வணக்கம்

சசியின் டைரி என்ற எனது வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்

ஈழம்

எனது ஈழப் பதிவுகளில் — ஈழப்போராட்டத்தின் வரலாறு, தமிழர்களின் வீரம் செறிந்த போராட்டம், இந்தியாவின் துரோக வரலாறு மற்றும் தமிழக அரசியல்வாதிகளின் சுயநலப் போக்குகள் ஆகியவை பல கோணங்களில் அலசப்பட்டுள்ளன.

பல்வேறு தளங்கள்

அரசியல், சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல், வாழ்வியல் போராட்டங்கள் எனப் பல்வேறு தளங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் இந்த வலைப்பதிவில் இடம் பெற்றுள்ளன. வாசிக்க அன்போடு வரவேற்கிறேன்

வடமாவட்டங்களில் கட்டப்பஞ்சாயத்து

கட்டப்பஞ்சாயத்து தமிழகத்தில் பெருகி வருவது ஒரு ஆபத்தான போக்கு ஆகும். ஒரு முறை அதன் காரணமாக நான் நேரடியாக பாதிப்பும் அடைந்து இருக்கிறேன். செ...

மேலும் படிக்க

சாதி வெறி பாசிசப் பாதையில் பாமக

என்னுடைய முகநூலில் (Facebook) மே 2ம் தேதி எழுதியதை இங்கே மீள்பதிவு செய்கிறேன் - https://www.facebook.com/photo.php?fbid=10200582409075564...

மேலும் படிக்க