வணக்கம்

சசியின் டைரி என்ற எனது வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்

ஈழம்

எனது ஈழப் பதிவுகளில் — ஈழப்போராட்டத்தின் வரலாறு, தமிழர்களின் வீரம் செறிந்த போராட்டம், இந்தியாவின் துரோக வரலாறு மற்றும் தமிழக அரசியல்வாதிகளின் சுயநலப் போக்குகள் ஆகியவை பல கோணங்களில் அலசப்பட்டுள்ளன.

பல்வேறு தளங்கள்

அரசியல், சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல், வாழ்வியல் போராட்டங்கள் எனப் பல்வேறு தளங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் இந்த வலைப்பதிவில் இடம் பெற்றுள்ளன. வாசிக்க அன்போடு வரவேற்கிறேன்

வாசிங்டனில் தமிழர் சுயநிர்ணய அமைதி பேரணி

வாசிங்டன் நகரில் கேபிடல் ஹில் (Capitol Hill) கட்டடித்திற்கு எதிரில் "ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய ஆதரவு அமைதி பேரணி" கடந்த திங்களன்ற...

மேலும் படிக்க

தமிழ் தேசியம் ‍- எனது பார்வை

இந்தக் கட்டுரை 2007ல் எழுதப்பட்டது. ஆனால் 2009ல் முள்ளிவாய்க்காலில் ஈழப்போராட்டத்திற்கு ஏற்பட்ட பெருத்த தோல்விக்கு பிறகும், திராவிட இயக்கங்...

மேலும் படிக்க

நினைவில் நிற்கும் எட்டு

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியது, ஈழ மக்களுக்காக போராடியது, முன்னாள் பிரதமர்களுடனும், முதல்வர்களுடனும் பழகியது, கல்லூரியில் பேசி பாராட்டை...

மேலும் படிக்க

அப்துல் கலாம் : கே.ஆர்.நாராயணன் - யார் சிறந்த குடியரசுத் தலைவர் ?

இந்தியாவில் குடியரசுத் தலைவர் என்ற பதவியின் மீது ஒரு பெரிய புனிதத்தன்மையை பூசி புனித பிம்பங்களை அந்தப் பதவியில் அமர்த்த முனைவது தொடர்ந்து ச...

மேலும் படிக்க