாக பிரிந்து...அதேல்லாம் இருக்கட்டும்.. தமிழ்நாடு தனியாக பிரிந்து சென்று தனி நாடாக வேண்டும் என்ற சிலரின் கொள்கையில் உங்களின் கருத்து என்ன?<BR/><BR/>****<BR/><BR/>இந்தப் பிரச்சனை குறித்த என்னுடைய கருத்தினை<BR/><BR/><A HREF="http://blog.tamilsasi.com/2007/07/tamil-nationalism-in-tamil-nadu.html" REL="nofollow"><B><BR/>தமிழ் தேசியம் : ஒரு வறட்டு (தேசிய)வாதம் <BR/></B></A><BR/>என்ற என்னுடைய பதிவில் விரிவாகவே எழுதியுள்ளேன், பார்க்கவும்.<BR/><BR/>யார் இப்பொழுது தமிழ்நாடு தனியாக பிரிந்து போக வேண்டும் என சொல்கிறார்கள் என கூற முடியுமா ? முன்பு அவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்த அமைப்புகள் கூட தற்பொழுது அது குறித்து பேசுவதில்லை.<BR/><BR/>ஒரு இனம் இனரீதியாக ஒடுக்கப்படும் பொழுது தான் தேசிய இனங்களின் விடுதலை போராட்டம் ஆரம்பிக்கும். இந்தியாவில் ஒரு வலுவான தேசிய கட்சியும் தனிப்பெரும்பான்மையுடன் மைய அரசும் இருந்த வரை பிராந்திய உணர்வுகள் மறுக்கப்பட்டன. இந்தி திணிப்பு, மைய அரசின் திட்டங்கள் எதுவும் தென் மாநிலங்களுக்கு வராத சூழ்நிலை போன்றவை தமிழ் தேசியம் சார்ந்த உணர்வுகளையும், தனித் தமிழ்நாட்டின் தேவையையும் ஏற்படுத்தி இருந்தன. அதனைச் சார்ந்து தான் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது போன்ற கோஷங்கள் எழுந்தன. ஆனால் இன்றைக்கு வலுவான தேசியக் கட்சிகள் எதுவும் இல்லை. பிராந்தியக் கட்சிகளைச் சார்ந்தே இந்தியா செயல்படும் சூழ்நிலை உள்ளது. இன்றைக்கு பிராந்திய உணர்வுகளை மறுக்க கூடிய தைரியம் எந்த மைய அரசுக்கும் இல்லை. <BR/><BR/>எனவே தேசியம் சார்ந்த முன்னெடுப்புகளை விட பொருளாதாரம், சமூகம் சார்ந்த முன்னெடுப்புகளே அவசியமாகிறது. அவ்வாறான முன்னெடுப்புகள் தான் பல இடங்களிலும் நடந்து வருகிறது. எனவே காஷ்மீர் பிரிந்தால் பிற மாநிலங்கள் சுதந்திரம் கேட்கும் என்பது நகைச்சுவையான வாதம். அதற்கான தேவை இன்றைக்கு இல்லை என்பதே எனது கருத்து.<BR/><BR/>சில விதி விலக்குகள் இருக்கவே செய்கின்றன. வடகிழக்கு மாநிலங்களுக்கு இந்திய மைய அரசின் தலைவிதியை நிர்ணயம் செய்யக்கூடிய அளவுக்கு அரசியல் பலம் இல்லை. எனவே அந்த மாநிலங்கள் புறக்கணிக்கப்படும் பொழுது இயல்பாக பிரிவினைவாதம் தலைதூக்கும். <BR/><BR/>பிரிவினைவாதம் என்பது ஒரு சிலர் கைகளில் ஆயுதம் ஏந்தி துவங்கும் பிரச்சனை அல்ல. அதற்கான தேவையை பெரும்பான்மை சமூகம் தான் உருவாக்குகிறது. இந்தியாவில் சங்பரிவார் ஒரு மிகப் பெரிய சக்தியாக வளருமானால் அதற்கு மாற்று சக்தியாக தீவிரவாதம் வளரவே செய்யும். அது மிக இயல்பானது<BR/><BR/>*****<BR/><BR/>காஷ்மீர் என்பது இந்த எல்லாப் பிரச்சனைகளையும் விட மாறுபட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ஐடி பூங்காக்களை உருவாக்கினால் கூட பிரச்சனைகள் தீராது. காரணம் அங்கே வேலைவாய்ப்பு பிரச்சனைகள் என்பதை விட பல கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ள காஷ்மீரின் இணைப்பு தான் முக்கிய பிரச்சனையாக உள்ளது.<BR/><BR/>பல கூறுகளாக உள்ள காஷ்மீரை இணைப்பதற்கு காஷ்மீரின் விடுதலை மட்டுமே ஒரே வாய்ப்பாக உள்ளது<BR/><BR/>நன்றி...தமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-68737059135782368862008-08-16T11:58:00.000-04:002008-08-16T11:58:00.000-04:00//காஷ்மீரிரை விட்டு விட்டால் மற்ற மாநிலங்களும் சுத...//காஷ்மீரிரை விட்டு விட்டால் மற்ற மாநிலங்களும் சுதந்திரம் கேட்கும், தமிழீழம் கிடைத்து விட்டால் தமிழ்நாடு தனித்தமிழ்நாடு கேட்கும் என்ற பூச்சாண்டி கதைகளையே எத்தனை காலங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்க போகிறீர்கள்.<BR/><BR/>எதாவது புது ஐடியா முயற்சி செய்து பாருங்கள், எங்களுக்கும் இதை கேட்டு கேட்டு அலுத்து விட்டது :)//<BR/><BR/>அப்ப இதேல்லாம் நடக்காது என்று சொலகிறீர்களா??<BR/><BR/>நடக்காது என்றால் தயவு செய்து விரிவாக விளக்கவும்<BR/><BR/>அதேல்லாம் இருக்கட்டும்.. தமிழ்நாடு தனியாக பிரிந்து சென்று தனி நாடாக வேண்டும் என்ற சிலரின் கொள்கையில் உங்களின் கருத்து என்ன?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-34501303800770556922008-08-16T11:21:00.000-04:002008-08-16T11:21:00.000-04:00காழ்மீரை விட்டு விட்டால் அப்படியே இந்திய நாட்டை கூ...காழ்மீரை விட்டு விட்டால் அப்படியே இந்திய நாட்டை கூறு போட பல இயங்களுக்கு காரணம் கிடைத்து விடும்<BR/><BR/>***<BR/><BR/>காஷ்மீரிரை விட்டு விட்டால் மற்ற மாநிலங்களும் சுதந்திரம் கேட்கும், தமிழீழம் கிடைத்து விட்டால் தமிழ்நாடு தனித்தமிழ்நாடு கேட்கும் என்ற பூச்சாண்டி கதைகளையே எத்தனை காலங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்க போகிறீர்கள்.<BR/><BR/>எதாவது புது ஐடியா முயற்சி செய்து பாருங்கள், எங்களுக்கும் இதை கேட்டு கேட்டு அலுத்து விட்டது :)தமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-40895765201495708872008-08-16T11:07:00.000-04:002008-08-16T11:07:00.000-04:00இந்தியா உடைய வேண்டும் என்ற உங்களின் ஆசை என்றும் நி...இந்தியா உடைய வேண்டும் என்ற உங்களின் ஆசை என்றும் நிறைவேற போவதில்லை..<BR/>காழ்மீரை விட்டு விட்டால் அப்படியே இந்திய நாட்டை கூறு போட பல இயங்களுக்கு காரணம் கிடைத்து விடும்.<BR/><BR/>காழ்மீரில் நடப்பது இஸ்லாமிய பயங்கரவாதம் அதை அப்படியே நியாய படுத்த முயல்வது படு கேவலமான செயல்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-27290113507041316402008-08-16T10:42:00.000-04:002008-08-16T10:42:00.000-04:00உண்மைத் தமிழன்,நன்றி...ஒரு வருடமாக நான் அதிகம் எழு...உண்மைத் தமிழன்,<BR/><BR/>நன்றி...<BR/><BR/>ஒரு வருடமாக நான் அதிகம் எழுதவில்லை. அதிகமாக எழுதியது தமிழ்மணம் சார்ந்த அறிவிப்புகளாக தான் இருக்கும் என நினைக்கிறேன். <BR/><BR/>ஆனால் நான் எழுதும் அறிவிப்புகளை கூட பெயரிலி எழுதும் அறிவிப்பாக பலர் நினைத்துக் கொள்கிறார்கள் :))தமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-61784988856639580982008-08-16T10:28:00.000-04:002008-08-16T10:28:00.000-04:00சிபி,நீங்கள் சொல்வது சரியான கருத்து...காஷ்மீர் பிர...சிபி,<BR/><BR/>நீங்கள் சொல்வது சரியான கருத்து...