வணக்கம்

சசியின் டைரி என்ற எனது வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்

ஈழம்

எனது ஈழப் பதிவுகளில் — ஈழப்போராட்டத்தின் வரலாறு, தமிழர்களின் வீரம் செறிந்த போராட்டம், இந்தியாவின் துரோக வரலாறு மற்றும் தமிழக அரசியல்வாதிகளின் சுயநலப் போக்குகள் ஆகியவை பல கோணங்களில் அலசப்பட்டுள்ளன.

பல்வேறு தளங்கள்

அரசியல், சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல், வாழ்வியல் போராட்டங்கள் எனப் பல்வேறு தளங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் இந்த வலைப்பதிவில் இடம் பெற்றுள்ளன. வாசிக்க அன்போடு வரவேற்கிறேன்

காஷ்மீர் விடுதலைப் போராட்டமும், மும்பை பயங்கரவாத தாக்குதலும்...

மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை மையப்படுத்தி காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தினை சிதைக்கும் ஒரு பிரச்சாரத்தை ஹிந்து அடிப்படைவாதிகளும், இஸ்...

மேலும் படிக்க

வெகுஜன செய்தி திரிப்பு

வெகுஜன ஊடகங்களில் செய்திகள் எப்படி வெளியாகிறோ அதையொட்டி தான் வெகுஜன மக்கள் தங்கள் கருத்துக்களை வளர்த்துக் கொள்ள முடியும். செய்திகள் தணிக்கை ...

மேலும் படிக்க

காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு என்ன ?

என்னுடைய கடந்த பதிவில் காஷ்மீரில் தற்பொழுது நடந்து வரும் பிரச்சனைகள் குறித்து எழுதினேன் . காஷ்மீர் பிரச்சனைக்கு காஷ்மீரின் விடுதலை என்பது தீ...

மேலும் படிக்க

காஷ்மீரில் மீண்டும் விடுதலை முழக்கம்

காஷ்மீரில் கடந்த சில வருடங்களாக அடங்கியிருந்த விடுதலை முழக்கம் மீண்டும் எழ தொடங்கியிருக்கிறது. இந்த வாரம் மட்டும் 20க்கும் மேற்பட்ட காஷ்மீரி...

மேலும் படிக்க

காணாமல் போகும் காஷ்மீரிகள்

காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் மனித உரிமை மீறல் குறித்து பல மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருந்தாலும் அந்த குரல் அதிகம்...

மேலும் படிக்க

மரண தண்டனை

இந்தியாவில் மரணதண்டனை குறித்த பெரிய அளவிலான விவாதம் நடப்பது இது இரண்டாவது முறை. முதல் முறை இராஜீவ் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தூக்...

மேலும் படிக்க

காஷ்மீர் : சுயநிர்ணயத்தில் இருந்து ஜிகாத் வரை

காஷ்மீரில் இன்று நடப்பது சுதந்திர போராட்டம் என பாக்கிஸ்தான் கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால் அங்கு நடப்பது பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ந...

மேலும் படிக்க

In the Line of Fire - Nuclear Proliferation

இந்தக் கட்டுரையின் முந்தையப் பகுதி பாக்கிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷ்ரப்பின் புத்தகம் இந்திய ஊடகங்களால் மட்டுமில்லாமல் பாக்கிஸ்தான் ஊடகங்களாலு...

மேலும் படிக்க

In the Line of Fire - Pervez Musharraf

பாக்கிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷ்ரப் எழுதி உலகெங்கிலும் அதிகப் பரபரப்புடன் விற்பனையாகிக்கொண்டிருக்கும் புத்தகம் - In the Line of Fire. இந்தப்...

மேலும் படிக்க

உளவு நிறுவனங்கள்

உளவு நிறுவனங்களின் செயல்பாடுகளை படிக்கும் பொழுது மிகவும் சுவாரசியமாக இருக்கும். பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., இந்தியாவின் ரா, அமெரிக்காவின் சி.ஐ....

மேலும் படிக்க

காஷ்மீரின் விடுதலை - 6

ஸ்ரீநகர்-முசாராபாத் நெடுஞ்சாலை தான் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருக்கும் மக்களை பிற முக்கிய பகுதிகளுக்கு இணைக்க கூடிய முக்கியமான இணைப்...

மேலும் படிக்க

காஷ்மீரின் விடுதலை - 5

காஷ்மீர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு ? காஷ்மீருக்கு விடுதலை கொடுத்து விடலாமா ? என்னுடைய கையில் அதிகாரம் இருந்தால், காஷ்மீர் மக்களின் விருப...

மேலும் படிக்க