சுனாமி : பொருளாதார பாதிப்புகள்
பல்லாயிரம் பேரின் உயிரைப் பலி கொண்ட சுனாமி, ஆசியாவில் சுமார் 14 பில்லியன் டாலருக்கும் அதிகமான பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்க...
மேலும் படிக்கசசியின் டைரி என்ற எனது வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்
எனது ஈழப் பதிவுகளில் — ஈழப்போராட்டத்தின் வரலாறு, தமிழர்களின் வீரம் செறிந்த போராட்டம், இந்தியாவின் துரோக வரலாறு மற்றும் தமிழக அரசியல்வாதிகளின் சுயநலப் போக்குகள் ஆகியவை பல கோணங்களில் அலசப்பட்டுள்ளன.
அரசியல், சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல், வாழ்வியல் போராட்டங்கள் எனப் பல்வேறு தளங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் இந்த வலைப்பதிவில் இடம் பெற்றுள்ளன. வாசிக்க அன்போடு வரவேற்கிறேன்
பல்லாயிரம் பேரின் உயிரைப் பலி கொண்ட சுனாமி, ஆசியாவில் சுமார் 14 பில்லியன் டாலருக்கும் அதிகமான பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்க...
மேலும் படிக்கசுனாமியால் பாதிக்கப்பட்ட எல்லோரையும் விட மிகவும் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு இலங்கை மக்களுக்கு நம்மாளான உதவிகளை மேற்கொள்ள முனைய வேண்டும். தம...
மேலும் படிக்ககடந்த காலங்களில் நில நடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் தமிழகத்தில் நடக்காது என்ற கருத்து ஆய்வாலர்களால் வலுவாகச் சொல்லப்பட்டது. நில நடுக்கமே...
மேலும் படிக்கநில நடுக்கம் ஏற்பட்டு பல மணி நேரங்கள் ஆகி விட்டது. ஆனால் இன்னமும் மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. சென்னை மட்டுமில்...
மேலும் படிக்கசென்னையில் இன்று காலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் கடலோரப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மெரினா, சாந்தோம் போன்ற கடலோர பகுதியில் கடல் ...
மேலும் படிக்கவரலாறுக்கென்று ஒரு தனி இணையத் தளம் சில மாதங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழில் உள்ள பல சிறப்பான இணையத் தளங்களின் பட்டியலில் இந்த இணையத...
மேலும் படிக்கஇன்றிருக்கும் பொருளாதார சூழ்நிலைகளையும், 1991ல் இருந்த சூழ்நிலைகளையும் ஒப்பு நோக்கும் பொழுது நரசிம்மராவ் என்ற கிழவரின் சாதனைகள் புரிபடும். அ...
மேலும் படிக்கஇதைப் பற்றி கேள்விபட்டவுடன் எனக்கு எழுந்த முதல் கேள்வி "தஞ்சாவூர் பெரிய கோயில்" ஏன் இந்தப் பட்டியலில் இல்லை ? மதுரை மீனாட்சியம்மன்...
மேலும் படிக்கசமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த நண்பன் ஒருவனின் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். நண்பன் அமெரிக்காவில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். வரத...
மேலும் படிக்கமேட்ராசுல மழை வந்தாலே பேஜார் தான். அது இல்லாங்காட்டியும் மேட்ரோ லாரிக்கு காவ காத்து, அதுவும் வராம, மினரல் வாட்டர் வாங்கி கஜானா காலியாகிடும்....
மேலும் படிக்கஎன்னோட தொந்தரவை பொறுத்துகிட்டு தொடர்ந்து இந்த வலைப் பக்கத்தை படிக்கறவங்க எல்லாருக்கும் நன்றிங்க... பங்குச் சந்தை என்ற பெயருடன் இந்த புது ...
மேலும் படிக்கஇன்று இரு மென்பொருள் நிறுவனங்கள் தங்களது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்துள்ளன. TCS மற்றும் Hughes நிறுவனங்களில், TCS அறிக்கை அனைவரின் எதிர்...
மேலும் படிக்கஇரு நாட்கள் - இரு வேறு அறிக்கைகள். ஒரு அறிக்கை பங்குச் சந்தையின் குறியீடுகளை சரிய வைத்தது. மற்றொன்று நம்பிக்கையை அளித்தது. ஆனாலும் சந்தை இரு...
மேலும் படிக்கபங்குச் சந்தையில் எப்பொழுதும் எதிர்காலத்தைப் பற்றிய மதிப்பீடுகள் தான் முக்கியம். கடந்து வந்த பாதைகளைப் பற்றிய கற்பனையிலேயே இருந்தால் அதள பாத...
மேலும் படிக்கதீபாவளிக்கு ஒரு உடை வாங்க வேண்டும் என்றதும் எதையெல்லாம் யோசிப்போம் எவ்வளவு விலை ? துணி எப்படி உள்ளது ? விலைக்கு ஏற்ற துணி தானா ? துவைத...
மேலும் படிக்கபங்குச் சந்தையில் நான் கற்றுக் கொண்ட முதல் வார்த்தை Bull Market - காளைச் சந்தை. இதைக் கற்றுக்கொண்ட வார்த்தை என்பதை விட விநோதமாக தெரிந்த ஒரு ...
மேலும் படிக்கஇன்று NTPC (National Thermal Power Corporation) நிறுவன பங்குகள் ஆரம்ப பொது விலைக்குறிப்பீட்டிற்கு வந்துள்ளது (Initial Public Offer - இதன் சர...
மேலும் படிக்கவலைப்பூ இதழில் என்னுடைய வலைப்பதிவுப் பற்றி எழுதிய அன்பு அவர்களுக்கும், இங்கு வந்து பின்னூட்டம் எழுதிய பத்ரி, துளசி, கிறிஸ்டோபர் ஆகியோருக்க...
மேலும் படிக்கஇன்று பங்குச் சந்தை குறியீடுகள் ஆச்சரியப் படும் வகையில் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீடு (BSE) 91 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்...
மேலும் படிக்ககச்சா எண்ணெய் விலை எகிறிக் கொண்டே இருக்கிறது. இப்பொழுது ஒரு பேரல் (பீப்பாய் ?) $50 என்ற நிலையில் உள்ளது. இந்த விலை ஏற்றம் நாட்டின் பொருளாதார...
மேலும் படிக்கமுதலில் என்ன எழுதலாம் என யோசித்த பொழுது, எனது பங்குச் சந்தை அனுபவத்தை எழுதலாம் என்று தோன்றியது. "நடக்கும் என்பார், நடக்காது...நடக்கா...
மேலும் படிக்கஎனக்கென்று ஒரு வலைப்பக்கம் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் சில மாதங்களாக மனதில் இருந்தாலும் என்ன எழுதுவது, தொடர்ந்து எழுத முடியுமா போன்ற கேள்விக...
மேலும் படிக்க