வணக்கம்

சசியின் டைரி என்ற எனது வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்

ஈழம்

எனது ஈழப் பதிவுகளில் — ஈழப்போராட்டத்தின் வரலாறு, தமிழர்களின் வீரம் செறிந்த போராட்டம், இந்தியாவின் துரோக வரலாறு மற்றும் தமிழக அரசியல்வாதிகளின் சுயநலப் போக்குகள் ஆகியவை பல கோணங்களில் அலசப்பட்டுள்ளன.

பல்வேறு தளங்கள்

அரசியல், சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல், வாழ்வியல் போராட்டங்கள் எனப் பல்வேறு தளங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் இந்த வலைப்பதிவில் இடம் பெற்றுள்ளன. வாசிக்க அன்போடு வரவேற்கிறேன்

சத்யம் : பெயில் அவுட் அவசியமா ?

சத்யம் நிறுவனத்தை இந்திய அரசு , அமெரிக்க பாணியில் Bailout செய்யக்கூடும் என்ற தகவலை இந்திய நடுவண் அரசின் வர்த்தக துறை அமைச்சர் ...

மேலும் படிக்க

ராமலிங்க ராஜூ கோவிந்தா, கோவிந்தா

இந்தியாவில் பங்குச்சந்தையில் பங்குகளின் விலையை உயர்த்துவதற்காக நிறுவனங்களின் மதிப்பை உயர்த்தி, அதன் மூலம் முதலீட்டாளர்களின் பணத்தை "அமு...

மேலும் படிக்க