Monday, September 26, 2005

பில்லியன் டாலர் கனவுகள் - 4

சர்தார் வல்லபாய் பட்டேல் பிரதமராகி இருந்தால் இந்தியா முன்னேறி இருக்கும் என்ற வாதத்தை பாரதீய ஜனதா கட்சியினர் ஆட்சிக்கு வந்தவுடன் அதிகம் பேசத் தொடங்கினர். காங்கிரஸ் கட்சியே மறந்து போன சர்தார் பட்டேலின் பெயரை பாரதீய ஜனதா கட்சியினர் தான் புதுபிக்கத் தொடங்கினர். குறிப்பாக எல்.கே.அத்வானி, நரேந்திர மோடி போன்ற குஜராத் தலைவர்கள் தங்களை மற்றொரு சர்தார் பட்டேலாகவே உருவகப்படுத்திக் கொண்டனர்.

சர்தார் பட்டேல் இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்றிருந்தால் இந்தியா முன்னேறி இருக்குமா ? இந்திய கிராமங்கள் அனைத்து அடிப்படை வசதிகளையும் பெற்றிருக்குமா ?

மேலும் படிக்க...

0 மறுமொழிகள்: