வணக்கம்

சசியின் டைரி என்ற எனது வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்

ஈழம்

எனது ஈழப் பதிவுகளில் — ஈழப்போராட்டத்தின் வரலாறு, தமிழர்களின் வீரம் செறிந்த போராட்டம், இந்தியாவின் துரோக வரலாறு மற்றும் தமிழக அரசியல்வாதிகளின் சுயநலப் போக்குகள் ஆகியவை பல கோணங்களில் அலசப்பட்டுள்ளன.

பல்வேறு தளங்கள்

அரசியல், சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல், வாழ்வியல் போராட்டங்கள் எனப் பல்வேறு தளங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் இந்த வலைப்பதிவில் இடம் பெற்றுள்ளன. வாசிக்க அன்போடு வரவேற்கிறேன்

அஞ்சலி

தமிழீழத்திற்கான புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்து இன்றுடன் ஒரு ஆண்டு முடிவு பெறுகிறது. எவ்வளவு என்று எண்ண முடியாத அளவுக்கு பல்லாயி...

மேலும் படிக்க

ஈழ மக்களின் இன்றைய தேவை...

மே 2009ல் நடந்த பேரழிவுக்குப் பிறகு, திக்கு திசை இல்லாமல் தமிழ்ச் சமுதாயம் அல்லாடிக் கொண்டிருக்கிறது. அர‌சிய‌ல் த‌லைமை எதுவும் இல்லாமல், எ...

மேலும் படிக்க

வதந்திகளை புறக்கணித்து, மக்களின் பிரச்சனைகளை பேசுவோம்

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் குறித்து வரும் வதந்திகளை புறக்கணிப்போம். பிரபாகரன் அவர்களின் மாவீரர் பிம்பத்திற்கு முதலில் களங்கம் வ...

மேலும் படிக்க

ஈழப் போராட்டம் குறித்த என் நிலைப்பாடு, சில விளக்கங்கள்

என்னுடைய கடந்த கட்டுரைக்கு வந்த விமர்சனங்கள் , தனி மின்னஞ்சல்களில் சில நண்பர்கள் தெரிவித்து இருந்த கருத்துக்களைச் சார்ந்தே இந்த விளக்கங்கள...

மேலும் படிக்க

போதுமடா இந்த ஈழப் போராட்டம்

நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சிறீலங்கா அரசுக்கு...

மேலும் படிக்க

ஈழம் : இயலாமையின் வலி, மனதின் போராட்டம்

கடந்த சில மாத நிகழ்வுகள் ஈழ மக்களை வரலாறு காணாத கொடுமையான இனப்படுகொலைக்கு உள்ளாக்கியிருக்கிறது. உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் நிலையை வார்...

மேலும் படிக்க

திராவிட அரசியலும், ஜெயலலிதாவிற்கான ஆதரவு ஓட்டும்

திமுக-காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற ரோசாவசந்த்தின் பதிவும் , அதற்கு எதிர்வினையாக எழுதப்பட்ட ரவியின் (Voice on Wings) பதிவையும...

மேலும் படிக்க

துப்பாக்கிகள் மீதான காதல்

துப்பாக்கிகள் போன்ற ஒரு கொடூரமான ஆயுதம் இந்த உலகத்தில் வேறு எதுவும் இருக்க முடியாது. உயிர்களை பறிக்கிறது என்பதற்காக மட்டும் அல்ல. துப்பாக்கி...

மேலும் படிக்க

கிளிநொச்சி போர் : ஒரு முடிவின் துவக்கம் ?

முதல் பகுதி , இரண்டாம் பகுதி , மூன்றாவது பகுதி 1996ம் ஆண்டு கிளிநொச்சியை சிறீலங்கா இராணுவம் கைபற்றியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1998ம்...

மேலும் படிக்க

கிளிநொச்சி போர் - ஒரு போரியல் பார்வை - 2

முதல் பகுதி , இரண்டாம் பகுதி , மூன்றாவது பகுதி போர் என்பது தற்காப்பு தாக்குதல் (Defensive), வலிந்த தாக்குதல் (Offensive), தந்திரோபாய பின்ந...

மேலும் படிக்க

கிளிநொச்சி போர் - ஒரு போரியல் பார்வை - 1

முதல் பகுதி , இரண்டாம் பகுதி , மூன்றாவது பகுதி ஈழத்திலே நான்காவது ஈழப் போர் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. தற்போதைய சூழலில் புல...

மேலும் படிக்க