சேது சமுத்திரம் : சுற்றுப்புறச்சூழல்

சேது சமுத்திரம் திட்டம் குறித்த பொருளாதார வாய்ப்புகளை கடந்த கட்டுரையில் எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையில் நான் சுற்றுப்புறச்சூழல் குறித்த எனது கருத்துக்களையும் கூறியிருந்தேன். சேது சமுத்திரம் திட்டத்தை சுற்றுப்புறச்சூழலுக்காகவும், மீனவர்களின் வாழ்வியலுக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளுக்காகவும் மட்டுமே எதிர்க்க வேண்டிய அவசியம் உள்ளது.
சுற்றுப்புறச்சூழலுக்கு இந்த திட்டம் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை சில கட்டுரைகள் விரிவாக அலசுகின்றன. அந்தக் கட்டுரைகளை மட்டும் இங்கே தருகிறேன்.
சேது சமுத்திரம் பகுதியில் பெரிய அளவில் கப்பல் போக்குவரத்து இல்லாத காரணத்தால் அங்கு பல அரிய வகை கடல் இனங்கள் இருப்பதை இந்தக் கட்டுரை விரிவாக அலசுகிறது. "மனிதம்" என்னும் தமிழ் தன்னார்வ அமைப்பு இந்த அறிக்கையினை தயாரித்துள்ளது.
Impact on the Environment - Manitham Report
அது போலவே மிக அரிய வகை கடல் ஆமைகள் போன்றவற்றுக்கும் இந்த திட்டம் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது
Sethusamudram canal may disturb endangered turtles
****
ஆதம் பாலம் குறித்த நாசாவின் விளக்கத்தை இங்கே படிக்கலாம்
Space photos no proof of Ram Sethu: NASA
****
சேது சமுத்திரம் திட்டம் ஏற்படுத்தக்கூடிய இந்த சுற்றுப்புறச்சூழல் பிரச்சனையை சங்பரிவார் கும்பல் தங்களுக்கு சாதகமாக திரித்து கொள்ள முனைகின்றனர். அவர்கள் கருத்துப்படி இதனை கட்டியது இராமனும், சில குரங்குகளும் :)) என்றால் இது செயற்கை தானே ? எப்படி இயற்கை ஆகும் :)