<BR/><BR/>காஷ்மீர் பிரச்சனைக்கு பெரும்பாலும் காரணமானவர்கள் ஜவகர்லால் நேருவும், அப்பட்டமான காவி இந்துமத வெறியறான சர்தார் வல்லபாய் பட்டேலும் தான். <BR/><BR/>நேரு காஷ்மீர் பண்டிட் மரபை சேர்ந்தவர். தன்னுடைய பூர்வீக பூமியான காஷ்மீர் இந்தியாவில் இருக்க வேண்டும் என நினைத்தார். அதற்காக எதையும் செய்ய துணிந்தார். இன்று வரை அதற்கான விலையை நாம் கொடுத்து கொண்டிருக்கிறோம். <BR/><BR/>இந்தியாவின் இரும்பு மனிதர் என ஜல்லி அடிக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் அப்பட்டமான இந்து மத வெறியர். காஷ்மீர் பாக்கிஸ்தான் வசமோ அல்லது தனி நாடாக உருவாவதிலோ அவருக்கு விருப்பம் இல்லை. <BR/><BR/>இந்த இருவரின் தலைமை தான் இன்று வரை தொடரும் காஷ்மீர் பிரச்சனைகளுக்கும், காஷ்மீரிகளின் இன்னல்களுக்கும் காரணம்...<BR/><BR/>(காஷ்மீர் பிரச்சனையில் தவறு செய்திருந்தாலும், நேரு இந்து மத வெறியர் அல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்து. நேருவின் தலைமை இந்தியாவை இந்து மத வெறியரான சர்தார் வல்லபாய் பட்டேலிடம் இருந்து காத்தது என்றும் சொல்லலாம்)தமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-14623750821079500312008-08-16T09:27:00.000-04:002008-08-16T09:27:00.000-04:00//இந்தியா இந்தப் பிரச்சனையில் காலத்தை கடத்திக் கொண...//இந்தியா இந்தப் பிரச்சனையில் காலத்தை கடத்திக் கொண்டே இருப்பது தான் சிறந்த உத்தி என எப்பொழுதும் நினைக்கிறது. காலங்கள் கடந்து கொண்டே இருந்தால் பிரச்சனையின் தீவிரம் குறைந்து விடும். இந்தியாவின் அந்த உத்தி இந்தியாவிற்கு பல வகையில் கைகொடுத்து இருக்கிறது.<BR/><BR/>//<BR/><BR/>இந்தியாவின் உத்தி பாகிஸ்தான் உடைந்து சிதறும் வரை காத்திருப்பதாக இருக்கலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-9962468721735927542008-08-16T09:00:00.000-04:002008-08-16T09:00:00.000-04:00சசிஉங்களுடைய காஷ்மீர் பற்றிய கட்டுரைகளை இப்போதுதான...சசி<BR/><BR/>உங்களுடைய காஷ்மீர் பற்றிய கட்டுரைகளை இப்போதுதான் படித்து முடித்தேன். மிக, மிக ஆச்சரியம். நீங்கள் இந்த அளவிற்கு எழுதுவீர்கள் என்று நான் இதுவரையில் நினைக்கவில்லை. மன்னிக்கவும். என் மனதில் பட்டதைச் சொன்னேன். உங்களுடைய தளங்களில் கம்ப்யூட்டர் மென்பொருள், வன்பொருள், தமிழ்மணம் பற்றியே படித்துப் படித்து பழகிவிட்டது. அதனால் சொன்னேன்.<BR/><BR/>பதிவு நன்று.. பதிவில் சொல்லியிருக்கும் விஷயங்கள் என்னைப் பொறுத்தவரைக்கும் புதிது.. இப்படி நிறைய பேர் ஒரே விஷயத்தை அவரவர் பார்வையில் எழுதினால் பல்வேறு கோணங்கள் பரிமாணிக்கும்.. தெரிந்து தெளிந்து கொள்ளலாம்.<BR/><BR/>நன்றி சசி..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-66025419407695446072008-08-16T02:49:00.000-04:002008-08-16T02:49:00.000-04:00Two books that illuminate Kashmir’s past and offer...Two books that illuminate Kashmir’s past and offer insights into how the problem can be resolved.<BR/><BR/>http://www.flonnet.com/fl2515/stories/20080801251508400.htmGopalan Ramasubbuhttps://www.blogger.com/profile/00425179652002900203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-11057591386004918442008-08-16T00:47:00.000-04:002008-08-16T00:47:00.000-04:00காஷ்மீர் பிரச்னை தனக்கு அவமானமென்பதை உணராமல் தன் த...