Saturday, October 02, 2004

வாங்க..வாங்க..

எனக்கென்று ஒரு வலைப்பக்கம் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் சில மாதங்களாக மனதில் இருந்தாலும் என்ன எழுதுவது, தொடர்ந்து எழுத முடியுமா போன்ற கேள்விகள் என்னை வில்லனாய் தடுத்து எழுத விடாமல் செய்தன. சரி, யோசித்தது போதும், பொங்கி எழுவோம் என முடிவு செய்து இந்த வலைப்பக்கத்தைத் தொடங்கி உள்ளேன்.

"யார் யாரோ வலைப்பதிவு ஆரம்பிச்சிடுரங்கப்பா" என்று நீங்கள் திட்டுவது காதில் விழுந்தாலும் என் முயற்சியில் இருந்து பின்வாங்குவதில்லை என முடிவு செய்துள்ளேன்.

படித்து விட்டு ஒரு வரி விமர்சனம் எழுதி போடுங்கள், நன்றி

4 மறுமொழிகள்:

அன்பு said...

வாழ்த்துக்கள் சசி,

கண்டிப்பா படிப்போம், பதில் எழுதுவோம். தொடர்ந்து எழுதுங்கள்.

11:33 AM, October 02, 2004
துளசி கோபால் said...

சசி,

வாழ்த்துக்கள். நீங்க எழுதுங்க. படிக்க நாங்க
இருக்கோம்.

என்றும் அன்புடன்,
துளசி.

8:26 PM, October 02, 2004
தமிழ் சசி | Tamil SASI said...

அன்பு, துளசி,

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

நேசமுடன்,
தமிழ்சசி

1:21 PM, October 03, 2004
இரா.செந்தில் said...

I started your current post and spent the whole day and ended with your first post. Good flow ,logical projection...

Hats off

8:57 AM, February 10, 2006