இலங்கை மக்கள்
சுனாமியால் பாதிக்கப்பட்ட எல்லோரையும் விட மிகவும் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு இலங்கை மக்களுக்கு நம்மாளான உதவிகளை மேற்கொள்ள முனைய வேண்டும். தமிழகத்திலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும்
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசும், தொண்டு நிறுவனங்களும் பல உதவிகளை அளித்து வருகின்றன.
ஆனால் வட கிழக்கு இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலக நாடுகளின் உதவி போய்ச் சேராத நிலை மிக்க வருத்தத்தை அளிக்கிறது. பல ஆண்டுகளாக போரினால் பாதிக்கப்பட்ட அம் மக்களை சமாதான
காலத்திலும் நிம்மதியாக இருக்க விடாமல் இயற்கை வஞ்சிக்கிறது.
இந்தியாவில் இருந்து நேரடியாக இலங்கைக்கு, உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து outward remittance மூலமாக பணம் அனுப்ப இயலும். உங்கள் வங்கிகளை தொடர்பு கொண்டால் விபரங்கள் கிடைக்கும்.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசும், தொண்டு நிறுவனங்களும் பல உதவிகளை அளித்து வருகின்றன.
ஆனால் வட கிழக்கு இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலக நாடுகளின் உதவி போய்ச் சேராத நிலை மிக்க வருத்தத்தை அளிக்கிறது. பல ஆண்டுகளாக போரினால் பாதிக்கப்பட்ட அம் மக்களை சமாதான
காலத்திலும் நிம்மதியாக இருக்க விடாமல் இயற்கை வஞ்சிக்கிறது.
இந்தியாவில் இருந்து நேரடியாக இலங்கைக்கு, உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து outward remittance மூலமாக பணம் அனுப்ப இயலும். உங்கள் வங்கிகளை தொடர்பு கொண்டால் விபரங்கள் கிடைக்கும்.