சுனாமி நிவாரணப் பணிகளில் ஊழல்

சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 60கிலோ அரிசி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதில் நடக்கின்ற ஊழலை NDTV வெளியிட்டுள்ளது

நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசின் சலுகைகளை சில அரசு அதிகாரிகள் காசாக்கப் பார்க்கும் அவலம்

இவர்களை என்னச் செய்ய ?