காஷ்மீர் பிரச்னை தனக்கு அவமானமென்பதை உணராமல் தன் தார்மீக கடமையை மறந்து அசிங்கப்பட்டு நிற்கிறது இந்திய அரசு.1947 லிருந்தே பெரும்பாலும் பிராமணர்களையே உள்ளடக்கிய காஷ்மீரி இந்துக்களுக்கு முக்கியத்துவம் தருவதாக உள்ளது.இன்றுவரை காஷ்மீர் நிர்வாகத்தில் 90% அதிகமாக பிராமணர்கள் உள்ளனர்.ஒட்டுமொத்த இந்தியாவில் 5% உள்ள பிராமணர்களின் அதிகாரம் இந்திய அரசில் எத்தகையது என்பதை உலகறியும்.இதன் அடிப்படையில் வைத்து காஷ்மீரை ஆண்டொன்றுக்கு 6000 கோடிரூபாய் செலவில் கட்டிக்காத்து வரும் இந்திய அரசின் சக்தி எதுவென்பதை புரிந்துகொள்ளலாம்கோவை சிபிhttps://www.blogger.com/profile/05295290296518737533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-63532278407777118782008-08-15T22:14:00.000-04:002008-08-15T22:14:00.000-04:00அனானி,நன்றி...***காஷ்மீர் குறித்து தமிழில் ஏதேனும்...அனானி,<BR/><BR/>நன்றி...<BR/><BR/>***<BR/>காஷ்மீர் குறித்து தமிழில் ஏதேனும் நல்ல புத்தகங்கள் உள்ளனவா ? <BR/>***<BR/><BR/>பத்திரிக்கையாளர் சந்திரன் காஷ்மீர் குறித்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதை நான் படிக்கவில்லை என்பதால் அது குறித்து கருத்து சொல்ல முடியாது. <BR/><BR/>இது தவிர குமுதத்தில் வெளியான பா.ராகவனின் “பாக் : ஒரு புதிரின் சரிதம்” என்ற புத்தகத்தை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை காஷ்மீரின் வரலாறாகவோ, பாக்கிஸ்தானின் வரலாறாகவோ நிச்சயம் பார்க்க முடியாது. காஷ்மீர்-பாக்கிஸ்தான் குறித்த விடயங்களை சங்பரிவார் பார்வையில் அம்புலிமாமா பாணியிலேயே இந்த புத்தகம் விவரிக்கிறது. <BR/><BR/>வேறு ஏதேனும் புத்த்கங்கள் உள்ளனவா என தெரியவில்லைதமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-69017210958857770652008-08-15T19:54:00.000-04:002008-08-15T19:54:00.000-04:00//அவ்வப்பொழுது எழும் காஷ்மீரிகளின் தற்போதைய போராட்...//அவ்வப்பொழுது எழும் காஷ்மீரிகளின் தற்போதைய போராட்டங்களை தன்னுடைய அதிகார பலம் மூலம் நசுக்கி கொண்டே இருந்தால் அடுத்து வரும் தலைமுறை இந்தி சினிமாவை பற்றி மட்டும் தான் பேசும். காஷ்மீர் விடுதலையா அது என்ன என்று தான் கேட்கும் ? அந்த நாளுக்கு தான் இந்தியா காத்திருக்கிறது.//<BR/><BR/>கவலைப்படாதீர்கள்!அதை தடுக்கத்தான் பாகிஸ்தானும் ஐ.எஸ்.ஐ-யும் இருக்கின்றதே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-71069381635210898462008-08-15T19:44:00.000-04:002008-08-15T19:44:00.000-04:00சசி,இரண்டு கட்டுரைகளும் அருமை. பல தகவல்களையும் கோர...சசி,<BR/><BR/>இரண்டு கட்டுரைகளும் அருமை. பல தகவல்களையும் கோர்வையாக எழுதி உள்ளீர்கள். உங்களது பழைய கட்டுரைகளையும் வாசிக்கும் ஆர்வம் ஏற்படுகிறது.<BR/><BR/>காஷ்மீர் குறித்து தமிழில் ஏதேனும் நல்ல புத்தகங்கள் உள்ளனவா ? உங்கள் கட்டுரைகள் இந்தப் பிரச்சனை குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்டியுள்ளதுAnonymousnoreply@blogger.com